Friday, July 28, 2017

என் மனைவியை என் கண்முன்னே ருசித்தார்கள்



என்னுடைய பொருளாதார நிலைமை நன்றாகவே இருந்தது. ஆனால் அது எனக்கு போதுமானதாக இல்லை. பெரிய உயர்தட்டு மக்களை போல ரிச்சாக இருக்க வேண்டுமென நினைப்பேன். என் கவர்மென்ட் உத்தியோகத்தில் எனக்கு நிரந்தர வருமானம் உள்ளது. ஆனால் அதுமட்டும் எனக்கு போதுமானதாக இல்லை. ஆனால் என் மனைவி எங்களுக்கு இருக்கும் சின்ன ப்ளாட், ஒரு மாருதி கார், நான் அவளுக்காக வாங்கிக் கொடுத்த நகைகள்…. இதுவே போதுமென்று மகிழ்ச்சியாக இருந்தாள்.


ஆனால் எனக்கு “எண்ணிச் சுட்ட பணியாரம்” போன்ற இந்த வருமானமும், ரொட்டீனான தினசரி வாழ்வும் சடைவை ஏற்படுத்தின. என் வாலிபத்தில் கண்ட கனவுகள் இப்போதும் என்னை துரத்தின. ஒரு மெர்சிடிஸ் கார், தனியாக நீச்சல் குளத்துடன் ஒரு பங்களா, நாலைந்து வேலைக்காரர்கள் இருந்தால் எப்படி இருக்கும். அன்று பேப்பரில் அந்த விளம்பரத்தை பார்த்தேன்.


“பிரபல சோப் கம்பெனியின் நாடகத்தில் நடிக்க நடிகை தேவை. குடும்ப நாடகம் என்பதால் குடும்பப் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றிருந்தது. குடும்பப் பெண்கள் நடித்தால் நாடகம் இன்னும் ரியாலாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலும். உடனே நான் அதிலிருந்த மொபைலுக்கு தொடர்பு கொண்டேன்.


“ஹலோ“ என்று ஒரு கரகரப்பான குரல் போனை எடுத்தது.


“ஹலோ சார் நான் குகன் பேசுகிறேன். ஸ்ரீ புரடக்சன் நிர்வாகி ஸ்யாம் இருக்காங்களா ?” என்றேன்.


“ஸ்யாம்தான் பேசறேன். உங்களுக்கு என்ன வேண்டும் ?”


“சார் நான் உங்க விளம்பரத்தை பேப்பரில் பார்த்தேன். அது பற்றி டீடெய்ல் சொல்லறீங்களா ?’‘ என்றேன்.


“பாருங்க குகன். உங்களுக்கு எங்க சோப்பை பற்றி நல்லாவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். டிவியில பல விளம்பர நிகழ்ச்சிகளை நடத்திக்கிட்டு இருக்கோம். இந்த முறை புதிய குடும்ப நாடகம் ஒன்னு பண்ணப்போறோம். அதுல எப்பவுமே பார்த்து சலித்துப்போன நடிகைகளை போடாம புதுசா ஏதாவது குடும்பப் பெண்களை நடிக்க வச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் நினைக்கிறார்.”


“அதை நான் விளம்பரத்தில் படிச்சேன் சார். எப்ப சுட்டிங் நடக்கும், என்ன சம்பளம் என்கிற விவரம் சொல்றீங்களா ?” முந்திரிக் கொட்டை மாதிரி சம்பளம் என்ன என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டேன் நான்.


“சுட்டிங்கை சில நாட்களிலேயே முடித்து விடுவோம். அப்புறம் சம்பளம் எல்லாம் அளவாத்தான் கொடுப்போம். சினிமாவில கொடுக்கிற அளவு சம்பளம் எல்லாம் எங்களால கொடுக்க முடியாது. இது நாடகம் தானே திறமைக்கேற்ற சம்பளம் கொடுப்போம்” என்றார் ஸ்யாம்.


’‘சுமாரா எவ்வளவு கொடுப்பீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா சார்” என்றேன் நான்


“நாடகத்துல நடிக்க நாங்க சுமாரா ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் தருவோம். அவ்வளவுதான்” என்றார் ஸ்யாம்


ஒரு நாளைக்கு பத்தாயிரமா. என் இதயமே ஒரு நிமிடம் நின்றது போல இருந்தது. மாசமெல்லாம் வேலை செய்தால் எனக்கு இருபதாயிரம்தான் கிடைக்கிறது. இங்கே ஒரு நாளைக்கு பத்தாயிரமா….?

“சார் என் மனைவி உங்க நாடகத்திற்கு பொறுத்தமான இருப்பாங்கன்னு நினைக்கிறேன். சார்” என்றேன் நான்.


“உங்க மனைவிக்கு என்ன வயது ?”


“இருபத்தி எட்டு சார்’‘


“அப்ப சரி. உன் மனைவி சரியா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நாளைக்கு காலையில அவங்களை கூட்டிக்கிட்டு ஹோட்டல் மயூராவுக்கு வந்திடுங்க. உங்க மனைவிக்கு சின்ன மேக்கப் டெஸ்ட் பார்த்திடலாம். டைரக்டர் ஓகே பண்ணிட்டா உங்க மனைவியையே நாடகத்தின் கதாநாயகியா போட்டுடலாம்” என்று சொன்ன ஸ்யாம் என் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு லைனை கட் செய்தார்.

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் மனைவி ராணிக்கு எப்படியாவது இந்த நாடகத்தின் கதாநாயகியாக சான்ஸை வாங்கிவிட வேண்டுமென முடிவு செய்தேன். என் மனைவி அழகான குடும்பத் தலைவி. ரொம்ப ஒல்லியுமல்ல. www.dirtytamil.com குண்டும் அல்ல. நடுத்தரமான உடல் வாகு ஆனால் தேவையான முக்கிய பகுதிகளில் நல்ல சதைப்பிடிப்புடன் கொழுக் மொழுக்கென்று இருப்பாள். நடிகை மீனா சாயலில் இருப்பாள். அவளை நேரில பார்த்தாள் எந்த டைரக்டரும் ஒதுக்கி தள்ளவே மாட்டான். அவள் முகத்தில் அப்படி ஒரு கவர்ச்சி இருக்கும்.






ஆனால் என் பிரச்சனை எல்லாம் என் மனைவி ராணியை அந்த சீரியலில் நடிக்க வைக்க ஒத்துக்கொள்ள வைப்பதில்தான் இருக்கிறது. அவள் பாரம்பரியமான ஐயர் குடும்பத்தில் பிறந்தவள். கட்டுப்பாடாக வளர்ந்தவள். இப்படி நாடகத்தில் எல்லாம் நடிப்பதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டாள். என் மடிசார் மாமியை எப்படி ஒத்துக் கொள்ள வைப்பது என்ற யோசனையோடு வீட்டுக்கு சென்றேன்.


என் ஆசை மனைவி ராணி அடுப்படியில் மும்முரமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள். நான் பூனை போல சென்று அவளை பின்னாலிருந்து கட்டிப்பிடித்தேன். விருக்னென்று பயந்து போய் திரும்பி பார்த்தாள். என் முகத்தை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.


“என்னங்க இப்படி திடீர்ன்னு வந்து பயப்படுத்திட்டீங்க” என்றாள்.


நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளின் முந்தானைக்குள் கையை நுழைத்து அவளின் கனிந்த மார்புகளை ஜாக்கெட்டோடு சேர்த்துப் பிடித்து மெல்ல கசக்கினேன். அவளின் கூந்தல் ஒதுக்கினேன். வியர்வையுடன் இருந்த பின்னங்கலுத்தில் உதடு பதித்தேன். ராணி நளிந்தாள். இடுப்பில் கோர்த்திருந்த என் கையை விலக்கி விட்டாள்.


“ஏது சார் இன்னைக்கோ நன்னா குஷியா இருக்காப்ல இருக்கே”


“உன்ன பார்த்தாளே குஷிதான்” என்றேன் நான். www.dirtytamil.com


“போங்கோ போய் முகம், கை, கால் அலம்பிக்கிட்டு வாங்கோ.“ என்றாள் ராணி


நான் முகத்தை கழுவிக்கொண்டு வந்தமர்ந்தேன் ராணி காப்பி கொண்டு வந்தாள். அதை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு அவள் கையை பிடித்து இழுத்தேன். என் மனைவி ராணி என் மடியில் வந்து விழுந்தாள்.


“ஏன்னா, என்ன பண்றேள் நேரம் காலம் தெரியாம…” என்று அவள் பொய்யாக சடைந்து கொண்டாள்.


“உன்கிட்ட ஒரு முக்கியமான சேதி சொல்லனும் கேள். இன்னைக்கு பேப்பர்ல ஒரு விளம்பரம் பார்த்தேன். டிவி சீரியலுக்கு கதாநாயகி தேவையாம்” என்றேன்.


“ஏன்னா நீங்க நாடகத்துல நடிக்கப்போறேளா…?” என்றாள் என் மனைவி


“இல்ல இல்ல நான் கதாநாயகி தேவைன்னு தானே சொன்னேன். நல்ல நடிகை வேண்டுமாம்”


“அதை எதுக்கு இப்போ என்கிட்ட சொல்றீங்க“


“இல்ல உனக்கு அந்த சான்ஸ் கிடச்சா எப்படியிருக்கும் ? அவங்களுக்கு குடும்ப பாங்கான பெண்தான் வேண்டுமாம். நல்ல சம்பளம் தருவாங்க. நீ கூட காலேஜில நாடகத்தில எல்லாம் நடிச்சி பரிசு வாங்கியிருக்கியே” என்றேன்.


”என்னன்னா நீங்க… தமாஷ் பண்றேலா…”


“ஹேய் ராணி. உன்னால முடியும். உன்கிட்ட நிறைய திறமையிருக்கு. மயக்கும் உன் விழிகளும், சுழித்த உதடுகளும் யாரையும் கவர்ந்து இழுக்கும். உன் முகம்தான் எத்தனை பாஷை பேசுகிறது. சரின்னு சொல்லுடி என் கண்ணாட்டி“


“ப்ச்…. நான் யோசிக்கறேன்னா“ ராணியின் தயக்கம் விலகவில்லை.


நான் அவள் தலையை பிடித்து உதட்டோடு உதடு பதித்து நீண்ட கிஸ்ஸடித்தேன். அதில் அவள் கண்டிப்பாக கவிழ்ந்து விடுவாள் என்று எனக்கு நன்றாக தெரியும்.


“ம்…. இப்ப ஓகே தானே” என்றேன்.


அவள் தன் உதட்டில் இருந்த என் எச்சிலை சப்பிக்கொண்டே “ம்…‘’ என்று தலையசைத்தாள். எப்படியோ என் மனைவி அந்த சீரியலில் நடிக்க சம்மதித்து விட்டாள்.


“அவர்கள் உனக்கு ஒரு மேக்கப் டெஸ்ட் எடுப்பார்கள். அதற்கு நாம் காலை பத்து மணிக்கு ஹோட்டல் மயூராவிற்கு செல்ல வேண்டும். அந்த மேக்கப் டெஸ்ட் முடிந்து விட்டாள் நீயும் பெரிய கதாநாயகியாகி விடுவாய்’‘ என்று சொல்லி வைத்தேன்.


ராணிக்கு முகம் சிவந்தது. அன்று இரவு நான் அவளை தொந்தரவு செய்யவில்லை. நன்றாக உறங்கட்டும். அப்போதுதான் காலையில் அவள் நல்லபடியாக மேக்கப் டெஸ்டை பாஸ் பண்ண முடியும்.

அடுத்தநாள் காலை சரியாக ஒன்பதைகாலுக்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம். அந்த ஹோட்டலுக்கு போக அரை மணி நேரம் ஆனது. ஹோட்டல் ரிஷப்சனில் நானும் ராணியும் காத்திருந்தோம். சரியாக பத்தேகால் மணிக்கு ஷியாமிடமிருந்து போன் வந்தது. அவர் எங்களை பத்தாம் நம்பர் ரூமுக்கு வரச்சொன்னார்.


சின்ன நடுக்கத்துடனே அந்த அறைக்குள் சென்றோம். அங்கே பெரிய சோபாவில் அமர்ந்திருந்தனர். அதில் நடுவில் அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க தாட்டியான நபர் எழுந்து வந்து என்னுடன் கைகுலுக்கினார்.


”ஹாய்… நான்தான் இந்த சீரியலின் தயாரிப்பாளர் ஷ்யாம். நல்லா இருக்கீங்களா ?” என்றார். அடுத்து என் மனைவியுடனும் கை குலுக்கினார். அவர் எங்களை அங்கிருந்த மற்ற இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அதில் அறுபது வயது மதிக்கத்தக்க வெள்ளைச்சட்டை ஆசாமிதான் அந்த சீரியலின் டைரக்டர் ரத்தினம் சார். அந்த கேமராமேன் நட்ராஜ்ஜிற்கு முப்பது வயதிருக்கும்.


இப்போது மூவரும் என் மனைவியை தலை முதல் கால்வரை விழுங்கி விடுவது போல பார்வையால் மேய்ந்தனர்.


“ஏம்மா ராணி…. இந்த சீரியல்ல நடிக்க நீ தயாராயிருக்கேதான ?” கேட்டார் டைரக்டர்.


“ஆமாங்க…” ராணியின் குரல் அவளுக்கே கேட்டிருக்காது. அவ்வளவு மெதுவாக பதிலளித்தாள். அவள் பெரிய டென்ஷனில் இருக்கிறாள் என்று எனக்கு நன்றாக தெரிந்தது.


“ஹே ராணி…. ரிலாக்ஸா இருங்க….. டென்சன் வேண்டாம். இந்தாங்க கொஞ்சம் குடிங்க” என்று ஒரு வைன் பாட்டிலை நீட்டினார் ஷ்யாம்.


என் மனைவி ராணி வைனை குடிக்க மறுக்க, அவளுக்கு பெப்ஸி கொடுத்தனர். அதை அவள் குடித்து கொஞ்சம் நார்மலாகிய பிறகு.. ஷ்யாம் கூறினார்.


“சரி இப்ப நீங்க அங்கே போயி நில்லுங்க. டைரக்டர் சொல்ற மாதிரி நடிச்சி காட்டுங்க…” என்றார்


ராணி இப்போது அந்த ஹாலின் நடுவே போய் நின்றாள். லேசான கூச்சமும், வெட்கத்துடனும் தலையை குனிந்து நின்றிருந்தாள். சும்மாவே அவளுக்கு கூச்ச சுபாவம் இப்போது நான்கு பேர் மத்தியில் இப்படி ஷோகேஷ் பொம்மை போல நிற்பதற்கு கூச்சப்பட்டு நின்றாள்.


டைரக்டர் கூறினார் “ராணி அப்படியே நடந்து காட்டுங்க…”


என் மனைவி ராணி அவர்கள் அமர்ந்திருந்த சோபா வரை நடந்து சென்றாள். அவள் நடந்தது கோயில் சிலையே நடந்து வந்தது போல இருந்தது.


“இப்படி நடங்க..” என்றார் டைரக்டர்.


ராணி சைடாக திரும்பி நடந்தாள். அப்படி அவள் நடக்கையில் அவள் சேலையின் இடது முந்தானை வழியே அவளின் கொழுத்த கொங்கைகள் ஜாக்கெட்டினுள் உப்பலாக தெரிந்தது. வெண்ணை தின்று வளர்ந்த இடுப்பு பிரதேசமும் பட்டவர்த்தனமாக காட்சியளித்தது. சில எட்டுக்கள் அப்படி நடந்து காட்டினாள்.


“சிரிம்மா ராணி. உங்க பின் பக்கத்தை காட்டி திரும்பி நடந்து போங்க…” என்றார் டைரக்டர் ரத்தினம்.


என் மனைவி ராணி எங்களுக்கு முதுகு காட்டியபடி எங்களை விட்டு விலகி நடந்து சென்றாள். சேலைக்குள் அவளின் கொழுத்த குண்டிகள் அவளின் நடைக்கு ஏற்ப தாளத்துடன் துள்ளியது. டைரக்டருக்கு மிகவும் பிடித்துப்போனது. கேமராமேனை பார்த்து கூறினார்.



“இவ பின்னழகு ஸ்….. அப்பா” என்றார். என் மனைவியின் குண்டி ரொம்ப செக்ஸியாக இருக்கிறது என்பதைத்தான் அவர் மறைமுகமாக கூறுகிறார் என்று நான் தெரிந்து கொண்டேன். நான் இவற்றை பார்த்துக் கொண்டு சும்மா நின்றிருந்தேன்.

“ஓகே ராணி, திரும்பி வா” என்ற டைரக்டர் தொடர்ந்து கூறினார்.

“நான் இப்போ உனக்கு ஒரு சீன் சொல்றேன். நீ ஒரு குடும்பத்தின் மூத்த சகோதரி. உன் தம்பி பரிட்சையில் பாஸ் ஆகி விட்ட செய்தியை உன்னிடம் வந்து சொல்கிறான். நீ அவனை கட்டிப்பிடித்து பாராட்டுவது போன்ற காட்சி. நீ எங்களுக்கு அதை நடித்துக் காட்டு” என்றார்.


என் மனைவி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். உண்மையில் அவளுக்கு ஒரு பாசமான தம்பி இருக்கிறான். எனவே இந்த காட்சியில் நடிப்பது அவளுக்கு சிரமமாக இருக்காது.


“ராணி இதில் உனக்கு தம்பியாக நடிக்க வேண்டிய பையனை நேற்று தேர்ந்தெடுத்துள்ளோம். ஷ்யாம் அந்தப் பையனை கூப்பிடு” என்றார் டைரக்டர் ரத்தினம்.


ஷ்யாம் இன்டர்காமில் கூப்பிட பக்கத்து அறையிலிருந்து வந்தான் அந்த பதினெட்டு வயது பையன். ஒல்லியாக, உயரமாக இருந்தான். அரும்பு மீசையும், மருண்ட விழிகளோடும் இருந்தான். அவன். உள்ளே வந்து தயக்கமாக நின்றான்.


“தம்பி பேரு நரேன். பர்ஸ்ட் இயர் பி.எஸ்.ஸி படிக்கிறான். இவன் முழு நேர நடிகனல்ல. இவனும் உன்னைப் போலத்தான் பார்ட் டைமாக நடிக்கிறான். என் சீரியலுக்கு புதுமுகம்தான் தேவை. அப்பத்தான் சீரியல் ரியாலிட்டியாக இருக்கும்” என்றார் டைரக்டர்.


அந்தப் பையன் என் மனைவியை நோக்கி ஸ்நேகமாக புன்னகைத்தான்.


“பாரு நரேன். நீ ரூமுக்குள்ளே வருகிறார். ராணி அங்கே நிற்பாள். அக்கா நான் பாஸாயிட்டேன்னு கத்தனும். ராணியும் சந்தோஷப்படுவாள். நீங்க இரண்டுபேரும் பாசமாக கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும். இதுதான் இப்ப நீங்க நடிச்சி காட்ட வேண்டிய சீன். புரியுதா ?” டைரக்டர் அவனிடம் விளக்கினார்.


அவர்கள் நடிக்க துவங்கினர். நரேன் டைரக்டர் சொன்னதுபோல நான் பாஸாயிட்டேன் என்று சொல்லிக் கொண்டு வந்தான். ராணி மகிழ்ச்சியாக புன்னகைத்தாள். பிறகுக இருவரும் கட்டிப்பிடித்தார்கள். ஆனால் அவர்களுக்கிடையே பெரிய இடைவெளி இருந்தது. இருவருமே பட்டும் படாமலும் கட்டிப்பிடித்தனர்” இது டைரக்டருக்கு திருப்தியளிக்கவில்லை,


“என்ன கட்டிப்பிடிக்கறீங்க. ஜார்ஜ் புஷ்ஷீம் பின்லேடனும் கட்டிப்பிடிச்ச மாதிரி இருக்கு. நீங்க ரெண்டு பேரும் அக்கா-தம்பி. கட்டிப்பிடிக்கறதுல அந்த பாசம் தெரியனும். நல்லா இறுக்கமா கட்டிப்பிடிங்க‘’ என்றார் அவர்


இரண்டாவது முறையும் சரியில்லை. நரேன் என் மனைவியிடமிருந்து விலகியே இருந்தான். ராணியும் பேருக்கு கட்டிப்பிடித்தாள். இப்படி அண்ணிய ஆண்களோடு அவள் கட்டிப்பிடிப்பது அவள் வாழ்கையில் இதுதான் முதன்முறை. என்னை தவிர வேறெந்த ஆணையும் இதுவரை அவள் கட்டிப்பிடித்திருக்க மாட்டாள். டைரக்டருக்கு கோபம் வந்தது.


“நரேன் நீ இப்படி வாடா. நான் காட்டறேன்” என்றபடி டைரக்டர் ரத்தினம் அவனுக்கு நடித்துக் காட்டினார். அந்த டயலாகை சொல்லிவிட்டு என் மனைவியை இழுத்து இறுக்கமாக கட்டிப்பிடித்தார். அவள் சிறிது நகர முயற்சித்தாள். ஆனால் ரத்தினம் அவள் கையை பிடித்து தன்னோடு அணைத்துக் கொண்டார்.



என் மனைவியின் முலைகள் அவரின் மார்பில் அழுந்திக் கொண்டிருந்தது. ரத்தினம் அவளை சுற்றி கை போட்டிருந்தார். இதை நன்றாக பார்த்துக் கொண்ட நரேன் அவனை நடிக்கச் சொன்னபோது என் மனைவியை இறுக்கமாகவே கட்டியணைத்தான். என் மனைவியும் உண்மையான அக்காவை போல அவனுடன் ஒத்துழைத்தாள். அவள் முலைகள் நரேனின் டீ சர்ட்டில் அழுந்தியது. அவளின் செல்லத் தொப்பை அவன் ஜீன்ஸ் பேண்டில் அழுந்தியது.Wifelover tamil dirty stories




“அப்படியே கட்டிப்பிடித்தபடி இருங்கள்” என்று கூறிய டைரக்டர். கேமராமேனை அழைத்தார்.


“வா நட்ராஜ், சில சேம்பிள் படம் எடு” என்றார்.


நட்ராஜ் தன் ஜீம் கேமராவுடன் என் மனைவி-நரேனை நெருங்கிச் சென்று இரண்டு மூன்று படம் எடுத்தான். டைரக்டரும் அவர்களின் அருகே நெருங்கிச் சென்று பார்த்தார். நரேனின் கைகள் என் மனைவியின் இடுப்பில் இருந்தது. அது டைரக்டருக்கு வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும்.


”என்ன நரேன் காதலனாட்டம் கையை அவ இடுப்பில வச்சிருக்க. அவ உன் அக்கா. நீ இப்ப அவளை பாசமா கட்டிப்பிடிச்சிருக்க. கையை இங்க வை” என்றபடி நரேனின் கையை எடுத்து என் மனைவி ராணியின் குண்டியில் வைத்தார். நரேனும் புரிந்து கொண்டவனாக என் மனைவியின் குண்டியை சேலையோடு சேர்த்து அழுத்தி பிடித்துக் கொண்டான்.


என் மனைவி நகர முடியாதவளாக என்ன செய்வது என்று தெரியாமல் என்னை பரிதாபமாக பார்த்தாள். நான் கண் ஜாடையிலேயே அவளை சமாதானம் செய்தேன். இதெல்லாம் வெறும் நடிப்புதானே. இது மட்டும் ஓகே ஆயிடிச்சின்னா எவ்வளவு பணம் கிடைக்கும் என்றுதான் நினைத்தேன்.


கேமராமேன் நட்ராஜ் அவர்களை நெருங்கிச் சென்று விதவிதமான கோணங்களில் அவர்களை பத்து படம் எடுத்திருப்பான். டைரக்டர் கட் சொன்னார். நரேன் என் மனைவியை விடுவித்தான். பூனையிடமிருந்து தப்பிய எலி போல என் மனைவி dirtytamil.com ராணி என்னிடம் ஓடி வந்து விட்டாள்.

எங்களுக்கு டீ பரிமாரப்பட்டது. டீயை குடித்துக் கொண்டிருக்கும் போது என் மனைவி என்னையும், அந்தப்பையன் நரேனையும் மாற்றி மாற்றி பார்த்தாள். டீ குடித்து முடித்ததும் டைரக்டர் ராணியையும் நரேனையும் வரும்படி கையால் சைகை செய்தார்.


“சரி பொஷிசனுக்கு வாங்க“ என்றார் டைரக்டர் ரத்தினம்.


நரேனும் என் மனைவி ராணியும் சும்மா நின்று கொண்டிருந்தனர். டைரக்டர் கோபமாக கத்தினார்.


“இதோ பாருங்க…. எப்ப கட் சொன்ன பிறகு மீண்டும் ஷாட் ஆரம்பித்தால், நீங்கள் இருவரும் கட் சொல்வதற்கு முன்பு இருந்த பழைய பொஷிசனுக்கு வரவேண்டும். புரிந்ததா ?“ கிட்டத்தட்ட அலறினார் டைரக்டர். உடனே நரேன் என் மனைவியை பழையபடி கட்டியணைத்தான். இப்போது மீண்டும் அவன் கைகள் என் மனைவியின் குண்டியை பற்றிப் பிடித்தது.


இம்முறை என் மனைவி பெரிதாக சங்கோஜப்படவில்லை. அவள் நரேனோடு பல்லி போல ஒட்டிக்கொண்டாள். டைரக்டர் அடுத்த கட்டத்தை விவரித்தார்.


“ராணி…. இப்பத்தான் நீ உன் நடிப்பு திறமையை காட்ட வேண்டும். இது கொஞ்சம் எமோசனான காட்சியாக வரவேண்டும். நீ உன் தம்பி மீது பெருமையடைந்து “நீ கண்டிப்பா பாஸாயிடுவேன்னு எனக்கு ஏற்கனவே தெரியும் தம்பி…” என்று சொல்லி நரேனின் நெற்றி, கன்னம் இன்னும் முகம் முழுக்க பாசமாக முத்தம் கொடுக்க வேண்டும். அப்போது உன் கண்களில் தம்பியின் மேல் இருக்கும் பிரியம், பாசம், பெருமை எல்லாம் தெரிய வேண்டும். ஓகே” என்றார்.


என் மனைவி அது போல செய்யத் துவங்கினாள். அவள் நரேனின் நெற்றி, கன்னத்தில் உதட்டால் ஒற்றி எடுத்தாள். முழு முத்தமாக இல்லாமல் அரைகுறையாக உதட்டால் ஒற்றினாள். டைரக்டருக்கு மீண்டும் கோவம் வந்தது. “ராராரா…..ணிணிணிணி…… இப்படித்தான் ஒரு தம்பிக்கு முத்தம் கொடுப்பாயா. உன் பாசத்தை காட்ட வேண்டும். முத்தம் அழுத்தமக இருக்க வேண்டும்.” என்று சொன்னவர்….


என் மனைவியை பிடித்து இழுத்து அவள் கன்னத்தில் முத்தம் பதித்தார். அவள் கன்னத்து சதைகளில் நன்கு அழுத்தமாக நீண்ட முத்தம் கொடுத்து விலகினார். ராணியின் கன்னத்தில் டைரக்டரின் எச்சில் பட்டிருந்தது நன்கு தெரிந்தது. “இது மாதிரி முத்தம் கொடும்மா” என்றார் ரத்தினம்.


ராணி அவரை தடுக்கவில்லை. அவளுடைய அப்பா வயதுக்காரர். அதுவுமில்லாமல் நடிப்பு சொல்லிக் கொடுக்கிறார் என்பதால் அவர் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தது பற்றி அவள் பெரிதாக நினைக்க வில்லை என்று நினைக்கிறேன்.


டைரக்டர் செய்து காட்டியது போல இம்முறை நரேனின் நெற்றியிலும், கன்னத்திலும் நன்கு அழுத்தமான முத்தங்கள் கொடுத்தாள். கேமராமேன் நட்ராஜ் அவளின் ஒவ்வொரு முத்தத்திற்கும் கேமராவை க்ளிக்கிக் கொண்டிருந்தார்.


டைரக்டர் நரேனிடம் கூறினார் “தம்பி நீயும் உன் அக்காவிற்கு பதில் முத்தங்கள் கொடுக்க வேண்டும்” என்றார். நரேன் என் மனைவி www.dirtytamil.com ராணியின் நெற்றியிலும், கன்னத்திலும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். ராணியை போல அவன் மென்மையாக கொடுக்கவில்லை. டைரக்டர் சொல்வதற்கு முன்பே அவன் உன் மனைவிக்கு அழுத்தமாக நீண்ட முத்தங்கள் கொடுத்தான்.



டைரக்டர் இப்படி கூறியதால் இருவரும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்துக் கொண்டனர். இப்படி முகம் முழுவதும் முத்தம் கொடுத்ததில் அவர்களை அறியாமலேயே உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்தனர். கேமராமேன் அந்த காட்சியையும் பதிவு செய்து கொண்டார். இதை நரேன் எதிர்பார்க்கவே இல்லை. என் மனைவி ராணியின் சிவந்த உதட்டில் அவன் உதடு அழுந்தியதும். அவன் இன்பத்தில் மிதந்தான். ராணியின் தலையை பிடித்துக் கொண்டு அவள் உதட்டோடு தன் உதட்டை வைத்து அழுத்தமாக முத்தம் பதித்தான்.


சிறிது நேர முத்தத்திற்கு பிறகு அவன் என் மனைவி ராணியின் தலையை விட்டான். ராணி தன் புறங்கையால் அவள் உதட்டில் இருந்த நரேனின் எச்சிலை துடைத்துக் கொண்டாள். எதிர்பாராமல் முத்தக்காட்சியில் நடந்த இந்த முன்னேற்றம் டைரக்டரை குஷிப்படுத்தியது. அவர் நரேனை பாராட்டினார்.


“நீ நல்லாவே நடிச்சே தம்பி. ஷாட் ரொம்ப ரியலா வந்திருக்கு…. கீப் இட் அப்” என்று அவனை உற்சாகப்படுத்தினார்.


“ இது நல்லா இருந்தது. இந்த மாதிரியே நடி ராணி.” என்று அவள் கன்னத்தை தட்டினார் டைரக்டர் ரத்தினம்.


மதிய உணவிற்கு பிறகு தொடரலாம் என்று ஷ்யாம் கூறினார். என்னிடம் “ஏன்னா சித்தே தனியா வரேளா ?” என்றாள்.


நான் அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு வெளியே வந்தேன்.

“எனக்கு இது பிடிக்கலை. வேண்டாம் நாம ஆத்துக்கு போலான்னா” கெஞ்சும் குரலில் கூறினாள் ராணி.


“ஏம்மா இப்படி சொல்றே ?” என்றேன். www.dirtytamil.com


“இந்த கட்டிப்பிடிக்கிறது. முத்தம் கொடுக்கிறது எல்லாம் எனக்கு பிடிக்கலை. எல்லாமே நடிப்புன்னாலும் எனக்கு சுத்தமா பிடிக்கல. நாம போகலாம்” என்றாள்.


உன் மனைவி சொல்வதே எனக்கும் சரி என்று பட்டது. முதலில் அவர்கள் குடும்ப நாடகம் என்று தானே கூறினார்கள். இப்ப ராணியோட குண்டியை பிடித்து எத்தனை தடவை பிசைந்தானுங்க. அதுவுமில்லாம ஒரு காலேஜ் பையன் என் கண்முன்னே என் மனைவிக்கு எத்தனை முத்தம் கொடுத்து விட்டான். சரி இந்த வாய்ப்பு நமக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன்.


“சரி ராணி, நான் அவாள்ட சொல்லிட்டு வந்திடறேன். இதால பெரிய குத்தம் ஒன்னும் இல்லை” என்று சொல்லி விட்டு தயாரிப்பாளர் ஷ்யாமின் அறைக்கு சென்றேன். அவர் அப்போதுதான் சாப்பிட்டு முடித்திருந்தார். நான் பேச்சை துவங்கம் முன்னரே அவர் உற்சாகமாக ஆரம்பித்தார்.


“வாங்க குகன் சார். எங்களுக்கு அருமையான அழகான ஹீரோயின் கிடைச்சிட்டா. டைரக்டருக்கு உங்க மனைவியை ரொம்ப பிடிச்சி போச்சு. அவரு இந்த சீரியலை மெகா சீரியலாக்கிடலாம்னு சொல்லிட்டார். அப்புறம் ஒண்றை மறந்திட்டேன்… உங்க மனைவியின் மேக்கப் டெஸ்ட் அலவன்ஸ் ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம். இந்தாங்க பிடிங்க…” கத்தை நோட்டுக்களை என் கையில் திணித்தார் ஷ்யாம்.


நான் சொல்ல வந்ததை மறந்து அந்த பணக்கட்டை எண்ண ஆரம்பித்தேன். ”சரியா மூன்று மணிக்கு அந்த ரூமுக்கு வந்திடுங்க… பைங்சுவாலிட்டி விஷயத்தில டைரக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருப்பார்” என்று கூறினார். நான் தலையை ஆட்டிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தேன்.


கையில் பணம் வந்ததும் என் மனம் மாறியது. ரெக்கை கட்டி பறப்பது போல உணர்ந்தேன். இதுக்கே இவ்வளவு பணம் என்றால் முழு தொடரிலும் என் மனைவி நடித்தால் எப்படி இருக்கும். அதற்கு முன் ராணியை எப்படியாவது சரிகட்ட வேண்டும்.


ராணியிடம் சென்று நைசாக பேச்சை ஆரம்பித்தேன். “ராணி அவங்க ரொம்ப நல்லவங்க. நாமதான் தப்பா நினைக்கிறோம். அந்த நரேனை உன் தம்பி மாதிரி நினைச்சிக்கோ…. உன் தம்பிக்கு நீ முத்தம் கொடுப்பாய்தானே. அது போல நினைத்துக் கொள். அந்த டைரக்டருக்கு உன் அப்பா வயது. உனக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பதற்காக அவரு உன்னை தொடுவது எனக்கு தப்பாக தெரியவில்லை. நீ அதை பெரிசா நினைக்காதே” என்றேன். என்னென்னமோ சொல்லி என் மனைவியை சமாதானப்படுத்தி அவள் தொடர்ந்து மேக்கப் டெஸ்டில் நடிக்கும்படி செய்தேன்.


சாப்பிட்டு விட்டு நாங்கள் அந்த அறைக்கு சென்ற போது அங்கு சின்னச்சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பெரிய லைட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. ட்ராலி போடப்பட்டிருந்தது. இரண்டு வீடியோ கேமராக்களும் நிறுத்தப்பட்டிருந்தது. கேமராமேன் நடராஜ் அந்த வீடியோ கேமராக்களை பொஷிசன் செய்து கொண்டிருந்தார்.


“ஒ… ராணி கரெட் டைமுக்கு வந்திட்டியே…” டைரக்டர் ஸ்நேகமாய் புன்னகைத்தார். என் மனைவியின் போட்டோ சேஷன் முடிந்தது என்று ஷ்யாம் என்னிடம் கூறினார். அடுத்து சில ரீல்கள் வீடியோ எடுத்து ராணியின் நடிப்பு ஸ்கிரீனில் எப்படி வருகிறது என்று இப்போது பார்க்கப் போகிறார்களாம். இப்போதுதான் உண்மையான சுட்டிங் ஆரம்பிக்கப் போகிறது.


பெரிய போகஸ் லைட் வெளிச்சமும், வெப்பமும் என் மனைவி ராணிக்கு புதுசு. அவள் முகமெல்லாம் வியர்த்து போனாள். ஷ்யாம் டச்சப் பாயை வரச்சொன்னார். ஒரு இருபது வயது மதிக்கத்தக்க பையன். பார்ப்பதற்கு காட்டான் மாதிரி இருந்தான். டவுசரும், பனியனும் போட்டிருந்தான்.

அவன் துண்டில் என் மனைவியின் முகத்திலிருந்த வியர்வையை துடைத்தான். ஸ்பான்சில் பவுடர் எடுத்து பூசினான். பஞ்சில் தடவிவிட்டு கையிலும் பவுடர் திட்டாக நிற்காதபடி தேய்த்து விட்டான். இப்படி அவன் அவளின் முகத்திற்கு மட்டும் செய்யவில்லை. ராணியின் கழுத்து, பிடறி, முதுகுப்பக்கம் கடைசியாக அவளின் இடுப்பிலும் இதே முறையில் வியர்வையை துடைத்துவிட்டு பவுடர் பூசினான்


அவன் பவுடர் பூசியபிறகு ராணியின் ஜாக்கெட் மறைக்காத முதுகு பகுதி மற்றும் அவளின் இடுப்பு மடிப்பு பகுதியில் எல்லாம் அவன் கையால் தேய்த்து விட்ட போது ராணி மூச்சை இழுத்து விடுவது எனக்கு நன்றாக தெரிந்தது. பிறகு டச்சப் பாய் ரூமின் ஓரத்திற்கு சென்று நின்று கொண்டான். என் மனைவியின் வெண்ணை உடம்பு அவனுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதுவுமில்லாமல் அவன் என் மனைவியின் இடுப்பு மடிப்பு, வயிற்றுப்பகுதி எல்லாம் தொட்டதால் அவன் முழு மூடுக்கு வந்திருந்தான். அவன் டவுசர் புடைத்துக் கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது.



நேற்று யாராவது என்னிடம் இப்படி உன் பொண்டாட்டி குண்டியை, அவள் இடுப்பை வேறு நபர்கள் தொடுவார்கள். அவர்கள் சுன்ன கிளம்புவதை நீயே பார்க்க போகிறாய் என்று சொல்லியிருந்தால் நான் ஆத்திரத்தில் அவர்களை கொன்று போட்டிருப்பேன். ஆனால் இப்போது என் கண் முன்னே இதெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான் மூன்றாம் நபர் போல மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கே என் நிலையை நினைத்து ஆச்சிரியமாக இருந்தது.



அங்கே லைட்டிங் அரேஞ்மென்ஸ் எல்லாம் முடிந்திருந்தது. டைரக்டர் ரத்தினம் வந்தார். அவர் ராணியையும் நரேனையும் அழைத்து காலையின் நடித்துக் காட்டிய அந்த காட்சியை மீண்டும் செய்ய சொன்னார். நரேன் “அக்கா நான் பாஸாயிட்டேன்” என்ற அந்த டயலாக்கை கூறியபடி என் மனைவியை கட்டிப்பிடித்தான். அவன் கைகள் தானாகவே ராணியின் குண்டிச்சதைகளை பற்றிப் பிடித்தது. ராணியும் எந்த தயக்கமும் இல்லாமல் அவனோடு அப்பிக் கொண்டாள்.


நட்ராஜ் அவற்றை எல்லாம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். அடுத்து முத்தப்படலம் துவங்கியது. என் மனைவியும், நரேனும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி நெற்றியிலும், கன்னத்திலும் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இம்முறை நரேன் என் மனைவி ராணியின் உதட்டை குறிவைத்தே முத்தம் கொடுக்க முயன்றான். ராணி அவன் நெற்றியில் முத்தம் கொடுக்க முகத்தை கொண்டு வருவாள். நரேன் அவள் உதட்டில் தன் உதடு படுமாறு தலையை உயர்த்திக் கொள்வான். வேறு வழியில்லாமல் என் மனைவியின் உதடுகள் அவன் உதட்டில் உரசினால் போதும் அவன் அழுத்தமாக உதட்டை அழுத்திக் கொள்வான்.


காலையில் டைரக்டர் அவனை பாராட்டியதால் வந்த துணிச்சல் தான் அவனை அப்படி செய்ய வைத்தது. அவன் என் மனைவி ராணியின் முகத்தை திருப்பி அவள் உதட்டில் நான்கைந்து முத்தங்கள் கொடுத்து விட்டான். இதுவுமல்லாமல் அவன் கைகளை ராணியின் குண்டியில் விளையாட துவங்கியிருந்தது. அவளின் சேலையோடு சேர்த்து குண்டிக் கோளங்களை கசக்கி விட ஆரம்பித்தான். நான்கைந்து முத்தத்தோடு டைரக்டர் கட் சொல்லுவார் என்றுதான் நான் உட்பட அனைவரும் நினைத்தோம் ஆனால் அவர் மவுனமாகவே இருந்தார்.



டைரக்டர் கட் சொல்லாததால் நரேன் மீண்டும் என் மனைவியின் உதட்டில் முத்தம் கொடுத்தான். இம்முறை அவன் அவளின் கீழ் உதட்டை சப்ப ஆரம்பித்தான். லேசாக கடித்தான். அவன் அவளின் உதடை விட்டதற்கு பிறகு அந்த இடம் சிவந்து போயிருந்தது எனக்கு நன்றாக தெரிந்தது. ராணி கூச்சத்தில் நெளிந்தாள். ஆனால் நரேனின் பிடிக்குள் இருந்து அவளால் விலக முடியவில்லை. முப்பது விநாடிகளுக்கு பிறகு டைரக்டர் ரத்தினம் கட் சொன்னார். இருவரும் விலகிக் கொண்டனர்.

இது எனக்கே கொஞ்சம் ஓவராக தெரிந்தது. நான் உடனே அங்கிருந்து ராணியை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் என் பாக்கெட்டில் இருந்த இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் பணம் என்னை அப்படி செய்ய விடவில்லை. நான் மவுனமாக மூலையில் போடப்பட்டிருந்த சோபாவில் சென்று அமர்ந்தேன். தலையை உயர்த்தி ராணியை பார்த்தேன். அவள் கோபத்தில் முகம் சிவந்து போயிருந்தாள். என்னை எரித்து விடுவது போல பார்த்தாள். இங்கிருந்து போயிடலாம் என கண்களிலேயே ஜாடை செய்தாள். இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என அவளிடம் கண்களிலேயே கெஞ்சினேன். அவள் வேறு வழியில்லாமல் நின்றாள்.


இரண்டாவது முறையாக டைரக்டர் ரத்தினம் நரேனின் முதுகில் தட்டி…. அவன் நன்றாக நடித்ததாக பாராட்டினார். என் மனைவியை கட்டிப்பிடித்தார். ‘’ராணி உண்மையிலேயே அந்த சீன் ரொம்ப அருமை. இந்த நாடகம் வெளியானால் நீதான் தமிழகத்தின் அடுத்த கனவுக்கன்னி’‘ என்றார்.


சுண்டிப் போயிருந்த ராணியின் முகம் இந்த வார்த்தைகளை கேட்டு மலர்ந்தது. முத்தக்காட்சிகளால் ஏற்பட்ட கோபமெல்லாம் மறைந்து டைரக்டரிடம் பல்லை காட்டி சிரித்தாள். ராணியின் முக மாற்றத்தை கவனித்த டைரக்டர் ரத்தினம் அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினார். “சமத்துப் பொண்னு” என்றார். அடுத்து டச்சப்பாயை அழைத்தார்.


அவன் பழையபடி என் மனைவியின் முகம், கழுத்து, இடுப்பு வியர்வைகளை துடைத்தான். ராணி தானே திரும்பி அவனுக்கு தன் முதுகு காட்டினான். அவன் அவளின் முதுகுப்பகுதியை துடைத்தது மட்டுமின்றி அவளின் ஜாக்கெட்டின் உள்ளும் துண்டை நுழைத்து துடைத்தான். அவன் முதுகை துடைத்து முடித்ததும் இவள் தன் இடுப்பை காட்டிக் கொண்டு நின்றாள். தேர்ந்த நடிகை போல அவனுக்கு ஒத்துழைத்தாள். அவன் அங்கே கை வைக்க போனான்.



ராணியிடம் எந்த எதிர்ப்பும் இல்லாதது கண்டு நரேனுக்கு துணிச்சல் பிறந்தது. அவன் தன் வாயை திறந்து தன் நாக்கை நீட்டினான். மெல்ல என் மனைவியின் வாய்க்குள் தன் நாக்கு நுனியை செலுத்தினான். அப்போது ராணி தன் தலையை நகர்த்திக் கொள்ள முயன்றாள். நரேன் அவளை விலக விடாமல் அவள் முதுகை கட்டிப்பிடித்து தன் முகத்தோடு அவளின் முகத்தை அழுத்திக் கொண்டான்.

என் மனைவி ராணிக்கு உதட்டு முத்தம் கொடுப்பதில் வீக்னஸ் உள்ளது. ராணி மூடு அவுட்டாகியிருக்கும் சமயங்களில் நான் அவளது உதட்டோடு உதடு பதித்து நாக்கு விளையாட்டில் அவளை சரி செய்து விடுவேன். இப்போது நரேன் அதே முறையில் அவளின் வாய்க்குள் தன் நாக்கை திரும்ப திரும்ப விட்டு அவளுக்கு மூடு கிளப்பினான். இப்போது என் மனைவி ராணி தன் வாயை திறந்து கொடுத்து அவன் நாக்கை உள்ளே வாங்கிக் கொண்டாள். நரேன் தன் நாக்கை அவளின் நாக்கோடு பின்னிப்பிணைந்து கொண்டான். ராணி தன்னையே மறந்தவளாக, பலர் முன்னிலையில் கண்கள் சொருக அவனுடன் ப்ரெஞ்ச் கிஸ்ஸடித்துக் கொண்டிருந்தாள்.


நரேனின் கைகள் அவளின் முதுகுப்பகுதியை தடவிக் கொண்டிருந்தது. ஜாக்கெட்டிற்கு கீழே துணியில்லாத இடுப்பை தடவினான். லேசாக கிள்ளினான். அவள் உடம்பை மேலும் நெருக்கி ராணியின் முலைகளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டான். ராணியின் முலைகள் பிதுங்கி இருந்தது. அந்த காலேஜ் பையனின் லீலைகளில் கட்டுண்டு கிடந்தாள் என் மனைவி. இப்படி கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். டைரக்டர் கட் சொன்னார்.


அவரின் குரல் கேட்டுத்தான் ராணி நிஜ உலகிற்கு வந்தாள். தன்னை சுற்றி பலர் இருக்கிறார்கள். எல்லாரும் தங்களைத்தான் கண்காணிக்கிறார்கள் என்பது அவளுக்கு உரைத்தது. உடனடியாக நரேனிடமிருந்து விலகினாள். அவள் தன் வாயில் இருந்த எச்சிலை துடைத்துக் கொண்டு எழுந்தாள். அவளால் குனிந்த தலையை நிமிர முடியவில்லை. அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. டைரக்டர் அவளை உற்சாகப்படுத்தி, சின்ன ப்ரேக்கும் கொடுத்தார்.


இடைவேளை நேரத்தில் ராணி என்னிடம் வந்தாள். அவளால் என் முகத்தை நேராக பார்க்க முடியவில்லை. நானும் கூட இந்த நிகழ்வுகளால் அதிர்ந்து தான் போயிருந்தேன். என் கனவில் கூட என் மனைவி இப்படி வேறு ஒருவனுடன் உதட்டு முத்தம் கொடுப்பாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. காரியம் கைமிஞ்சி போய் கொண்டிருக்கிறது என்பது எனக்கு நன்றாக புரிந்தது. ஆரம்பத்திலாவது பரவாயில்லை. ஏதோ அக்கா-தம்பி தங்களின் சகோதர பாசத்தை காட்டுகிறார்கள். அதற்காக கட்டிப்பிடிக்கிறார்கள் என நான் சகஜமாக நினைத்துக் கொண்டேன். ஆனால் இப்போது அது வாய்க்குள் நாக்கை நுழைத்து சப்புமளவிற்கு சென்று விட்டது. எந்த ஊரில் இந்தமாதிரி அக்காவும் தம்பியும் ப்ரென்ச் கிஸ் அடித்துக் கொள்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இந்த மாதிரி சோப்பு விளம்பரமோ, நாடகமோ நான் பார்த்ததில்லை.


ஆரம்பத்தில் என் மனைவி கூட இம்மாதிரி ஏடாகூடமாக நடிக்க மாட்டேன் என கோபப்பட்டாள். வீட்டுக்கு போய்விடலாமென கூறினாளே…. ஆனால் இப்போ நிலைமை தலைகீழாகி விட்டதே!. இத்தனை ஆம்பளைங்களுக்கு எதிரே அந்த காலேஜ் பையன் நரேனை தன் மடியில் போட்டுக் கொண்டாள். அவன் அவள் முதுகை தடவுகிறான். இருவரும் புருஷன் பொண்டாட்டி போல வாயோடு வாய் முத்தம் கொடுக்கிறார்கள். எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. எல்லாமே கையை மீறி போய் கொண்டிருக்கிறது.


என் மனைவியை குத்தம் சொல்லி பிரயோஜனமில்லை. நான்தானே அவளை தொடர்ந்து நடிக்கும்படி வற்புருத்தினேன். அதிலும் பாவம் அவள் இருபத்தி எட்டு வயது இளம்பெண். அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்கும்தானே. காலையிலிருந்து தொடர்ந்து கட்டிப்பிடிப்பது, குண்டியை கசக்குவது, வாயோடு வாய் வைத்து சப்புவது என்றே இருந்தால் அவளும் என்ன செய்வாள். அவளென்ன உணர்ச்சிகள் மரத்துப்போனவளா ?


நான் முடிவு செய்து விட்டேன். என் மனைவியை கோவிக்கவில்லை. அவளை ஆதரவாக அணைத்தேன். அவள் என் முகத்தை பார்க்கவே தயங்கினாள். மெல்லிய குரலில் கூறினாள். “ஏன்னா ஆத்துக்கு போலாமா ?” என்றாள்.

“ஆமாண்டி நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். ராணி நாம புறப்படலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது என் தோளில் ஷ்யாமிக் கை விழுந்தது.


“மிஸ்டர் குகன், கொஞ்சம் என்னோடு வாங்க, நாம கொஞ்சம் பேச வேண்டியிருக்கு” என்றார். அவர் என்னதான் சொல்கிறார் என்பதை கேட்ட நான் அவரை தொடர்ந்து அருகிலிருந்த அறைக்குள் சென்றேன். அது அலுவலக அறை போல காணப்பட்டது. அங்கேதான் அவர்கள் முக்கிய வியாபார விஷயங்களை பேசுவார்கள் போலும்.


“உங்காருங்க மிஸ்டர் குகன்.” ஷ்யாம் நட்புடன் கூறினார்.

“நான் டைரக்டருடனும், கேமராமேனுடனும் கலந்து பேசினேன். அவர்கள் உங்கள் மனைவியை பற்றி ரொம்ப திருப்தி அடைந்துள்ளார்கள். உங்கள் மனைவியிடம் சிறந்த நடிப்பாற்றல் உள்ளது என்று கூறுகிறார்கள். நீங்கள் மட்டும் மனது வைத்தால் உங்கள் மனைவி ராணி பெரிய கதாநாயகி ஆகி விடலாம். இதுவரை நடந்த ஷீட்டிங்கிலிருந்து நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். அந்த நாடகத்தில் அக்கா வேடத்திற்கு உங்கள் மனைவி கொஞ்சமும் பொருந்தவில்லை.


ராணிக்கு வாளிப்பான உடற்கட்டு உள்ளது. அவரது ஒவ்வொரு அசைவும் செக்ஸியாக உள்ளது. குழந்தைத்தனமான முகம், பெரிய பெரிய அங்கங்கள். அவர் மட்டும் காதல் கதைகளில் நடித்தால் தமிழ்நாட்டு இளைஞர்களின் உறக்கத்தை கெடுப்பார் என்பது மட்டும் நிச்சயம். ராணிக்கு இருபத்தி எட்டு வயது என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அவரை பார்த்தால் இருபது வயது பெண் போல இருக்கிறார். அதுவும் இல்லாமல் ஜோடியுடன் அவர் கொஞ்சி குலவுவதை பார்த்தால் கிழவனுக்கும் மூடு கிளம்பும். எனவே நாங்கள் உங்கள் மனைவி ராணியை இந்த நாடகத்தில் நடிக்க வைக்கும் முடிவை மாற்றிக் கொண்டோம். அதற்கு பதில் ராணியை வைத்து நல்ல காதல் படம் எடுக்கலாம் என்று நினைக்கிறோம்.


மூன்று மொழிகளில், பெரிய பட்ஜட்டில் அந்தப்படம் தயாராகும். அந்தப்படம் மட்டும் ரிலீஸ் ஆனால் முதல்நாள் கலெக்சன் மட்டும் பத்துக் கோடியை தாண்டும் என டைரக்டர் நினைக்கிறார். அப்படிப்பட்ட லவ் சப்ஜக்ட் அது. உங்க மனைவி ராணிதான் படத்தோட மெயின் அட்ராக்சன். நாங்க அவருக்கு ஐம்பது லட்சம் சம்பளம் கொடுக்கலாம் என்று நினைக்கிறோம். நீங்க ரொம்ப லக்கி சார்… நடிகை ஸ்ரீதேவிகூட தன் கடைசி படத்திற்குத்தான் ஐம்பது லட்சம் சம்பளம் வாங்கினார். ஆனால் நாங்க உங்க மனைவியின் முதல் படத்திற்கே ஐம்பது லட்சம் சம்பளம் தர தயாரா இருக்கிறோம்.


அந்த காதல் படத்துல உங்க மனைவியை நடிக்க வைப்பது பற்றி நன்றாக யோசித்து உங்க முடிவை சொல்லுங்க. இப்போவே அவங்க பாதி சம்பளத்திற்கு செக் கொடுத்திடறேன். உங்களுக்கு ஓகேன்னா பணத்தை எடுத்துக்குங்க. வேண்டான்னா செக்கை என்கிட்டையே திருப்பி கொடுத்திடுங்க” என்று கூறி இருபத்தி ஐந்து லட்சத்திற்கு செக் எழுதி என் கையில் கொடுத்தார் தயாரிப்பாளர் ஷ்யாம்.


“அவசரமில்லை நிதானமா யோசிச்சு, உங்க மனைவியோட கலந்து பேசி முடிவை சொல்லுங்க குகன்” என்று கூறினார். நான் திக் பிரமை பிடித்தவனாக அந்த அறையிலிருந்து என் மனைவியிடம் வந்தேன்.


நான் என் மனைவியை ஸ்டார் ஆக்கிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒரே படத்திற்கு ஐம்பது லட்சம் சம்பாளம் என்றால்… ராணி இன்னும் டாப் ஹீரோயின் ஆகிவிட்டால் எத்தனை கோடிகள் சம்பாதிப்பாள். எனக்கு நினைத்துப் பார்க்கும்போதே கற்பனை சிறகடித்து பறந்தது. எனக்கு இப்ப இருக்கும் ஒரே நெருக்கடி என் மனைவியின் சம்மதத்தை பெறுவது மட்டுமே. நான் என் மனைவியை அழைத்துச் சென்று அங்கிருந்த சோபாவில் அமர்த்தினேன். அவளிடம் அறைக்குள் நடந்தவற்றை கூறினேன்.


அவள் சினிமாவில் காதல் படத்தில் நடிப்பதற்கு அவர்கள் ஐம்பது லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை சொன்ன போது அவள் முகத்தில் பெருமை குடிகொண்டது. நரேனுடன் அவள் நடித்த காட்சிகள் மிகவும் கிளுகிளுப்பாக அமைந்திருக்கிறது என்று ஷ்யாம் கூறிய விஷயத்தை கூறியதும். அவள் முகம் நாணத்தில் சிவந்தது. அவள் கதாநாகியாக நடிக்க தயாராக இருக்கிறாள் என்பது அவள் முகத்தில் தெரிந்தது. இருந்தாலும் கணவனான என்னிடம் முழுமையான அனுமதியை எதிர்பார்த்தாள்.


“ஆனா அத்தான்… முத்தம் கொடுத்து, கட்டிப்பிடிக்கும் சில நேரங்களில் என்னால கன்ரோல் பண்ண முடியாம…” அவள் வார்த்தைகளை முடிக்கவில்லை. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது எனக்கு புரிந்தது. நான் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டேன். அவளை சமாதானப்படுத்தும் விதமாக அவளிடம் கூறினேன்.


“ஹேய் என்னம்மா நீ இப்படி சொல்லிக்கிட்டு… உன்னை எனக்கு நன்றாக தெரியும். இது எல்லாமே நடிப்புன்னு எனக்கு நன்றாக தெரியும். அந்த காட்சிக்கு தேவைப்பட்டபடி நீ நடிக்கிறாய். எனக்கு உன்னை புரிந்திருக்கிறது. என் மனைவி தொழிலில் கண்னும் கருத்துமாக இருக்கிறாள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.” என்றேன். அந்த காட்சியில் டைரக்டர் சொல்லாமலேயே வாயோடு வாய் முத்தம் கொடுத்தது. வாய்க்குள் நாக்கை விட்டு துழாவுவது எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு நடந்தது. அந்த காட்சியில் என் மனைவி தன்னிலையை இழந்து அந்தப் பையனிடம் கொஞ்சி குலவினாள் என்பது எங்கள் இருவருக்குமே நன்றாக தெரியும்.

ஆனால் அம்மாதிரி எந்த நிகழ்ச்சியுமே நடக்காதது போல நான் என் மனைவியிடம் “இதுவெல்லாம் நடிப்புத்தான்” என்று ஒப்புக்கு சமாதானம் சொல்லி சப்பை கட்டு கட்டிக் கொண்டிருக்கிறேன். அந்த இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் செக்கு என்னை அப்படி பேசச் செய்தது.


நான் சமாளிப்பதை தெரிந்து கொண்ட என் மனைவி, “அத்தான் நீங்க இவ்வளவு சொல்றதனால… என் மேல் இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறதாலே நான் கதாநாயகியா நடிக்க ஒத்துக்கிறேன்.” என்றாள்.


நான் பெருமகிழ்ச்சியுடன் என் மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். அந்த அலுவலக அறைக்கு சென்றேன். அங்கு தயாரிப்பாளர் ஷ்யாம், டைரக்டர் ரத்தினம் மற்றும் கேமராமேன் நட்ராஜ் மூவரும் ஸ்கிரிப்ட் பேப்பர்களை வைத்துக் கொண்டு விவாதித்துக் கொண்டிருந்தனர். நான் ஷ்யாமிடம் சென்று என் மனைவி ராணி அந்த காதல் படத்தின் கதாநாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஷ்யாம் மகிழ்ச்சியுடன் என் கையை பிடித்து குலுக்கினார்.


“இப்போ வேறு மாதிரியான காட்சிகளுக்கு உங்கள் மனைவியை தயார் செய்ய வேண்டும். அவருக்கு சின்ன மேக்கப் டெஸ்ட் எடுக்க வேண்டியுள்ளது. எங்களிடம் உள்ள திரைக்கதைகளில் இந்த காதல் படத்தின் காட்சிகளுக்கு பொருத்தமான சீன்களை தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கொஞ்சம் காத்திருங்கள்” என்று ஷ்யாம் கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

என் நண்பனின் குடும்பம்

நான் நந்தகுமார்,  என் நண்பன் அருண், அவன் பத்தாம் வகுப்பு வரை வேறு பள்ளியில் படித்துவிட்டு, எங்கள் பள்ளியில் என்னோடு +1 இல் வந்து சேர்ந்தான்...