Tuesday, January 23, 2018

விறைத்து இறுகிய முறுக்குச் சுன்னி அவள் குழியை உலக்கை போல் துவைத்துக் கொண்டிருந்தது












எம் பேரு சுந்தர். மதுரைக்கு பக்கத்துல, கிராமத்திலேருந்து டவுனுக்கு படிப்படியா முன்னேறிக்கிட்ருந்த "அஸ்தினாபுரம்"கிற அழகான ஊர்லதான், அப்பா, அம்மா,தம்பி சுரேசுன்னு எங்க பேமிலி இருந்துச்சு. எங்க வீடு, அரண்மனை மாதிரி கொஞ்சம் பெரிய வீடுதான். உள்ள நுழஞ்ச உடனேயே, ஹாலுக்கு பக்கத்துல லெப்ட் சைடுல இருக்கிற, பெரிய ரூம் என்னோடது, அடுத்து கொஞ்சம் சின்ன ரூம், தம்பி சுரேசுக்குன்னு, அலாட் செஞ்சிருந்தோம். என் ரூமிற்கு எதிரே இருந்த ரூம், கெஸ்ட் ரூம்.















அதுக்கு அப்பறம் சுரேஷ் ரூமிற்கு, எதிர் ரூம், அப்பா அம்மாவுக்கு, அட்டாசுடு பாத்ரூமோட இருந்த மாஸ்டர் பெட் ரூம். அடுத்து கிச்சன், டைனிங்க் ரூம், அப்பறம், வேஸ்ட் மெட்டீரியல்ஸ் போட்டு வைக்கிறதுக்குன்னு ஒரு சின்ன ரூம், அதுக்கு வெளியே பாத்ரூம், டாய்லெட். பின்பக்கமும் வீட்ட சுத்தியும் காய்கறி தோட்டம். பின் பக்கத்து தோட்டத்து கதவ திறந்தா, வைகாத்து தண்ணீ ஓடும், சாயங்காலத்துல, மொட்டமாடியில நின்னா, ஆத்துல இருந்து வீசுற ஜில் காத்து, இதமா இருக்கும். வாசல்ல, பெரிய மாமரம் அப்புறம் வீட்ட சுத்தி, நல்ல காத்துதர வேப்ப மரம்னு, மொத்ததில சகல வசதியும், நிறஞ்சிருக்கிற, "டிஃபிகல் வில்லேஜ் மச்சு வீடு". அப்பா, பஞ்சாயத்து office இல அதிகாரியாகவும், அம்மா, அந்த ஊர் Primary Health Center ல, நர்சாகவும், வேல பார்த்துக்கிட்டுருந்தாங்க. அம்மாவுக்கு, நான் பிறக்கிறப்ப, என் கூடவே,, ஆஸ்துமா வியாதியும் பிறந்திருச்சு. டெலிவரியும் சிசேரியன்ங்கிரதுனால அம்மாவால, அதிகமாக வேலை செய்யமுடியாதுன்னு, எங்க அப்பா, வீட்டு வேலைக்கு, அடுத்த தெருவுல குடியிருந்த, பத்மாங்கிறவங்கள ஏற்பாடு செஞ்சாரு. பேரண்ட்ஸ் ரெண்டுபேருக்குமே, அதிக அலைச்சல் நிறஞ்ச வேல, அதனால காலையில சீக்கிரம் போயிட்டு, சில சமயம், ராத்திரி இருட்டின அப்பறம் கூட வருவாங்க. ஆனா சில சமயம், வேலைக்கே போகாம, வீட்டில இருந்துட்டு, அப்புறமா ஆபிஸ் போய் கையெழுத்தும் போட்டுப்பாங்க. "ஊர் சுத்துர கவருமெண்ட் வேலையில, இதெல்லாம் சகஜம்னு" அம்மா சொல்லுவாங்க. அப்பா, தினமும் குறஞ்சது ஒரு மணி நேரமாவது, தோட்ட வேல செய்யாம, இருக்க மாட்டாரு. அவருக்கு அதில ரொம்ப ஆர்வம்.







எங்க வீட்ல வேல செஞ்ச, பத்மாஅத்தை வீட்டிலதான், நானும் தம்பியும், அப்பாவோ இல்ல, அம்மாவோ வர்ரவறைக்கும் போய் இருப்போம். அதிலயும், தம்பி சுரேஷ் பிறந்ததிலிருந்தே, அவங்க வீட்டிலதான் வளந்தான். எங்க பேரன்ட்ஸ் சைட்லயும், கூட துணைக்கு வந்து இருக்கிறது மாதிரியான, வயசான பெரியவங்க, யாரும் இல்ல. அம்மாவோட, அக்காக்கள் இரண்டு பேரு, அவங்களும், சென்னையில செட்டில் ஆகிட்டதால, அதிகமா தொடர்பு இல்ல. அப்பா சைடில, சித்தி அமெரிகாலயும், பெரியப்பா டெல்லியில, பேங்க் மேனேஜராவும் இருந்ததால, கடித தொடர்பு மட்டுமே இருந்துச்சு. அதனாலயே, எங்களுக்கு உறவினரா இல்லாட்டியும், முக்கிய உறவா பத்மா அத்தை குடும்பம், மாறிடுச்சு. நாங்களும், அவர்களை அத்தைன்னு, உரிமையோட கூப்பிடஆரம்பிச்சிட்டோம்.




புருசன இழந்த பத்மா அத்தையும், மூனு பொம்பளபிள்ளைகளோட கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க. ஆனாலும் தங்களோட கஷ்டத்தை, வெளிய காட்டிகிட மாட்டாங்க. அவங்க புருசன் இருந்தவர, நல்ல வசதியா வாழ்ந்தவங்க, அவருக்கப்பறம், சொந்தக்காரங்க உதவிய எதிர் பார்க்காம, ஏதோ சின்ன சின்ன வேல செஞ்சி குடும்பம் நடத்தி வந்தாங்க. பத்மா அத்தை, இறந்து போன, அவங்க அண்ணன், எங்க அப்பாமாதிரியே இருப்பார்னு சொல்லுவங்க. அதனால, எங்க அம்மாவ, 'அண்ணினுன்னும், அப்பாவ அண்ணான்னு' வாய் நிறைய கூப்புடுவாங்க. அவங்க பிள்ளைகளும், எங்க அப்பாவ, 'மாமா'ன்னு பாசத்தோட கூப்பிடுவாங்க. சின்ன வயசுலயே, அப்பாவ இழந்த பிள்ளைங்ககிறதால, அப்பாபாசத்துக்கு ஏங்கி போய் அத எங்க அப்பாகிட்ட காட்றாங்கன்னு, அம்மா சொல்லுவாங்க. அதனால அப்பாவும், அவங்க ஃபீலிங்ஸை புரிஞ்சிகிட்டு, அன்பா நடந்துக்குவாரு. நிறைய தடவ, ஸ்கூல் ஃபீஸ், பொஸ்தகம் வாங்க பணம் எல்லாம் தந்து ஹெல்ப் பண்ணுவாரு. மத்தவங்க உதவிய,, லேசுல ஏத்துக்காத பத்மா அத்தை, எங்க அப்பா உதவியமட்டும், எந்த மறுப்பும் சொல்லாம ஏத்துக்குவாங்க. அதுக்கு அவங்க, "இது எங்க அண்ணன் எனக்கு செய்ற உதவி, தாய் வீட்டு சீதனம்னு" சந்தோசமா, விளக்கம் வேற சொல்லுவாங்க.







பத்மாஅத்தை பொண்ணுகளுக்கும், எங்க இரண்டு பேர் மேலயும் அலாதியான பாசம். மூத்தவ மாலதி கொஞ்சம் கருப்பா இருந்தாலும் களையா இருப்பா, அடுத்தவ சகுந்தலா, கொஞ்சம் ஒல்லியா, மாநிறமா, அம்சமா, அழகா, கண்ணுரெண்டும் பெருசா, வட்டமான முகத்துல காதுல ரிங்க் போட்டுகிட்டு, ரெண்டு பக்கமும் சிரிச்சா குழி விழுகிற கன்னத்தோட, வரிசைமாறாத மல்லி மொட்டு மாதிரியான பல் வரிசையோட, பேசுறப்போ மெல்ல சுழிக்கிற ஆரஞ்சு சுள உதட்டோட, தீர்கமான மூக்கோட, நீளமான ரெட்ட ஜடை போட்டுகிட்டு, கை, கால் நகமெல்லாம் மருதாணி வச்சுகிட்டு, கோயில் சில மாதிரியான எடுப்பா இருப்பா. குறும்புத்தனமா பேசிக்கிட்டு, குறுகுறு பார்வயோட துறுதுறுப்பா ரொம்பவே அழகா, தேவதை மாதிரி... எங்க அம்மா அவள நடிக ராதா மாதிரி இருக்கா அப்படின்னு சொல்லுவாங்க. அப்புறம் கடைக்குட்டி விஜயசந்திரிகா அவள வீட்ல கீதான்னு கூப்பிடுவாங்க. இவ நல்ல கலர், சின்ன கண், நீளமான முகம் இவள, எங்க அம்மா 'கடலோரகவிதைகள்' பட ரேகா மாதிரி இருக்கான்னு, சொல்லுவாங்க. அம்மாவுக்கு சினிமாஅறிவு அதிகம்.. அதனால அவங்க சொல்றது கரெக்டாகதான் இருக்கும்னு நான் நினைச்சுக்குவேன். பத்மா அத்தை கருப்பு, கீதா, அவங்க அப்பா கலர், அப்படிம்பாங்க. இந்த இரண்டு பிள்ளைகளும், பருவ வயசுல, ஊருல இருக்கிற அத்தன வயசு பசங்களையும், இவளுக பின்னாடி, சுத்த விட போறாளுகன்னு அப்பாகிட்டேயும், பத்மா அத்தைகிட்டேயும், அம்மா சொல்லி சிரிப்பாங்க. இதில் மாலதிக்கு, நான் ஆறாங் கிளாசு படிக்கிறப்ப, இருந்த வீட்டை வித்து, நிறைய கடன்பட்டு, கல்யாணம் செஞ்சி வச்சாங்க. அவளும், அவ புருசனோட, புனே பக்கம் போய் செட்டிலானாலும், புருசன் குடிகாரன்னும், அடிக்கிறான்னு லெட்டர் வரும். அப்போ எல்லாம், அம்மாதான், அழுகிற அத்தைக்கு ஆறுதல் சொல்லுவாங்க. ஏம்மா, மாலதி பேசாம அவங்க அம்மா வீட்டுக்கே வந்துரவேண்டியதுதானேன்னு? கேட்டப்ப, "கஷ்டப்பட்டாலும், புருசன விட்டு பிரிஞ்சு வந்துட்டா, வாழாவெட்டின்னு ஊரு சொல்லும். அப்புறம் தங்கச்சிங்க வாழ்க்கையும் கெட்டுடும்னு, மாலதி எல்லாத்தையும் சகிச்சுகிட்டு, அவ புருசன் கூடவே இருகிறதா" அம்மா சொல்வாங்க. "பத்மா தன் பொண்னுகள தங்கமா வளர்திருக்கிறா", அப்படின்னும் சொல்லுவாங்க. அத கேட்கிறப்ப எல்லாம், பத்மா அத்தை முகத்தில, ரொம்ப பெரும தெரியும். "என்ன அண்ணி பண்றது?, நம்மளமாதிரி இல்லாதவங்களுக்கு மானம்தான, அண்ணி முக்கியம்" அப்படின்னு சொல்லுவாங்க. அம்மாவும், அத்தையும் ரொம்ப நல்ல பிரண்ட்ஸ். ஊர் கத எல்லாம் இரண்டு பேரும் பேசிக்கிட்டே இருப்பாங்க.




சகுந்தலா என்னைவிட நாலு வயசு பெரியவ. எனக்கு இப்பவும், நல்லா ஞாபகம் இருக்குது, நான் முத முதலா, அந்த ஊர் ஸ்கூல்ல 1 ங் கிளாசு சேர்த்த அன்னிக்கு, ரொம்ப அழுது, "போகமாட்டேன்"னு அடம்பிடிச்சப்ப, எங்க அப்பாவும், அம்மாவும் "சகுந்தலா, சுந்தர நீதான் பாத்துக்கனும்னு" சொன்னவுடனே, ஸ்கூலுக்கு எங் கூடவே வந்து, "அழுகாத சுந்தர் நான் உன் கூடவே இருப்பேன் உனக்கு மிட்டாய் எல்லாம் வாங்கிதர்ரேன்னு" ஆசை காட்டி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனவ சகுந்தலாதான். என் கிளாஸ் டீச்சர்கள்ட்ட, பெர்மிசன் வாங்கிக்கிட்டு என் கூடவே உட்கார்ந்து முத நாள் கிளாஸ்பூராம் அட்டெண்ட் செஞ்சா. ஐந்தாம் வகுப்பு ஸ்டுடண்ட் ,முதல் வகுப்பில உட்கார்ந்திருந்ததை, எல்லாரும் கேலி செஞ்சாலும், அவ அத பத்தி கொஞ்சங்கூட கண்டுக்கல. அவ நோக்கம் முழுசும் எனக்கு நம்பிக்கை ஊட்ரதிலதான் இருந்தது. அதே மாதிரி வகுப்பில என்ன யாராவது அதட்டினாலோ, அடிச்சாலோ முதல்ல சண்டைக்கு வர்ரவளும் அவளாதான் இருந்தா. படிப்பு, டான்ஸ், பாட்டுன்னு எல்லாத்துலயும் அவ பேருதான். எப்பவுமே 'ஸ்கூல் பர்ஸ்ட் ரேங்க் கோல்டர்'ங்கிறதால அவதான் 'கிளாஸ் லீடர்'. எல்லா டீச்சர்ஸுக்கும் அவ 'பெட்'ங்கிறதால என் வழிக்கு வரவே மத்த பசங்க பயந்தாய்ங்க. என் கிளாசுக்கு, நேர் எதித்தாப்லதான் அவ படிச்ச 5 ங் கிளாசு A செக்சன் இருந்துச்சு. அவ உட்காந்திருந்த சன்னலோர கடைசி பெஞ்ச்சிலந்து அடிக்கடி என்ன பார்த்து 'ஸ்மைல்' பண்ணுவா. அந்த support ல தான், முதவருசம் நான் ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தேன். லஞ்ச்சப்ப அவளோட close friends மேகலாவையும், சாந்தியையும் கூட்டிகிட்டு எங்கூட சாப்பிட வந்துருவா. அப்படி என் கூட நல்ல பிரண்டா இருந்தவ சகுந்தலா.







நாங்கெல்லாம் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுறப்ப, அவதான் எப்பவுமே அம்மா, நான் அவளுக்கு அடங்கி நடக்கிற அப்பா, மத்தவங்கெல்லாம் புள்ளைங்க, யாராவது 'ரோல்' மாத்தி வேணும்னு கேட்டா அவங்க அன்னிக்கு 'டீச்சர்' வேசம் கட்டலாம். எங்க ஆட்டத்துல சொப்பு பாத்ர சமையல், மணல்ல வீடு கட்றது, குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்றது, மார்க் கம்மியா வாங்கின பிள்ளைகளை திட்றது, டீச்சர் பாடம் நடத்துறது, ஸ்கூல் டீச்சர்கிட்ட போய், பிள்ளைங்க சரியா படிக்க மாட்டீங்கறாங்கன்னு சொல்லி டீச்சர்விட்டு அடிக்க வைக்கிறது, அப்பறம் ராத்திரி ஆயிடுச்சு எல்லாரும் கண்ண நல்லா மூடி படுத்து தூங்குங்கன்னு சொல்லி, பிள்ளைகள படுக்க வச்சுட்டு, அப்பா, அம்மா ரெண்டு பேரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கிட்டு, பக்கத்துல பக்கத்துல கட்டிவச்சு படுக்கிறதுன்னு subject மாறாது, ஆர்டர் மட்டும்தான் அன்னைக்கு விளையாட வந்திருகிற ஆள்கள வச்சு மாறும். அதயும் சகுந்தலாதான் முடிவு பண்ணுவா.எங்க ஜோடிய மாத்த சகுந்தலா ஒத்துக்கவே மாட்டா. அப்படியாருனாச்சும் அடம்பிடிச்சா, அந்த ஆட்டத 'கேன்சல்' பண்ணிட்டு கோவிச்சுகிட்டு போயிருவா, அதனால அவளோட பிரண்ட்ஸ் என்னய 'சகுந்தலா புருசன்'னு கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் அவ ஆறாங் கிளாசு படிக்க எங்க 'எலிமெண்டரி' ஸ்கூல விட்டு, 'ஹைஸ்கூல்' போயிட்டாலும், எங்க பிரண்ட்சிப், சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்த பின்னாடியும், லீவு நாளுலையும் தொடர்ந்துச்சு. அவளுக்கு இங்கிலீஸ் knowledge அதிகம். Grammer ல் எந்த சந்தேகம் வந்தாலும் எல்லோரும் அவகிட்டதான் போய் நிப்பாங்க. 8 வது படிக்கும் போதே, அவ பேசுர இங்கிலீஸ் ஸ்டைல பாத்து, எங்க ஊர் ஹைஸ்கூல் HM, கண்டிப்பா "இவ foreignல தான் போயி செட்டிலாவா"ன்னு சொல்லுவாரு.ஹைஸ்கூல் படிப்புல, பெரிய, பெரிய இங்கிலீஸ் ரைம்ஸ் எல்லாம் கத்துகிட்டு வந்து எனக்கு சொல்லி கொடுப்பா. அத நான், எங்க கிளாசுல போய் சொல்லி, எல்லாரையும் அசர வச்சிருக்கேன். அவ பெரியவளா ஆனதுக்கப்பறமும், அவ வீட்டில விளையாட போனாலும், நான் 9 வகுப்பு வந்த பின்னாடி, கொஞ்சம், கொஞ்சமா அங்கே போவதை குறச்சு, பின் ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் தேவையில்லாமல் போறதை நிறுத்திக்கிட்டேன். அதற்கு மேல் வயசு பிள்ளைகள் இருக்கிற வீட்டிற்கு போக எனக்கு வெட்கமாக இருந்தது. எப்போதாவது எங்க வீட்டிற்கு, அவ புஸ்தகம் வாங்க வர்ரப்ப, நேருக்கு நேரா பார்க்கிறப்ப ரெண்டு பேரும் புன்னகையை பறிமாறிக்கிறதோட சரி. சகுந்தலா, பத்தாம் வகுப்பில, நல்ல மார்க் எடுத்திருந்தாலும், அவள் அம்மா, "இதுக்கு மேல பொம்பளபிள்ளைக்கு படிப்பு எதுக்கு? மேல படிக்க வச்சா, அதுக்கேத்த மாப்ள பார்க்கனும்.. நமக்கு அதுகெல்லாம், வசதியில்லை"ன்னுட்டு, வீட்டிலேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. ஆனா எங்க அப்பாதான், "டீச்சர் டிரைனிங்காவது படிக்கட்டும், நாளைக்கு கல்யாணத்திற்கு அப்பறம், புருசன் வேலைக்கு போக சொன்னா, போகட்டும்னு" சொன்னதால, பத்மா அத்தை அவள் டீச்சர் டிரைனிங் படிக்க ஒத்துகிட்டாங்க. அவளும், செகண்டி கிரேடு படிச்சு முடிச்ச பின்னாடி, வேலைக்கு எங்கேயும் போகாம, வீட்டிலேயே டைலரிங்க் தெரிஞ்சதால, சுத்தி இருக்கிறவங்களுக்கு துணி தெச்சு கொடுத்தும், அக்கம்பக்கம் இருக்கிற சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்தும், டயம் பாஸ் செஞ்சுகிட்டிருந்தா. அவளோட ஸ்டூடண்டுல 'நம்பர் ஒன்' என் தம்பி சுரேஷ்தான். படிக்கிறதுக்கு ரொம்ப சோம்பேரித்தனப்பட்ற அவன, நல்லா படிக்க வச்சது சகுந்தலாதான். அம்மாவுக்கு சகுந்தலாவ, ரொம்ப பிடிக்கும். ரொம்ப 'கியூட்டா' இருக்கிறதால, "பேபி" னுதான், எங்க அம்மா, அவள கொஞ்சுவாங்க. கீதா குட்டி, அவங்க குடும்பத்திலேயே ரொம்ப சூட்டிகையானவ. எங்களுக்கு விளையாட்டு பொம்மையும் அவதான். அவள அழுக வைச்சு பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அவ கூட ஏதாவது சண்ட போட்டுகிட்டே இருப்பேன். பதிலுக்கு, அவ என் தம்பிய அழுக வச்சு, பழி வாங்குவா. அப்புறமா அவங்க அம்மா வந்து, எங்கள சமாதானம் பண்ணி சேத்து வப்பாங்க.







அம்மாவும், அப்பாவும், நல்ல மனமொத்த தம்பதிகளா இருந்தாங்க. ஆனாலும், அவங்களுக்குள்ள அப்பப்ப சின்ன, சின்ன சண்டைகள் வரும். சில சமயம், ரெண்டு நாள் பேசாம கூட இருப்பாங்க. ஆனா, கடைசில அப்பாதான் எப்பவுமே, நீலா, நீலான்னு பணிஞ்சி போயி சமாதானம் பண்ணிக்குவாரு. இத பாத்துட்டு, பத்மா அத்த, அம்மாகிட்ட கேட்டா, "தாம்பத்திய வாழ்க்கைக்கு, ஊடல் அவசியம், அதிலும் புருசங்காரன், பொண்டாட்டிக்காக இறங்கிவர்ர கொடுப்பினைக்கு, நான் போன ஜென்மத்தில, செஞ்ச புண்ணியந்தேன் காரணம்னு" அம்மா ,பத்மா அத்த கிட்ட சொல்லுவாங்க. பத்மா அத்தையும், என் அண்ணன் மாதிரி புருசன், என் பொண்ணுகளுக்கும் கிடைக்கனும்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டு இருக்கிறதா சொல்லுவாங்க. அம்மா அடிக்கடி "சிவாஜியும் பத்மினியும் மாதிரியான ஜோடி நாங்க "(!) அப்படின்னு சொன்னாலும் எனக்கு அது ரொம்ப அதிகம்னு தோணும். இவங்க இரண்டு பேரும் மனசலவுல வேணும்னா அப்படி இருக்கலாம் ஆன வெளி தோற்றத்துக்கு சுமாரான ஜோடி அதிலேயும் அம்மாவுக்கு வியாதி வந்த பின்னாடி முகம் கருத்து அதிகமா சினிமா பார்கிறதாலேயும்,வெய்யில அலையிற வேலைங்கிறதாலயும், புத்தம் படிக்கிறதாலேயும் சோடாபுட்டி கண்ணாடி போட்டுகிட்டு,தல முடியெல்லாம் கொட்டி போய், ரெண்டு டெலிவரிக்கு அப்புறம் உடம்ப மெயிண்டைன் பண்ணாம வயிறு கொஞ்சம் பெருத்து, பாக்கிறதுக்கு படு சுமாராதான் இருந்தாங்க. அப்பா கொஞ்சம் ஒல்லியா உயரமா மாநிறமா இருப்பாரு. என் பிரண்ட்ஸ் எல்லாம் "எப்படிடா நீ மட்டும் இப்படி கட்டுமஸ்தா, அஜித் மாதிரி அழகா இருக்கன்னு!" ஆச்சரியப்படுவானுங்க. நானும், ரெகுலரா ஜிம்முக்கு போய், உடம்ப கிண்ணுன்னு வச்சிருப்பேன். ஒரு தடவை என்னை பார்த்த பொண்ணுக, கட்டாயம் திரும்பி பார்த்துட்டுதான், போவாளுங்க. தம்பி சுரேஷ் என் அளவுக்கு கலர் இல்லைனாலும், அப்பாவைவிட கலராவும், முக லட்சணத்தோடும் இருப்பான். தன் இரண்டு பிள்ளைகளும் அழகா இருக்கிறதுல எங்க அம்மாவுக்கு ரொம்ப பெருமை. எங்க ரண்டு பேரையும், யாராவது சினிமாகாரன் பார்தா, கொத்திகிட்டு போயிருவான்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான் முன்னாடியே சொன்னமாதிரி, அம்மா சரியான சினிமா பைத்தியம்னுதான் சொல்லனும். அவங்களுக்கு எது பத்தி பேசினாலும், சினிமா உதாரணம்தான் வரும். அம்மாவுக்கு, எல்லா சினிமா நீயுஸும் பிங்கர் டிப்பில் இருக்கும். அதனாலயே, அம்மாவ, 'பிலிம் நீயுஸ் ஆனந்தி'ன்னு, அப்பா கூப்பிடுவாரு. ஆனா, அவரும், அதுக்கு கொஞ்சமும் சலிச்சவரில்ல. எங்க வீட்ல, சினிமா சம்பந்தமான எல்லா பொஸ்தகமும் வரும். எங்க ஊரு சினிமா கொட்டகையில, எந்த படம் மாத்தினாலும், எங்க குடும்பம் முத ஆட்டம் பாக்க முடியலைனா, கண்டிப்பா இரண்டாவது ஆட்டம் பார்க்க அங்கே இருக்கும். எங்க வாழ்க்க அப்படியே சந்தோசமா போய்கிட்டு இருந்திருந்தா, இந்த கதயே இப்ப வந்துருக்காதே! அதனாலதானோ என்னவோ, அப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு..







ஆமா நான் Eng. college ல முத வருசமும், சுரேஷ் ஆறாவதும் படிச்சிக்கிட்டு இருந்தப்ப, ஒரு நாள் திடீர்ன்னு அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆபிஸ் வேலையா போன கிராமத்திலேயே, அவங்க உயிர் போயிடிச்சு... அதுக்கு ஒரு வருசம் முன்னாடி, ஒரு தடவ மைல்டு அட்டாக் வந்தப்பவே, அப்பா "VRS வாங்கிடுன்னு" சொன்னாரு, ஆனா அவங்க அத கேட்காம, ஊர் ஊரா டெலிவரி, கேஸு, ரிப்போர்டு,மாத்திர,ஊசின்னு அலைஞ்சு கடைசில எங்கள விட்டுட்டு போய்டாங்க. அம்மா போனதுல அப்பா ரொம்பவே உடைஞ்சி போயிட்டாரு. அம்மாவோட கருமாதிக்கு சொந்தக்காரங்க எல்லாம் வந்திருந்தாங்க. அப்பாவும் நிறைய செலவு செஞ்சு, ஒரு குறயும் இல்லாம function ஐ ரொம்ப கிராண்டா செஞ்சாரு. " நீலா கொடுத்து வச்சவ, பூவோடவும், பொட்டோடவும், சுமங்கலியா போயிட்டா... மகராசி... பசங்க கொஞ்சம் பெரிசாகி, கல்யாணம் காட்சின்னு பாத்துட்டு போயிருக்கலாம், என்ன பண்றது?, வியாதி அவள பாடாபடுத்திருச்சேன்னு" எல்லாரும் பேசிக்கிட்டாங்க.












அப்பறம் எல்லா உறவுகாரவுகளும், ஆபீஸ் பிரண்ட்சும் அப்பாகிட்ட " வெங்கட், நீ இப்டியே இருந்தா, பிள்ளைகள யார் பாத்துப்பாங்க? சீக்கிரமா ஒரு கல்யாணத்த பண்ணிக்கப்பான்னு", அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடாங்க. எல்லாரும் சொல்ல சொல்ல அவங்க வாயடைக்க அப்பா, "என் வயசுக்கு இனிமேல யாரு பொண்ணு கொடுப்பாங்கன்னாரு?". ஆனா அப்பாவோட அண்ணன் ராமசாமி பெரியப்பாவோ, அப்பாகிட்ட "வெங்கட், உனக்கு இன்னும் 10 வருசத்துக்கு மேல சர்வீஸ் இருக்கு. காலாகலத்துக்கும் பென்சன் பணம் உனக்கு பின்னாடி உன்ன கட்டிகிட்டவளுக்கும் வரும், கால நீட்டி உட்காந்துகிட்டு சாகிறவரைக்கும் இருக்க கசக்குமான்ன? அப்புறம் உன் பெரிய பையன் இன்னும் ரெண்டு வருசத்தில காம்பஸ்ல செலக்டாகி வேலக்கி போயிருவான் அவன பத்தி பிரச்சன இல்ல, ஆனா சின்னவன பாத்துகிறதுக்கு கட்டாயம் ஒரு பொண்ணு வேணும். உன்னயும் கடேசிவர கவனிச்சுக்க கல்யாணம்தாண்ட ஒரே வழி, மாட்டேன்னு சொல்லாதன்னு சொன்னாரு". எங்களோட பெரியம்மாக்களும், சொந்தத்தில யார் யார் வீட்டில பொண்ணு எடுக்கலாம்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க, உடனே அப்பா, அங்க உட்காந்துகிட்டுருந்த என்ன தர்மசங்கடமா பார்த்தாரு. அத கவனிச்ச அப்பாவோட தங்கச்சி சுந்தரி அத்தை, எங்கிட்ட வந்து "என்ன சுந்தர் அப்பாவோட இரண்டாவது கல்யாணத்துல, உனக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?அமெரிக்காவுல இதெல்லாம் ரொம்ப சகஜம். சாதரணமாவே பிடிக்கலைனா, டைவர்ஸ் வாங்கிக்கிட்டு வேற கல்யாணம் பண்ணிக்குவாங்க ஆனா நாம அது மாதிரியெல்லாம் செய்யலயே உங்க ரெண்டு பேர் நல்லதுக்கும் அவருடைய கடைசி கால சப்போர்டுக்கும்தான இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்றோம், உன்னை மாதிரி படிச்ச பசங்க இத தப்பா நினைக்க என்ன இருக்கு?" அப்படின்னு கேட்டதும், நான் திணறி போய் வேற வழியே இல்லாம, "நான் ஒன்னும் அத எதிக்கலயே அத்த: என்றேன். அத பார்த்த அப்பா மூஞ்சில ஒரு பிரகாசம் வந்த மாதிரி எனக்கு தோணிச்சு! "பொண்டாட்டி செத்த பத்து நாள்ள, ஆம்புள புது மாப்பிள்ளங்கிற" வழக்குமொழிதான் ஞாபகம் வந்துச்சு.







உடனே எல்லாரும், அப்புறம் என்ன "உன் புள்ளயே சொல்லிட்டானே, சீக்கிரமா பொண்ணு பாத்து நிச்சயம் பண்ணிடுவோம்னு சொன்னாங்க". நான் கூட ஏதாவது டைவர்ஸ் கேசு, சீக்காளீ,செவ்வா தோசம்ன்னு கொஞ்சம் வயசான பார்ட்டிங்க நிச்சயம் கிடச்சரும்னு நினச்சேன்.ஆனா நினச்ச மாதிரி காரியம் அவ்வளவு சீக்கிரம் முடியல. களத்துல இறங்கி பாத்துக்கப்பறம்தான் தெரியுது ரெண்டாந்தாரமா பொண்ணு கொடுக்க யாருமே ரெடியா இல்லங்கிறது!. வரதட்சணையா ஒரு பெரிய தொக கொடுக்கக்கூட, அப்பா ரெடியா இருந்தும், எங்க சாதியில, சரியான பொண்ணு கிடைக்கல. கிடச்ச பொண்ணுகளும், குடும்ப பாங்கா இல்ல. ஒன்னு அவங்களுக்கு பிடிக்கல, இல்ல எங்க அப்பாவுக்கு பிடிக்கல. இப்படியே பொண்ணு பார்க்குற விசயம் போறத பார்த்த சொந்தங்கள் எல்லாம் மெதுவா நகந்து, "ஊருக்கு போகனும், வேலய அப்படியப்படியே போட்டு வச்சுட்டு வந்துட்டோம், நல்ல விசயம் வந்தா சொல்லுங்க, உடனே வந்திர்ரோம்னு" சொல்லி ஒரு வழியா, எஸ்கேப் ஆக முடிவு பண்ணிட்டாங்க. "ஏதாவது நல்ல காரியம் நடக்கிறமாதிரி இருந்தா லீவ எக்ஸ்டெண்ட் பண்ணிரலாம்ன்னு இருந்தேன் ஆன திரும்பிதான் வரனும் போல்ருக்குன்னு" சுந்தரி அத்தையும், ராமசாமி பெரியப்பாவும் புலம்பறத பாத்து எனக்கே பரிதாபமா இருந்துச்சு. அம்மா இறந்த துக்கம் தாளாம சுரேஷ் இன்னும் கண்கலங்கிட்டு இருந்தான். ஹால்ல அவனுக்கு ஒரு பக்கமா சுந்தரி அத்தையும் பின்னாடி அவன் தலய தடவிக்கிட்டு சகுந்தலாவும் நின்னுகிட்டு இருந்தாங்க. அப்ப அப்பா சொன்னாரு, "நாந்தான் சொன்னேன்ல, எனக்கு ஒரு பயலும் பொண்ணு கொடுக்க மாட்டான்னு நீங்கதான் யாருமே கேட்கல, சரி சரி அவங்க அவங்க வேலய பாத்துக்கிட்டு ஊருக்கு கிளம்ப வழியபருங்கன்னு" ரொம்பவே விரக்தியா சொன்னாரு. அப்பதான் அதுவரைக்கும் பேசாம இருந்த பத்மா அத்தை, "ஏன் அண்ணா, அப்படி சொல்றீங்க? உங்க குணத்துக்கு ஏத்த மகராசி கட்டாயம் வருவா கவலப்படாதீங்கன்னு" சொன்னாங்க. உடனே அப்பா, பத்மா, "நீயும் புருசன் இல்லாம இத்தன நாள் உம் மூனு பொண்ணுகளையும் வளக்கலையா, பொண்ணுகளையே வளர்த்தப்ப ஆம்பிள பிள்ளைகள வளக்க என்ன கஷ்டம்னு சொன்னாரு". அதுக்கு பத்மா அத்த, "அண்ணே, நான் ஒன்னும் ஈசியா வளர்திடல, கஷ்டப்பட்டுதான் வளக்கிறேன். அதுவுமில்லாம ஆம்பளைங்க, பொம்பள துணையில்லாம வாழ்றது கஷ்டம், அண்ணி தன் பிள்ளைங்க மேல உசிரே வச்சிருந்தாங்க, பிள்ளைகளும் தாய் பாசத்துக்கு ஏங்கிப் போவாங்கண்ணே, அதனாலதான் சொல்றேன்னாங்க". அத கேட்ட எங்க சுந்தரி அத்த, "பத்மா எங்க அண்ணன் மேல இவ்வளவு கரிசனம் காட்றீயே உம் பொண்ணதான் கட்டிகொடுவேன் "என்று கிண்டலாக சொல்ல, அதற்கு அத்தை, கொஞ்சங்கூட தயங்காம, "அதுக்கெண்ண, எனக்குங் கூட இந்த வீட்டில பொண்ணு கொடுக்க கொடுத்து வச்சிருக்கணும். என்ன சுந்தர், ஒரு ஐந்து வருசம் முன்னாடியோ, இல்ல, என் பொண்ணு, ஒரு ஐஞ்சு வருசம் கழிச்சோ, பிறந்திருந்தா நல்லா இருக்குமேன்னு, அப்பப்ப வருத்தப்படுவேன். இப்ப கடவுளா பாத்து, கண் திறந்து என் பொண்ணுக்கு ஒர் நல்ல வாழ்கை தந்திருக்காரு. எப்படியோ அண்ணனுக்கு சம்மதம்னா, நான் பொண்ணு கொடுக்க மனப்பூர்வமா ரெடின்னு, சொன்னாங்க". அத யாருமே எதிர்பார்க்கல, உடனே எல்லார் பார்வையும் சகுந்தலா மேல போச்சு, ஆனா, அவ எதுவும் சொல்லாம, தலய குனிஞ்சிகிட்டு கொஞ்ச நேரம் நின்னா. நானும் கடவுளே அவ ஒத்துக்ககூடாதுன்னு வேண்டிகிட்டே படபடப்பா, அவள பாத்தேன்.







அப்ப பத்மா அத்த, "சகுந்தலா நீ என்ன சொல்றன்னு?" கேட்டாங்க, அதுக்கு அவ, "அம்மா, நான் என்னிக்காவது, உங்க பேச்சை மீறி நடந்திருக்கேனா? நீங்க எது செஞ்சாலும் என்னோட நல்லதுக்குதான் செய்வீங்கங்கிற, நம்பிக்கை என்னிக்குமே இருக்கும்மான்னு சொல்ல", என்னால் சகுந்தலா இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டதை நம்பவே முடியவில்லை. அழகு சிலை சகுந்தலா எங்கே? வயசான என் அப்பா எங்கே! அவள் அழகிற்கு ஏணி வைத்தாலும் எட்டாதே? அப்பாவை திரும்பி பார்த்தேன். அவராலும் நம்ப முடியவில்லை. யாருமே கற்பனைகூட செய்யாத, அந்த கல்யாணகாட்சி வெரும் கனவாகி போயிராதாங்கிற, எதிர்பார்ப்பில நான் இருக்க, அதக்குள்ள சுதாரிச்சுக்கிட்ட அப்பா, "சகுந்தலாவுக்கு சம்மதம்னா, எனக்கும் சம்மதம்தான்னு" முந்திக்கிட்டார். எனக்கு, பூமி ரெண்டா பிளந்துக்க கூடாதான்னு இருந்துச்சு. என்னால் எதுவும் பேச முடியாம அந்த ஹால விட்டே வெளியே வந்துட்டேன், ஆனா காரியங்கள் ரொம்ப வேகமா நடந்துச்சு. அடுத்த ரெண்டு நாள்லயே, பக்கத்தில இருந்த, முருகன் கோவில வச்சு, அப்பா என்னோட சகுந்தலா கழுத்துல, தாலிய கட்டி, தன் மனைவியாக்கிக்கிட்டார்.







அன்னைக்கு ராத்திரி எங்க வீட்டிலயே, சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. பெரியப்பா, எங்கிட்ட வந்து, " சுந்தர், என் பிரண்டு ஒருத்தன, மதுரயில பார்க்க வேண்டிருக்கு, எனக்கு ஊரு இப்ப மாறி போனதால வழி தெரியாது, நீயும் என் கூட வா!" அப்படின்னு என்னய அந்த வீட்டிலருந்து, அன்னைக்கு நைட்டு மதுரைக்கு, கூட்டடிட்டு வந்தாரு. நாங்க தேடிபோன அட்ரஸ்ல யாரும் இல்ல. சும்மா மதுரல படம் பார்த்துட்டு, அங்கேயே தங்கிட்டு, காலைல கிளம்பி ஊருக்கு வந்துசேந்தோம். வர்ரப்பவே பார்த்தேன், சுரேஷ், சகுந்தலா வீட்டில போய் தூங்கி எந்திருச்சு, சுந்தரி அத்தையோட எங்க வீட்டுக்கு வந்துகிட்டிருந்தான். பெரியவங்க எல்லாரும் பிளாண் பண்ணிதான், எங்க ரண்டு பேரையும் அந்த வீட்லருந்து அனுப்பிவச்சிருக்காங்கன்னு புரிஞ்சிகிட்டேன். ஆனா இப்படி எத்தன நாள் பண்ணமுடியும்னும் தோனிச்சு. அப்பறம், கண்டிப்பா நைட் ஒன்னும் சிறப்பா நடந்திருக்காது, ஏமாந்த சகுந்தலா, ரொம்ப சோகமா இருப்பா, என்னதான் இருந்தாலும் வயசு பொண்ணாச்சே, ஏதோ தியாக செம்மல் மாதிரி அவங்க அம்மா சொன்னதும், கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருந்தாலும், இப்ப, ஏண்டா, தெரியாம ஒத்துக்கிட்டோமேன்னு, வருத்துல ஒரு மூலையில, கிடப்பான்னு நினச்சேன். ஆனா, வீட்டுக்குள்ள நுழையரப்பவே, சகுந்தலா தலைக்கு குளிச்ச டவலோட, புத்தம் புது மஞ்ச தாலி சரடு கழுத்துல தொங்க, குனிஞ்சி, பணிவா எல்லாருக்கும் காப்பி கொடுத்துக்கிட்டு இருந்தா. என்ன பார்த்ததுமே, "வா சுந்தர், உனக்கும் காபி கொண்டுவர்ரேன், சீக்கிரமா பல்ல தேச்சுட்டு வா!" னு மெல்ல சிரிச்சுக்கிட்டே சொன்னா. நான் பதிலே சொல்லாம நேர பின்பக்கமா போயிட்டேன். அப்படின்னா ராத்திரி சந்தோசமாதான் இருந்திருப்பாங்களா? அப்பா மாதிரியான வயாசான ஆள், என்ன சுகத்த அவளுக்கு கொடுத்திருக்க முடியும்? இவ எல்லார் முன்னாடியும் நடிக்கிறாளா? எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு! இன்னொரு பக்கம், என் மனசாட்சி, "அடப்பாவி அவ கஷ்டப்படனும்னு ஏண்டா நினைகிற, அவ உங்க குடும்பத்துக்கு நல்லது செய்யத்தானே இந்த கல்யாணத்துக்கே ஒத்துகிட்டான்னு" குத்திகாட்டிச்சு! எனக்கு என் மேலயே வெறுப்பா வந்துச்சு! என்னால அவ எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டத தாங்கிக்க முடியல, கண்ல இருந்து அருவி மாதிரி கொட்ன கண்ணீர துடைக்கிறப்பவே, என்னையும் அறியாமா கொஞ்சம் உணர்சிவசப்பட்டு கேவி அழுக ஆரம்பிச்சிட்டேன், ஆனா அந்த சத்தம் கேட்டு உடனை ஓடி வந்து என்ன கட்டிப்பிடிச்ச சகுந்தலா, நான் அம்மா ஞாபகத்துலதான் அழுகிறேன்னு நினச்சு, "அழாத சுந்தர், நான் இருக்கேன், நீலா அக்கா மாதிரி உன்னையும், சுரேஷையும் பார்த்துக்கிறேன்னு" சொல்ல, அங்க வந்த சுந்தரி அத்தையும், சுந்தர், " நீ என்ன சின்னப்பிள்ளையா? நீயே அழுதா, உன் தம்பிக்கு யாரு ஆறுதல் சொல்ரது. உங்க அதிஷ்ட்டம், நம்ம சகுந்தலாவே, உனக்கு அம்மாவா வந்தது. அவளுக்கு உங்க மூனு பேர பத்தியும் நல்லா தெரியும். அவ உங்கள நல்லாவே பாத்துப்பா, கவலப்படாதேன்னு சொல்லி, சகுந்தலாகிட்ட இருந்து என்ன தனியா பிரிச்சு கூட்டிட்டு போய் ஹால்ல உக்காந்திருந்த, அப்பவுக்கு பக்கத்ல உட்கார வச்சாங்க.







அப்பாவும், என் கைய பிடிச்சுகிட்டு, "சுந்தர், அழுகாதப்பா, அம்மாவோட ஆசிர்வாதம், நமக்கு எப்பவும் இருக்கும். அவ சாமியா நம்ம கூடவே இருந்து காப்பாத்துவா, கவலப்படாதன்னு சொன்னப்ப, அப்பான்னு அவர் தோளில சாஞ்சு அழுதேன். ஆனா அப்ப இதே தோள்லதான, ராத்திரி சகுந்தலாவும் சாஞ்சிருப்பான்னு தோணுனவுடனே, என்ன அறியாம, அவர விட்டு மெதுவா தள்ளி உட்காந்துகிட்டேன். நா அழுதத பாத்த சுரேஷும் அழ வீடு மொத்தமும் அழுவாச்சி சத்தம். எனக்கு ஒன்னுமே புரியல.. எதுக்காக நான் அழுறேன்? அம்மா செத்ததுக்கா? அவங்கதான் உடம்பு சரி இல்லாத ஆளுதான, அதுவுமில்லாம, அவங்க செத்து பத்து நாள் வரைக்கும் வராத அழுகை, இப்ப மட்டும் ஏன் வருது?அப்படின்னா, வேறு எதுக்கு? சகுந்தலா, அப்பாவ கல்யாணம் கட்டிகிட்டதுக்கா? கட்டிகிட்டவளே கவலபடல நான் ஏன் தேவையே இல்லாம அழறேன்? அதுவுமில்லாம, அவ அம்மா சொன்ன மாதிரி, அவ என்னயவிட வயசுலயும் பெரியவ, அதனால, அவள நான் கல்யாணம் பண்ணிக்க சான்சே இல்ல. சரியோ, தப்போ, இப்ப அவ எங்க அப்பாவோட பொண்டாட்டி, எனக்கு இனி அவ அம்மா ஸ்தானம். அதுனால, இனிமே இதப்பத்தி குழப்பிக்காம அவளுக்கு importance கொடுக்காம, இனி நம்ம வேலய மட்டும் பாக்கனும்னு, முடிவு பண்ணி, கண்ண துடச்சுகிறத்துக்கும், சகுந்தலா என் கைய ஆறுதலா பிடிச்சு, காப்பி டம்ளர குடுக்கிறதுக்கும் சரியா இருந்துச்சு! நான் அவ கைய தட்டிவிட்டுட்டு காப்பிய வாங்கிக்காம என் ரூமுக்கு போனேன். அத பாத்த பெரியம்மா, சகுந்தலாகிட்ட, "சரி விடும்மா, உப்பு, புளி வயத்துக்குள்ள போனா, துக்கமெல்லாம் கரஞ்சி போகும். இன்னும் ஒன்னு ரண்டு நாள்ல எல்லாம் சரியாயிரும். உனக்கு தெரியாததான்ன? சுந்தர், உன் கூட வளந்தவந்தான?" ன்னு, அவளுக்கு சமாதானம் சொன்னதும், ரூம் கதவ அடைக்கிறதுக்கு, முன்னாடி என் காதுல கேட்டுச்சு. ஆனா ரொம்ப நேரம் என் ரூமுக்குள்ளயும் இருக்க விடாம பெரியப்பா, என் ரூம் கதவ தட்டி, "தனியா என்னடா பண்ற? அழுகிறயா? அதெல்லாம் நாங்க ஊருக்கு போனதும் வச்சுக்க, இப்ப சீக்கிரமா குளிச்சிட்டு வந்து, எங்களோட சாப்பிட வா! உனக்கோசரம் நாங்கெல்லாம் சாப்டாம காத்ருக்கோம்", அப்டின்னு சத்தம் போடவும், வேறு வழி இல்லாம ரூம விட்டு வெளிய வந்தேன்.







சாப்பாட்டுக்கு நடுவில பெரியப்பா, அப்பாகிட்ட "டேய், ஹனிமூனுக்கு எங்க போகப் போற?"ன்னு கேட்க, தர்மசங்கடத்துல எங்கப்பா நெளிஞ்சுகிட்டே, சகுந்தலாவ பார்த்தார். பெரியப்பா, ஓ பொண்டாட்டிதான் சொல்லனுமா? நீ மாறவேயில்லன்னு சொல்ல, அதுக்கப்பறம் எல்லாரும் அப்பாவ கிண்டல் பண்றத பாத்து சகுந்தலா, "மாமாவ, ரொம்ப கிண்டல் பண்ணாதீங்கன்னு" அப்பாவுக்கு சப்போர்ட் செய்ய, "அது சரி வெங்கட்டுக்கு வக்காலத்து வாங்க ஆள் இருக்கிறத மறந்துட்டோம்மா, எங்களுக்ககெல்லாம் சாப்பாடு போடாம விட்டுடாதம்மான்னு" சொல்லி எல்லாரும் சிரிச்சு சந்தோஷமா இருந்தாலும், என்னால மட்டும் அதுல கலந்துக்க முடியல. கடைசில, அன்னிக்கு சாயங்காலமே, கார்லயே ரெண்டு நாள் பக்கத்தில இருக்கிற கொடைகானலுக்கு, அப்பா 'ஹனிமூன் புரோக்கிராம் பிக்ஸ்' செஞ்ச பின்னாடிதான், எங்க சொந்தகார கூட்டம் அடங்கிச்சு. உடனே சுந்தரி அத்த, வேகமா அவங்க பேக்கிலருந்து, ஒரு 'ஃபாரின் கேமரா'வ சகுந்தலா கைல கொடுத்து, "இந்தா இது உனக்கு நான் தர்ர ஹனிமூன் கிப்ட், அங்க நிறைய படம் எடுத்துட்டு வா! அதெல்லாம் கம்பியூட்டர்ல டவுன்லோடு செஞ்சி எனக்கு மெயில் பண்ணு, சுந்தர்கிட்ட என் மெயில் ஐடி இருக்கு"ன்னு சொல்லிட்டு, "சுந்தர், சகுந்தலாவுக்கு மெயில் அனுப்றதுக்கும், சாட்டிங் செய்றதுக்கும் சொல்லிக்கொடு"ன்னு சொல்ல, சகுந்தலாவும் சந்தோசமா "தேங்க்ஸ்" சொல்லிட்டு என்ன பார்த்தா, நானும் வேறவழியில்லாம, அவங்ககிட்ட சரி அத்தேன்னு சொன்னேன். அவங்க ஹனிமூன் போயிட்டு வர்ர வரைக்கும், எங்களுக்கு துணையா பெரியப்பா இருக்கப்போறேன்னு சொல்ல, மத்தவங்கெல்லாம் அன்னிக்கு சாயங்காலமே மூட்டய கட்டிகிட்டு ஊர்களுக்கு போனதும், வீடே வெறிச்சோடி போச்சு!. அடுத்த ரெண்டு நாளுக்கும், பத்மா அத்த வந்து சமச்சி தர்ரேன்னு சொல்லிட்டு போனாங்க.

































அவங்க கொடைகானல் போனன்னிக்கி சாயங்காலம், பெரியப்பா வெளிய வாக்கிங் கிளம்பி போறப்ப, என்னையும் கூப்பிட்டாரு, ஆனா நான், "படிக்கனும் பெரியப்பா, நீங்க போயிட்டு வாங்க"ன்னதும், தம்பிய கூட்டிகிட்டு போயிட்டாரு. எனக்கு படிப்புல கவனம் போகல. வாசக்கதவ மூடிட்டு, அப்பாவோட பெட்ரூம் கதவ திறந்து உள்ள போனேன். ரூம் ரொம்ப நீட்டா இருந்துச்சு. அம்மா இருக்கறப்ப, துணியெல்லாம் படுக்க மேல, குவிச்சி வச்சிருப்பாங்க. புஸ்தகம் எல்லாம் இறஞ்சி கிடக்கும், அவங்க ரெண்டுபேர் ஆபிஸ் ரிக்கார்ட்ஸும் டேபில்ல கலஞ்சி ஒரே ஊழலா இருக்கும். ஆனா இப்ப அப்டியில்லாம, தேவையில்லாதெல்லாம் வெளியேத்திட்டு, தேவையானதையும் அதுக்கான இடத்தில வச்சவுடனே, இன்னமும் கொஞ்சம் அந்த ரூம் பெருசா தெரிஞ்சுச்சு!. பாத்ரூம் கதவ ஓப்பன் பண்ணி பாத்தேன், இரண்டு புது சோப் பாக்ஸ், ஒன்னுல அப்பா எப்பவும் குளிக்கிற லக்ஸ் சோப்பும், இன்னொன்ல மைசூர் சாண்டல் சோப்பும் இருந்துச்சு! சகுந்தலா, அதுதான் குளிப்பா போலருக்கு! எங்க அம்மாவும் அப்பாவும் ஒரே சோப்பதான் use பண்ணுவாங்க! அப்படியிலாம இவ தனி சோப் use பண்றது என்னமோ, மனசுக்கு இதமா இருந்துச்சு!. பாத்ரூம் கண்ணாடில சிவப்பு கலர்ல நெத்தில வக்கிற ஸ்டிக்கர் ஒட்டிருந்துச்சு! குளிக்கிறதுக்கு முன்னாடி எடுத்து ஒட்டிருப்பா போல இருக்கு!. அம்மா எப்பவும் குங்குமம்தான் வப்பாங்க, ஸ்டிக்கர் use பண்ணமாட்டாங்க. முத நாள் ஃபஸ்ட் நைட்டுக்கு அடிச்ச 'ரூம் ஸ்பிரே' வாசனை, இன்னமும் ரூமுக்குள்ளாற சுத்திக்கிட்டு, ஒரு மாதிரி "கிக்" ஏத்திச்சு! கல்யாண மாலை வாடிப்போயி சுவத்தில ஆணியில இருந்து எடுக்காம இருந்துச்சு. அம்மாவோட 'கப்போர்ட ஓப்பன்' பண்ணேன், எப்பவும் மருந்து பாட்டிலா நிறஞ்சிருக்கும், ஆன இப்ப மருந்து எதுவும் இல்லாம, அம்மா புடவைங்க மட்டும் நீட்டா அடுக்கி இருந்துச்சு. கீழ் தட்டில, சகுந்தலாவோட டிரஸ். சேல ஒரு பக்கம், நைட்டி, சுடிதார் ஒரு பக்கம், இன்ஸ்கர்ட்,பாடி, ஜட்டின்னு உள்ளாடைங்க ஒரு பக்கமாவும், அடுக்கி இருந்தத பாத்து, 'டோர் குளோஸ்" பண்ணிட்டேன். நேத்து ராத்திரி ரூம் அலங்காரத்துக்கு வச்ருந்த பூ, சரம் சரமா வாடிபோயி, மூலையில 'டஸ்ட் பின்'ன நிறச்சுக்கிட்டுருந்துச்சு! கொஞ்ச நேரம் அவங்க பெட்ல உக்காந்து பாத்தேன், எம் மனசுல, நேத்து ராத்திரி சகுந்தலா இந்த பெட்லதானன்னு, தோன ஆரம்பிக்க.. என்னோட வயித்துக்குள்ள என்னமோ சொல்லத்தெரியாத சங்கடமா இருந்துச்சு! அப்படியே நட்டுகிட்டு நின்னு, தொந்தரவு செஞ்ச என் 'பூல" சகுந்தலாவ நினச்சு வேக வேகமா உருவி விட்டு, வெள்ளையன வெளியேத்திட்டு, பாத்ரூம்ல போய் கழுவிக்கிட்டு வெளிய வந்து, ஹால்ல டீவி பாக்க உட்காந்துட்டேன். அப்பறம் கீதாவும், பத்மா அத்தையும் வந்து எங்களோட இருந்து, எங்களுக்கு சாப்பாடு செஞ்சி குடுத்து, அவங்க கொடைக்கானல இருந்து திரும்பி வர வரைக்கும் அடிக்கடி வந்து எங்கள பாத்துகிட்டாங்க.







'ஹனிமூன்' முடிச்சு வந்தப்ப, சகுந்தலா இன்னும் மெருகேறி அழகா இருந்தா. முகத்துல பூரிப்பு தெரிஞ்சிச்சு. அப்பாவுக்கும் அவளுக்குமான நெருக்கம் இன்னும் கொஞ்சம் அதிகமான மாதிரி இருந்துச்சு!. பெரியப்பாவும் கிளம்பி போனதும், அப்பா, சகுந்தலாவ, எங்க அம்மா கூப்பிறமாதிரி, "பேபி"ன்னு கூப்பிட ஆரம்பிச்சிருந்தாரு!. அவர் அடிக்கடி எதுக்கெடுத்தாலும், 'பேபி'ன்னு கூப்றதும், அவ "இதோ, வந்துட்டேன் மாமா"ன்னு, பரபரன்னு உடனே அவர் முன்னாடி ஓடி போய் நிக்கிறதுமா இருந்தா. எங்க கண் மறைவுல ரெண்டு பேரும் அடிக்கடி ஓரமா ஒதுங்கி போய் நின்னு, கொஞ்சி, கொஞ்சி ஜாடையா சிரிச்சு பேசிக்கிட்டாங்க! அப்பப்ப சின்ன குழந்தைங்க மாதிரி மழலை மொழில குறும்பா பேசி கண்கள சிமிட்டிகிட்டாங்க. சில சமயம் திடீர்ன்னு அவங்களுக்குள்ள சுத்த தமிழ்ல பேசி கலாட்டா பண்ணிக்கிட்டாங்க. நாங்க கவனிக்கலன்னு நினச்சுகிட்டு, அவர் என்னமோ, கண் ஜாட காட்ட, அதுக்கு அவ ஒரேடியா வெட்கப்பட்டுகிட்டே, உதட்ட பழிச்சு காட்றது, முகத்த கையால மூடிக்கிட்டு சிரிக்கிறதுன்னு ஒரே 'லவ்ஸ்' ஓடிட்டிருந்துச்சு!. அப்பா, முடியெல்லாம் "டை" அடிச்சுகிட்டு, தினமும் அத டச்சப் செஞ்சு, நரைமுடி வெளியே தெரியாம பாத்துக ஆரம்பிச்சாரு. மூனு, நாலு நாளுக்கொருதரம் சேவ் பண்றவரு, தினமும் காலைல நீட்டா "சேவ்" பண்ணி, ரெகுலரா தலைக்கு எண்ணய தடவி, காலை மாலை ரெண்டு வேளை குளியல் போட்டு, வெளியில போறப்ப, 'அயன்' பண்ண சட்டைய 'இன்' பணணிக்கிட்டு, ஒரு பத்து வயசு குறைஞ்ச ஆள் மாதிரி பறந்துகிட்டு இருந்தாரு. அத பாக்குறப்போ, '16 வயதினிலே' படத்துல, ஸ்ரீதேவி சொன்னதுக்காக கமல், யாரையும் மதிக்காம, தன்ன change பண்ணிக்க try பண்றத பாத்து, "சின்ன வயசுக்காரியில்ல, அதுதான் கொஞ்சுறா போலருக்கு, இது எப்படி இருக்கு"?ன்னு கவுண்டமணிக்ககிட்ட ரஜினி கேப்பாரே, அதுதான் ஞாபகம் வந்துச்சு. ."பிள்ளயில்லாத வீட்ல கிழவன் துள்ளியாடுவானாம்னு", எங்க பக்கத்துல ஒரு வசனம் சொல்லுவாங்க, ஆன இங்க எங்க அப்பா, தன்னோட ரெண்டு பிள்ளைகளையும் வச்சுகிட்டு, தன்னமறந்து, ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டாரு.அத கண்டுக்காம மனச வேற பக்கம் திருப்பி முயற்சி பண்ணிலாலும் முடியாம திண்டாடுனேன். அவங்க ஈருடல் ஓருயிர்ங்கிறமாதிரி நடந்துக்கிட்டாங்க!. சகுந்தலா, எங்க வீட்ட ரொம்ப சுத்தமா 'மெயிண்டைன்' பண்ணினா. waste போட்டுவச்சிருந்த ரூம 'கிளீன்' பண்ணி, சாமி ரூமா மாத்தி, கொல்லை வாசலில் துளசி மாடம் கட்டி, வீடெல்லாம் மாக்கோலம், செம்மண் பூசி, சூடம், ஊதுபத்தி, சாம்பிராணி மணக்க வச்சதுல வீடா இல்ல கோயிலுக்குள்ள நுழைஞ்சுட்டமான்னு எனக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சிருச்சு. வர்ரவங்க எல்லாம், வீட்டுக்கு ஒரு 'தெய்வீககளை' வந்துட்டதா அவள புகழ்ந்து தள்ளினாங்க. என் மனசு பூரம் அவதான் இருந்தா. அவள பக்கத்துல இருந்து பார்க்க, பார்க்க என் வெறி அதிகமாச்சு. அவள மறக்க முடியாம, சரியான தூக்கம் இல்லாம கஷ்டப்பட்டேன். இதனால வெறுத்து போய் நான், ஜிம்மு, காலேஜு, பிரண்ட்ஸுன்னு அதிக நேரம் வெளிய சுத்திட்டு, படிப்பு, சாப்பாடு, தூக்கத்துக்கு மட்டும் வீட்ட use செஞ்சுகிட்டு, அவள பாக்கிறத avoid செஞ்சேன். ஆனாலும், தினமும் ராத்திரில, அவள நினச்சு கையடிச்சாதான் தூக்கமே வந்துச்சு.




Study holidays விட்டதும், என்னால அப்படி சுத்த முடியாம, வீட்ல உக்காந்து படிக்கிற மாதிரி ஆயிடுச்சு! பிரண்ட்சுகளோட group study பண்ணலாம்னா, அவனுகெல்லாம் வெட்டிகத பேசி 'அரியர்' வைக்கிற கேசுங்களா இருந்தானுங்க. அப்படி ஒரு 'ஸ்டடி ஹாலிடே'யன்னிக்குதான், சுந்தர், "அத்த எங்களோட, கொடைகானல் 'போட்டோ'வெல்லாம் அனுப்ப சொன்னாங்களே? எப்படி அனுப்பறதுன்னு கொஞ்சம் சொல்லிதா"ன்னு, சகுந்தலா கேட்டா. நான் பதில் சொல்லாம 'கேமரா'வ வாங்கிட்டு, என் ரூமுக்குள்ள போனப்ப, அவ கொஞ்சம் தயக்கமா என் ரூம் வாசல்லேயே நின்னா, உடனே "நானே அனுப்பி வச்சிறேன்"னு சொல்லவும், வேற வழியில்லாம நகந்துட்டா. நான் மெதுவா Computer ல போட்டோவ download செஞ்சு, அத்தைக்கும், பெரியப்பாவுக்கும் 'மெயில்' பண்ணிட்டு, போட்டோ ஒன்னொன்னா பாக்க ஆரம்பிச்சேன். சில போட்டோக்கள்ல அப்பா, அவள கட்டி பிடிச்சுக்கிட்டும், மொகத்தோட மொகத்த ஒட்டிக்கிட்டும்,நெருக்கமா நின்னுகிட்டும் ரொம்பவே "ஜொல்லு" விட்டுகிட்டிருந்தாரு. யாரையாவது விட்டு எடுக்க சொல்லியிருப்பாங்க போலருக்கு. இவளோட இளமைக்கு முன்னாடி அவர் ரொம்பவே வயசானஆளா தெரிஞ்சாரு!. அப்பாவே, அவள தனியா பல ஆங்கில்ல நிக்க வச்சு, பின்னாடி கார்டன் லொக்கேசன், படகு, மரம்னுன்னு அவரோட சினிமா டேஸ்டுக்கு ஏத்தமாதிரி, எடுத்து தள்ளிருந்தாரு. குளுருக்கு இதமா ஸ்வெட்டர் போட்ருந்தாலும், அவ 'ஸ்ட்ரக்சரு'க்கு, சுடிதாரு, சேல ரெண்டமே நல்லா 'சூட்' ஆயிருந்துச்சு. வாசல்ல நிழல் தெரிஞ்சிச்சு, திரும்பிபாத்தா, சுரேஷ் சகுந்தலா கையப்பிடுச்சுகிட்டே, "உள்ள வாங்கம்மா"ன்னு கூட்டிட்டு வந்துட்டான். "என்னது அம்மாவா?"ன்னு, நான் ஆச்சரியமா பாத்தப்ப, சுரேஷே, "முன்னெல்லாம், டீச்சர்னுதான் கூப்பிட்டேன், கல்யாணத்துக்கப்பறம் எல்லாரும் 'சித்தி'ன்னு கூப்டசொன்னாங்க, ஆனா இவங்கதான், அம்மான்னே கூப்பிட சொன்னாங்க! நீயும் அப்படியே கூப்பிடுண்ணேன்னு" அடிசனலா ஒரு பிட்ட போட்டுட்டு, "அண்ணே, அந்த போட்டவ நாங்க பாக்கனும்னு" சொல்லி, என்ன சேர விட்டு எந்திரிக்க வச்சுட்டு, "அம்மா நீங்க அநத சேரல உக்காந்துக்கங்கன்னு" என் சேர்ல உக்காரவச்சு, அவளுக்கு போட்டோவ காட்ட ஆரம்பிச்சான்.









ஆனா, சகுந்தலாவோ, சேர்ல உக்காந்தவுடனே, "ஐயோ, இதென்ன சுந்தர், நீ உக்கந்த எடம் இவ்வளவு சூடா இருக்கு? இவ்வளவு சூடு இருந்துச்சுன்னா உடம்புக்கு ஆகாதே?" ன்னு சொல்லிகிட்டே சேர விட்டு எந்திரிச்சு என் கைய பிடிச்சா. அவ முகத்துல உண்மையிலேயே கவல தெரிஞ்ச மாதிரிதான் இருந்துச்சு. அவளே, "ஏன் சுந்தர், தலைக்கு எண்ண தேச்சு குளிக்கமாட்டியா? நல்ல எண்ண குளியல், உடம்பு சூட்ட குறைக்குற 'natural treatement' ன்னு உனக்கு தெரியாதான்ன? நீ எண்ண தேச்சு குளிச்சு நான் பாக்கவேயில்லயே? சரி சரி, ரெடியா இரு நாளைக்கு சனிக்கிழமதானே, மாமாவுக்கும், சுரேசுக்கும் தல குளிப்பாட்டி விட்டதுக்கப்பறம், உனக்கும் தலைக்கு ஊத்தி விடுறேன்"னு சொன்னா. ஆனா, நான் வழக்கம் போல எதுவும் பேசாம ரூம்லருந்து வெளியேறிட்டேன். அப்ப அவ சுரேசுகிட்ட, "வெளிநாட்டுகாரங்களெல்லாம் இதோட மகிம தெரிஞ்சிகிட்டு, எண்ண தேச்சு குளிக்க ஆரம்பிச்சிடாங்க ஆனா நாமதான் ஸ்டைலுக்காக 'ஷாம்பு" போட்டு குளிக்ச்சிட்டு, முடி கொட்டி போயி வழுக்க தலயா நிக்கிறோம்"னு சொல்ல, இரண்டு பேரும் சிரிக்கிற சத்தம் கேட்டுச்சு!. அவ சொல்றதும் உண்மதான் இப்பெல்லாம் ராத்திரில 'யூரின் பாஸ்' பண்ணற்ப எரிச்சல் இருக்கு, சில சமயம் கண் எரியுது. எண்ண குளியல்கூட நல்லதுதான் தோன்னாலும், இவ சொல்லி நாம கேட்கிறாதான்னு யோசிச்சேன்.அம்மா இருக்கிறப்ப, எண்ண தேச்சு குளிக்க சொல்லுவாங்க, ஆனா அவங்களே முடியாதவங்கங்கிறதால, எங்கள வற்புறுத்த மாட்டாங்க. ரொம்ப திட்டினா மட்டும் குளிப்போம்.ஆனா, இவ எண்ணடான்னா, நாளைக்கு நானே குளிப்பாட்டி விடுரேன்னு வேற சொல்றாளே? என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல. எப்படியாவது தப்பிச்சிடனும்னு நினச்சாலும், ஒரு பக்கம், சரி அப்பாதான் நாளைக்கு வீட்லதான இருப்பாரு, இவ எப்படி, நம்மள குளிப்பாட்டப்போறான்னு பாத்துருவமேன்னு தோணவும் செஞ்சிச்சு! இன்னொருபக்கம் "ஓகோ, சுரேஷுகும் இவதான் குளிப்பாட்டி விடுறாளா, அடப்பாவி, நல்லா அனுபவிக்கிறானே"ன்னு முத தடவயா,அவன்மேல பொறாமையும் வந்துச்சு!.

மறுநாள் காலைல, அப்பா 'வாக்கிங்' போயிட்டு வர்ரப்ப, வாசல்ல உக்காந்து பேப்பர் படிச்சுக்கிட்டுருந்த என்ன பாத்துட்டு, என் பக்கத்தில உக்காந்தாரு, நான் ஒரு பேப்பர அவர் கைல கொடுத்தப்ப, உள்ள இருந்து வந்த சகுந்தலா, "மாமா வந்துட்டீங்களா, சரி சரி, பேப்பர எப்ப வேணுமின்னாலும் படிக்கலாம், வாங்க தலைல எண்ண வச்சுவிட்றேன், கொஞ்ச நேரம் ஊறட்டும்னு சொல்லிட்டு, சுந்தருக்கு கூட உடம்பு ரொம்ப சூடா இருக்கு மாமா, அவனுக்கும் இன்னிக்கு நாந்தான் எண்ண தேச்சு விடப்போறேன்னு" சொன்னா. உடனே அப்பா, "ஆமாம் பேபி, இவனுங்க எப்பவுமே எண்ண தேச்சு குளிக்காம 'டபாய்பாய்ங்க', தீபாவளிக்கே, குளிக்கமாட்டானுங்க"ன்னு சொல்லி சிரிச்சாரு. அதுக்கு அவ, "அதெல்லாம் எங்கிட்ட நடக்காது, ஏற்கனவே சுரேஷ் ரெடியா இருக்கான், சுந்தர், நீயும் வா, மூனு பேருக்கும் ஒன்னா தலைல எண்ணை வச்சு விடுறேன்னு" சொன்னதும், அப்பாவும் "வாடா, இன்னைக்கு வசமா மாட்டிக்கிட்டே"ன்னு என்ன கைய பிடிச்சு உள்ள கூட்டிட்டு போனாரு. பின் பக்கம் கிணத்த சுத்தி இருககிற சிமெண்ட் திண்டுல மூனு பேரும் உக்காந்தோம். அப்பா, வேஷ்டி, பனியனெல்லாம் கழட்டிட்டு வெறும் அண்டர்வேரோடயும், தம்பி டவுசர் மட்டும் போட்டுகிட்டும் ரெடியானாங்க.. நான் மட்டும் எதுவும் கழட்டாம, லுங்கி, டீ சர்ட்டோட இருந்தேன். அப்ப சகுந்தலா, ஒரு பாத்திரத்துல வேப்பம் பூ, சுக்கு எல்லாம் போட்டு காய்ச்சின நல்லெண்ணய எடுத்துக்கிட்டு வந்தா. அவ பெரிய பூ போட்ட பச்சை கலர் நைட்டி போட்டுருந்தா, அதுல ஏற்கனவே கொஞ்சம் ஆயில் கறை தெரிஞ்சிச்சு, இந்த நைட்டிய எண்ண குளியலுக்குன்னே, வச்சிருப்பா போல இருக்கு. அப்பா எங்கிட்ட "சுந்தர்,இந்த டிரஸ்ல ஆயில் பட்ரும், இதெல்லாம் கழட்டிட்டு, ஜிம்முக்கு போட்டுட்டு போவயே, அதுலருந்து பழைய ஆஃப் ட்ராயரா பாத்து போட்டுட்டு வா" ன்னு சொன்னார். நான் போயி டிரஸ் மாத்திட்டு வர்ர வரைக்கும், எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு அவளுக்கு முன்னாடி சட்ட போடாம, வெத்து உடம்போட வர கூச்சமா இருந்தாதால, கொஞ்சம் வெக்கப்பட்டு வராண்டாவுலயே, தயங்கி நின்னேன். ஆனா சகுந்தலா என் கைய பிடிச்சு இழுத்து, கிணத்து மேட்டுகிட்ட கொண்டுவந்து விட்டா. நாங்க மூனு பேரும் வரிசையா, அடுத்தடுத்து உக்காந்தோம். சகுந்தலா, முதல்ல எங்க அப்பா தலையில எண்ணைய வச்சுட்டு அடுத்து சுரேஷ் தலைக்கும், கடைசில என் தலைக்கும் எண்ணய மெதுவா ஒத்தடம் கொடுக்கிற மாதிரி தடவினா. அதுக்கப்பறம் எங்கப்பா, அவ கைல இருந்த பாத்திரத்த வாங்கி, கைல கொஞ்சம் அதிகமாவே எண்ணய எடுத்துகிட்டு, "சுந்தர் தலய குனி"ன்னு சொல்லி என் உச்சி மண்டைல சுழியிருக்குமே, அந்த இடத்துல கொஞ்ச நேரம் வச்சிருந்துட்டு, அப்புறம் மெதுவா தலைய மசாஜ் செஞ்சாரு, அது ரொம்ப சுகமா இருக்க, கண்ண மூடி ரசிக்க ஆரம்பிச்சேன், லேசா தூக்கம் வர்ர மாதிரி இருந்துச்சு. தலைல இருந்து தொண்டைக்குள்ளார ஆயில் இறங்கிறத உணர முடிஞ்சிச்சு.. எனக்கடுத்து தம்பிக்கும் அதே மாதிரி செய்ய ஆரம்பிச்சாரு. நான், அவருக்கிட்ட "ரொம்ப 'தேங்க்ஸ்'பா, ரொம்ப நல்லாயிருக்கு, இது தெரியாம இவ்ளோ நாளு 'மிஸ்' பண்ணிட்டேனே!, இனி வாரா வாரம் குளிச்சிரவேண்டியதுதான்" னு என்ன அறியாம சொன்னேன். உடனே சகுந்தலா, "அப்பாக்கு மட்டும்தான் 'தேங்க்ஸ்' சொல்வியா, நாந்தான், ஆரம்பிச்சு வச்சேங்கிறத மறந்திடாத"ன்னு சொல்லி சிரிச்சிட்டு, "இப்ப தெரியுதா?, அம்மா எது சொன்னாலும், உன் நல்லதுக்குதான் சொல்வேன்னு" பெருமையா சொன்னா. அப்ப சுரேஷ், "அம்மா, கண்ணுல எண்ண பட்டு எரியுது, கச கசன்னு இருக்கு, எனக்கு முதல்ல தண்ணி ஊத்துங்க"ன்னு அழுக ஆரம்பிச்சான். "சரி வாடா"ன்னு, அவன பாத்ரூமுக்குள்ள கூட்டிட்டு போயி, தல அலசி குளிப்பாட்டி, டவல் வச்சு நல்லா துவட்டி விட்டா. "நீ, உள்ள போய் டிரஸ் போட்டுகிட்டு வா, சாம்பிராணி போட்டு விட்ரேன்னு", அவன அனுப்பிட்டு, எங்க பக்கம் திரும்பி "ரெண்டு பேரும் நல்லா ஊறுங்க, நான் போய் சமையல் வேலய ஆரம்பிச்சு வச்சுட்டு வந்ததுக்கப்பறம்தான் குளியல்" ன்னு சொல்லிட்டு, எங்கள நல்ல வெயில்ல நிக்க வச்சுட்டு வீட்டுக்குள்ளாற போயிட்டா.




சகுந்தலா போனதும், அப்பா என்ன பாத்து, "பேபி வந்ததும், நான் முதல்ல குளிச்சிட்டு வந்ரேன், நீ உடம்பெல்லாம் எண்ணய தடவிட்டு, ஊறிக்கிட்டுரு, அவ வந்து, உனக்கு தல அலசி விடுவான்னு சொன்னார். நான் உடனே, வேண்டாம்பா, நானே தலய அலசிக்கிறேன்னு சொன்னதும், சரி அது உன் இஷ்டம், ஆனா நீ இஞ்சினேரிங் காலேஜில படிக்கிறதால பெரியாளாயிடோமுன்னு நினைக்கிறயா?, இன்னும் நீ எங்களுக்கு சின்ன பையன் தாண்டா, பேபியும் உன்னவிட வயசுல பெரியவ, சின்ன வயசலேந்து, அவ பாக்க, வளந்தவண்டா நீ, அவ உன்னய முழுசா மகனா ஏத்துக்கிட்டு, எவ்வளவு பாசமா இருக்கா தெரியுமா. உங்க ரெண்டு பேர் எதிர்காலத்த பத்தி அம்மா ஸ்தானத்தில இருந்து, எப்டியெல்லாமோ கற்பனை பண்ணி, உங்களுக்காக உருகி போறாடா. இவ்வளவு நல்லவ, உனக்கு சித்தியா வர நீ கொடுத்து வச்சிருக்கனும். வேற எவளாவது வந்துருந்தா, என்னையும், உங்களையும் சேரவிடாம, பிரிக்கதான் பாத்திருப்பாளுக. ஆனா இவ நம்ம மூனு பேர் மேலயும் உசிரயே வச்சுருக்கா. அவளோட உண்மையான அன்ப, நீ ஏண்டா, இன்னுமும் புரிஞ்சிக்காம இருக்க? பாவம்டா, அவ. நானும், உன்ன பாத்துக்கிட்டுதான் இருக்கேன், நீ அவகிட்ட சரியாவே முகங்கூட குடுத்து பேச மாட்டீங்கிற, அவ ஏதாவது கேட்டா, பதிலே சொல்லாம போய்கிடடு இருக்க. உன்னவிட சின்னப்பையன்தான சுரேஷ், எப்படி அம்மா, அம்மான்னு அவகூடயே எந்த நேரமும் ஒட்டிக்கிட்டு, எவ்வளவு சந்தோஷமா இருக்கான், நீ மட்டும் ஏண்டா எதையோ பறிகுடுத்த மாறி, எப்பபாரு 'உர்'ருன்னு இருக்க?, நீ இப்படி இருக்கிறத பாத்தா, ஏதோ,உங்க அம்மா சாவுக்கே, அவ வியாதியில்ல, பேபிதான் காரணங்கிற மாதிரியில்ல, இருக்க?, ஒரு வேளை, நான் ரெண்டாவது கல்யாணம் கட்டிக்கிட்டது உனக்கு பிடிக்கலயா? உன் கிட்ட கேட்டு, நீ சம்மத்திச்சதுக்கு அப்பறம்தானே, நான் கல்யாணதுக்கே ஒத்துக்கிட்டேன்?" அப்படின்னு நேருக்கு நேரா கேட்டவுடனே, "இல்லப்பா, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல"ன்னு மெல்ல சொன்னாலும், மனசுகுள்ள "ஆமா, நீங்க கல்யாணம் பண்ணிக்க நான் ஒத்துக்கிட்டேன், ஆனா 'என் சகுந்தலா'வ, நீங்க கட்டிக்கிட்டததான் என்னால ஏத்துக்க முடியலயேன்னு" நினச்சுக்கிட்டேன். ஆன அவரு, "சுந்தர், முதல்ல உன்ன மாத்திக்கிட்டு, பழைய மாதிரியே எல்லார்கிட்டயும் கலகலப்பா இரு. செத்துப்போன உங்கம்மா நீலா, இனிமே வர மாட்டா, நீ சந்தோஷமா இருக்கிறததான் அவ விரும்புவா. உன்ன நீ மாத்திகிறதுல இருந்து நீ என் வார்த்தைக்கு எவ்வளவு தூரம் மரியாத தர்ரேங்கிறத நான் தெருஞ்சுக்குவேன்"னு சொல்லிட்டு மேற்கொண்டு என் பதில எதிர்பாக்காம, தோட்டத்தில தண்ணி பாச்ச, மண்வெட்டி எடுத்துகிட்டு நடக்க ஆரம்பிச்சாரு. அவரு எப்பவுமே அப்படிதான், எதையுமே மனசுல வச்சுக்க மாட்டாரு, உடனே மூஞ்சிக்கு நேரவே தெளிவா பேசிடுவாரு. அப்பாட்ட, எனக்கு எப்பவுமே பாசங் கலந்த மரியாத உண்டு, நான் அவரு செல்லம், அம்மாகூட, என்ன அப்பா பிள்ளைன்னுதான் கிண்டல் பண்ணுவாங்க. அவரு, மனசு கலங்கி பேசினதும், "சரிப்பா, இனிமே நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கிறேன்" சொல்லிட்டு, அவர் கையில இருந்து மம்மட்டிய வாங்கிக்க கைய நீட்றப்ப, சகுந்தலா வர்ரத பாத்துட்டு, சரி முதல்ல வாச பக்கத்துல இருந்து தண்ணிய பிரிச்சுவுடுன்னு, எங் கையில மண்வெட்டிய கொடுத்திட்டு பாத்ரூமுக்குள்ள போயிட்டாரு.




முன்பக்கம் வாழைக்கு, தண்ணி வெட்டி விட்ட கொஞ்ச நேரத்துல, ஓவர்டேங்க்ல, தண்ணியில்லாம போயிடுச்சு. சரி மோட்டர 'ஆன்' பண்ணுவோமுன்னு கிணத்தடிக்கு வந்தேன். பாத்ரூம் கதவு மூடியிருந்துச்சு! உள்ள அப்பா, சகுந்தலாகிட்ட, "பேபி, தண்ணி ரொம்ப சூடா இருக்கு, இன்னும் கொஞ்சம் பச்ச தண்ணிய சேத்துட்டு ஊத்துன்னு சொல்ல, அதுக்கு அவ, மாமா, சூடா குளிச்சாத்தான், நல்லா வேர்த்து, ஆயில் பாத் எடுத்ததுக்கு பலன் கிடைக்கும், சின்ன பிள்ள மாதிரி, சூடா இருக்குன்னு சொல்லாம சும்மாயிருங்கன்னு கண்டிக்கிறது காதுல விழுந்துச்சு. அதுக்கு அவரு, அவ மேல அந்த சுடு தண்ணிய எடுத்து தெளிச்சிருப்பாரு, போலருக்கு, உடனே அவ, சே! என்ன மாமா நீங்க, நைட்டியெல்லாம் ஈரமாக்குறீங்க, சுந்தருக்கு குளப்பாட்டிவிட்டுதான் இந்த நைட்டிய மாத்தனும்னு நினச்சா அதுக்கு முன்னாடியே மாத்த வச்சுருவீங்க போல இருக்கே. உங்க கைய வச்சுகிட்டு சும்மா இருங்க, அப்படியே பின்னாடி திரும்புங்க, முதுகுல சீயாக்கா தேச்சு விடுறேன்னு சொல்றதும், உள்ள அவர குளிப்பாட்டி விட்றப்ப அவ வளையல்கள் உரச சத்தமும் கேட்டுச்சு. அப்பறம் அப்பாகிட்ட, "மாமா, அண்டர்வேர ஏன் தரையில போட்ருக்கீங்க? அந்த காலி பக்கெட்ல போட வேண்டியதுதான, உள்ள போட்டுக்கிற துணிகள எப்பவும் சுத்தமாவச்சுக்கனும், அங்க ஏதாவது சீக்கு வந்தா டாக்டர்கிட்ட கூட காட்ட வெக்காமாயிருக்கும்"னு புத்தி சொன்னதும், அப்பா, "சாரி பேபி, இனிமே அப்டியே பண்றேன்"னு சொல்லிட்டு, ஈரத்துணிய பக்கெட்ல போட்ற சத்தம் கேட்டுச்சு! அப்பா அவ முன்னாடி 'நிர்வாணமா' இருக்காருங்கிறது நினச்சு எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு! உடனே திரும்பவும் முன்பக்கமா நகந்து வந்து, வாசல்ல இருந்து, டீவில மூழ்கிருந்த சுரேஷ கூப்பிட்டு மோட்டர போட சொல்லிட்டு, களை எடுக்கிற வேலயில இறங்கிட்டேன். ஆனாலும், முதல்தடவையா, நானும் அவளும் தனியே அந்த பாத்ரூம்ல இருக்கப்போறோம்கிறத நினைக்கிறப்பவே, என் உணர்சிகளை கட்டுப்படுத்த முடியல! அவ வேற, நைட்டி ஈரமாயிருக்குன்னு சொன்னது ஞாபகம் வந்து எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு!, நானே அவ பக்கதில இருந்தா, என் மனசு அலை பாயிறத கட்டுப்படுத்த முடியாம தவிச்சுக்கிட்டிருக்கேன், இதுல அப்பாவேற அவ கூட ஃபிரியா பழக சொல்றாரு. அவளும், அவரும் என்ன சின்ன பையனா நினைக்கலாம், ஆனா பஞ்சு இருந்தா பத்திக்கிற நெருப்பா நான் இருக்கேங்கிறத எப்படி புரியவைக்கிறது? பையன சூது வாது தெரியாதவன்னு நம்பர அப்பாவ வச்சுக்கிட்டு என்ன பண்றது? அப்பா சொன்னமாதிரி அவ வேணும்னா என்னைய மகனா நினைக்கலாம்! ஆனா எனக்கு அப்படி தோனலயே? எப்படி என் உணர்சிகளை அடக்கிறதுன்னு தெரியாமா தவிச்சுக்கிட்டிருந்தேன். அந்த நேரத்தில பைப்ல தண்ணிவர ஆரம்பிக்க பாத்தி பிரிச்சிவிட ஆரம்பிச்சு அந்த வேலைல மூழ்கிட்டேன்.









தோட்ட வேலை முடிஞ்சி, 'ஒன் பாத்ரூம்' போயிட்டு, மண்வெட்டிய கழுவிட்டு, கை, கால சுத்தம் பண்ணுட்டு, எண்ணடா இது, யாருமே நம்மள கண்டுக்கலையே? சரி அவ வர்ரதுக்குள்ள, நாம போய் குளிச்சிட்டு வந்துருவோம்னு நினச்சு கிணத்து மேட்டு பக்கம் வர்ரதுக்கும், சகுந்தலா வீட்டுக்குள்ளாற இருந்து வெளியே வர்ரதுக்கும் சரியா இருந்துச்சு. என்ன பாத்ததும், "உன்னய, நானும் அப்பாவும் கூப்பிட்டோம், ஆனா நீ ரொம்ப 'இண்ட்ரெஸ்டா' தோட்ட வேல செஞ்சுகிட்டிருந்த, சுரேஷ் வேற பசிக்குதும்மான்னான், அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு போட்டுட்டு வந்தேன். என்ன உன் வேலை முடிஞ்சிருச்சா? நீயே குளிச்சுக்கிறேன்னு, அப்பாகிட்ட சொன்னயாமே, சுடு தண்ணி ஆறி போறதுக்குள்ள, போய் குளிச்சிட்டு வா"ன்னா. நான் எதுவும் பேசாம பாத்ரூம்குள்ள நுழைஞ்சேன். அப்ப, அப்பா வீட்டுக்குள்ள இருந்து கொல்லைக்கு அவள தேடிவந்து,, "பேபி எனக்கு வெளியில கொஞ்சம் வேல இருக்கு, போய்ட்டு வந்துர்றேன்"னு சொல்ல, அதுக்கு அவ, "மாமா, தலைக்கு குளிச்சிட்டு வெயில்ல போகனுமா?மிளகு ரசம் வச்சு பத்திய சாப்பாடு போட்ருக்கேன், சாப்டும், சாப்டாதுமா வெளிய போறேங்கிறேங்களே?,வாரம் பூர வேல வேலன்னு நல்லஅலையரீங்க, லீவு நாள்லயுமா அலையனும், பேசாமா உள்ள படுத்து கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க. சுந்தருக்கு சுடுதண்ணி எடுத்து கொடுத்துட்டு, நானும் குளிச்சிட்டு வர்றேன். வெளி வேலயெல்லாம் நாளைக்கு வச்சுக்கங்கன்னு கண்டிப்பா சொன்னா, அவரும் சரி பேபி, நாளைக்கு போய்கிறேன்னு சொல்லிட்டு, இந்த வாரம் சரி, ஆனாஎல்லா வாரமும் இப்படி சொல்லாத, கவர்மெண்டு வேலைல, லீவுன்னு ஒன்னும் கிடையாது. எல்லா நேரமும் பிரச்சனைதான், பிரச்சனைன்னு வந்தா எப்ப வேணும்னாலும் கூப்டுவானுங்கன்னு சொல்லிகிட்டே வீட்டுக்குள்ள போற சத்தம் கேட்டுச்சு. அவர் போனதும், இவ பாத்ரூம்குள்ள நுழஞ்சி, எனக்கு தண்ணி சூடு சரியா இருக்கான்னு சரி பாத்தா, பாத்ரூம் கதவ லேசா அவ நிக்றதுக்கு வசதியா ஒருக்கழிச்சு மூடினா




மோடா மேல உக்காந்துகிட்டு கை, காலெல்லாம் ஆயில பூசிக்கிட்டு இருந்தேன். அவளும் கொஞ்சம் ஆயில எடுத்து என் பின்பக்கமா நின்னுகிட்டு, என் கிட்ட எதுவும் கேக்காம அவளாவே, என் முதுகுல எண்ணைய தடவ ஆரம்பிச்சா. அவ கை என் முதுகில பட்டதும், அவளோட அருகாமையும் என் உணர்சிகளை தூண்டி விட என் 'கோல்' பெரிசாக ஆரம்பிச்சிச்சு! அவ அத பாத்ருவாளோன்னு ஒர கண்ணால பாத்தா, அவ 'கருமமே கண்ணாயினார்'ங்கிற மாதிரி எனக்கு முதுகு,தோள் பட்டயெல்லாம் தேச்சு விட்டுட்டு, அப்படியே முன் பக்கம் வந்து, புதரா மண்டியிருந்த என் நெஞ்சு முடிக்கொல்லாம் சேத்து எண்ணைய தேச்சா, உடனே நான் கூச்சத்ல நெளிஞ்சேன். எனக்கு ரொம்ப நெருக்கமா நின்னதால, அவளோட பெரிய மொல எம்மேல உரசிகிட்டுருந்துச்சு. அவ குனியறப்ப, வெளிரூன்னு முலைப்பிளவு தெரிய, கண்ணை திருப்பிக்கிட்டேன். குளுப்பாட்றப்ப தண்ணி பட்டும், வெக்கைல வியர்வைனாலயும் அவ நைட்டி ஈரமாகி அவ "ஸ்ட்ரக்சர்" என்ன தடுமாற வச்சிச்சு. ஆனா அவ அத புரிஞ்சிக்காம, "அம்மாகிட்ட என்னடா கூச்சம்ன்"னு சொல்லி சிரிச்சுகிட்டே, "சரி சரி, அடிவயிதில நல்லா எண்ண வச்சு நீவிட்டு அப்பறமா குளி"ன்னு சொன்னா. நான் பதிலெதுவும் சொல்லாம, "ம்" ன்னு ஒரே வார்த்தையில பதில் சொல்லிட்டு, அவளால, நட்டுகிட்டு நின்ன என் சுன்னிய அடக்க முடியாம தடுமாறிக்கிட்டு இருந்தேன். நான் uneasyயா இருக்கிறத, ஒருமட்டும் புரிஞ்சிகிட்ட அவ, "சரி சுந்தர், நீ அம்மாவா, மனசளவுல இன்னும் என்ன ஏத்துக்கல. அந்த நாள் வரைக்கும் நான் 'வெயிட்' பண்றேன். இங்க தயிர்ல கலந்த சீயக்கா வச்சுருக்கேன், இதுல தண்ணி ஊத்திராத, நல்லா குளிச்சிட்டு வா. நான் எங்க ரூம்ல போய் குளிச்சிட்டு, சாப்பாடு எடுத்து வைக்கிறேன். நாம ரெண்டு பேர்தான் பாக்கி, நீ வந்ததும் நாம சாப்பிடுவோம்"ன்னு சொல்லிட்டு போயிட்டா. அதுக்கப்பறம், சே! அப்பா சொன்னமாதிரி இவ தாய் பாசத்துலதான் பேசுறா, நாமதான் தேவையில்லாம சந்தேகப்பட்றோம்னு தோணிச்சு. எனக்காக அவ காத்திருப்பாளேன்னு, சீக்கரமா குளிச்சிட்டு வீட்டுக்குள்ள போனேன்.




டைனிங் டேபில்ல, எனக்காக சாப்பாட ரெடியா எடுத்து வச்சுகிட்டு காத்திருந்தா. ரெண்டு பேருமா சாப்பிட்டோம், "போதும் போதும், எனக்கு வயிறு நிரஞ்சிருச்சு, இதுக்கு மேல எனனால சாப்ட முடியாதுன்னு" நான் சொல்ல சொல்ல, அவ "பிள்ளயோட வயித்த பத்தி அம்மாவுக்கு தெரியாதா? குளிக்கிறதுக்குதான் வெக்கம், இதுக்குமா? வயித்த காயப்போடாம சாப்புடு"ன்னு சாப்பிட வச்சா. வயிறு ஃபுல்லா சாப்டுட்டு, "நல்ல பசில்ல, சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்கு"ன்னு சொன்னேன், உடனே அவ, "அப்ப என் சமையல் சரியில்ல, பசியாலதான் சாப்டேன்"னு, சொல்றயான்னு மடக்க, "அம்மா தாயே, ஆள விடுங்க"ன்னு, நான் கையெடுத்து கும்பிட, அவ சிரிச்சுகிட்டே, "good, இப்பதான் என் பழைய சுந்தர பார்க்கிறேன். இனிமே எனக்கு கவலையில்லை"ன்னு சொல்லி சிரிச்சா. .டைனிங் டேபிள சுத்தம் பண்ண நானும் கூட இருந்து ஒத்தாசை செஞ்சேன், அவ சொன்ன மாதிரி சிலத பாத்திரம் மாத்தி கிச்சன்லயும், சிலத ஃபிரிட்ஜ்லையும் வச்சேன். பெட் ரூம்லருந்து அப்பா, "பேபி சாப்டாச்சா"ன்னு குரல் கொடுத்தாரு, உடனே இவ "நானும், சுந்தரும் இப்பதான் மாமா சாப்ட்டு எந்திரிச்சோம். இதோ வர்ரேன்"னு பதில் சொன்னா. "சரி சுந்தர், நீயும் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு"ன்னு சொல்லிட்டு, அப்படியே ஹால்ல இருந்த சோபால சாஞ்சி உக்காந்துகிட்டு, நான் எப்ப என்னோட ரூமுக்கு போவேன்னு என்னைய பாத்துகிட்டுருந்தா. இன்னும் கொஞ்ச நேரம் அவ கூட பேசனும்னு ஆச இருந்தாலும், வேற வழியில்லாம, அவளுக்கு 'bye' சொல்லிட்டு, நான் என் ரூமுக்கு போனேன். கொஞ்ச நேரம் கழிச்சு, தண்ணி குடிக்க கிச்சனுக்கு போறமாதிரி, ஹாலுக்கு வந்து, அவங்க ரூம பாத்தேன். கதவு உள்பக்கமா பூட்டிருந்துச்சு. எனக்கு அட பாவிங்களா!, 'மேட்னி'யா ஓட்ரீங்க, "இங்க ஒத்தன பாக்க வச்சுக்கிட்டு கொட்டம் அடிக்றீங்களே"ன்னு எனக்குள் காம தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சு! அன்னிக்கு எத்தன தடவ, சகுந்தலாவ நினச்சு 'கையடி'ச்சிருப்பேன்னு கணக்கெடுக்க முடியாத அளவுக்கு அடிச்சு, அடிச்சு ஓஞ்சி போயி அப்படி தூங்கி போய்ட்டேன்.




கொஞ்ச நாள்ல சகுந்தலாகிட்ட பழைய மாதிரி சகஜமா பேச ஆரம்பிச்சிட்டேன். ஆனா அவ வீட்டுக்குள்ள வளைய வர்ரப்ப, இவ்வளவு அழகான figure பக்கத்துல வச்சுகிட்டு அனுபவிக்க முடியாம, அம்மான்னு உறவு கொண்டாட வேண்டியதிருக்கேன்னு கஷ்டமா இருந்துச்சு. ஆனா அவளோ, எப்பவும் ஃபிரஷ்ஷா, ஜாலியா இருந்தா. அதுனால அவக்கிட்ட இருக்கிற உற்சாகம் எங்க மூனு பேருக்கும் தொத்திக்கிட்டு வீடே கலகலப்பா மாறிடுச்சு. நானும் அவள, வெளியுலகத்துக்காக, அம்மான்னு உரிமையோட கூப்பிட்டாலும், மனசுக்குள்ள என் காதலியாத்தான் பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும், சுரேஷ் அவங்க ஸ்கூல் கதையெல்லாம் சொல்ல, அத கேட்டு சகுந்தலா ரசிக்கிறத பார்த்ததும், அவள impress பண்ன, நானும் எங்க class friends, teachers, NCC jokes எல்லாம் அவ கிட்ட போட்டி போட்டுகிட்டு சொல்ல ஆரம்பிச்சேன். பொதுவா அப்பா, அம்மாகிட்ட school matters எல்லாம் பேச மாட்டேன். அவங்களா கேட்டாகூட சுவாரசியமில்லாம நான் பேசுறத பாத்து. அவங்களும் அத பத்தி பேசுறதே இல்ல. ஆனா, சகுந்தலா நாம சொல்றத கேக்கிறப்பவே, இன்னும் சொல்லனும்னு ஆர்வம் வரும். அந்த அளவுக்கு பேசுறவங்கள உற்சாகப்படுத்துறமாதிரி அவளோட face expressions இருக்கும். அத ரசிக்கிறதுக்காகவே, நிறைய மேட்டர் அவளோட பேச ஆரம்பிச்சேன். அன்னைக்கு பேசுனதெல்லாம், அன்னன்னைக்கு ராத்திரி படுக்கிறப்போ அசை போட்டு, அவ எதையெல்லாம் ரொம்ப ரசிச்சாளோ அந்த subject எல்லாம் மெருகேத்தி அடுத்த நாள் பேசுறதுக்கு ready பண்ணி பேச, எங்களுக்குள்ள நெருக்கம் அதிகமாச்சு. நான் அவளோட அதிகமா ஒட்டிக்கிட்டத பாத்து அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. எங்க காலேஜு பொண்ணுங்க எல்லாம், சகுந்தலாவ கம்பேர் பண்றப்போ ரொம்ப சுமார் ரகம்தான். அதுல பிரதீபாங்கிற பொண்ணுமட்டும் கொஞ்சம் பரவாயில்லை ரகம், அவ என்னைய எப்படியாவது 'பிரக்கெட் போட்டுடனும்னு டிரை பண்ணிக்கிட்டு இருந்தா, சகுந்தலாகிட்ட பிரதீபாவோட அட்டெம்டுகளை சொன்னப்ப ரசிச்ச மாதிரி காட்டிக்கிட்டாலும் அவளுக்கு மத்த பொண்ணுக எங்கிட்ட வழியறது பிடிக்கலைன்னு தெரிஞ்சதுக்கப்பறம் அவளோட சப்ஜெக்ட பேசுறதையே நிப்பாட்டிட்டேன்.




ஒருநா, சாயங்காலம் நல்லா இருட்ற நேரத்ல, கீதாவ கூட்டிட்டு, சகுந்தலா பிரண்டு, மேகலா எங்க வீட்டுக்கு அவள தேடி வந்தா. மேகலாவ, கோயம்புத்தூர்ல கட்டி கொடுத்துருந்தாங்க, கை குழந்த ஒன்னு இருக்கு. கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு சுத்சு பெருத்திருந்தா! மாரும் குண்டியும் பெருத்து, கலர் கொஞ்சம் கூடின மாதிரி இருந்துச்சு. குழந்தைக்கு பால் கொடுக்கிறதால, பிரா போடாம, ரவிக்கய முட்டிகிட்டு நிக்கிற ரெண்டு பால் செம்போட, சும்மா கும்முனு இருந்தா. "என்னடி, எங்க கிட்டயெல்லாம் சொல்லாம, நம்ம சுந்தர் அப்பாவுக்கு ரெண்டாந்தாராமா வாழ்க்கபட்டுட்டயாமே"ன்னு கேட்டுகிட்டே வந்தவ, என்ன பாத்ததும், என்னய அப்டியே, நெஞ்சோட சேத்து கட்டி அணைச்சுகிட்டு, என் தலய தடவிக்கிட்டே, "சாரி சுந்தர், அம்மா இறந்து போயிட்டதா கேள்விப்பட்டேன், இப்பதான் ஊர்ல இருந்து வந்தேன், விஷயம் கேள்விபட்டதும் நேர இங்க ஓடி வந்துட்டேன்"னா. மெத்துன்னு இருந்த அவ மாரு பட்டு என் 'கோலு' துள்ள ஆரம்பிச்சிருச்சு! மெதுவா, அவளோட அணைப்ப விலக்கிட்டு,,அவங்க பேசட்டும்னு, மெதுவா நகந்து வசலுக்கு போயிட்டேன். கீதாவும் சுரேஷும் அவங்க ஸ்கூல் கதைய பேச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு தெரிஞ்சு, சகுந்தலாவுக்கு மேகலாவும், சாந்தியும்தான் ரொம்ப குளேஸ் பிரண்ட்ஸ். நான் சின்ன வயசுல, அவங்ககூட இருக்கிறப்ப, எனக்கு விபரம் புரியாதுன்னு நினச்சுகிட்டு, அவங்க, அந்தரங்க விவகாரங்களெல்லாம் பேசுவாங்க. பொண்ணுங்க இப்டியெல்லாம் கூடவா பேசுவாங்கன்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கும். ஆனா இவங்க ரெண்டு பேர் தவிர வேர யார் கிட்டயும் சகுந்தலா அப்படி பேச மாட்டா. மத்தவங்கள பொறுத்தவரைக்கும் அவ innocent girl. கண்டிப்பா சகுந்தலா மனசுல என்ன இருக்குங்கிறத, மேகலாகிட்ட பேசுவா, அத அவங்களுக்கு தெரியாம ஒட்டு கேட்றனும்னு முடிவு பண்ணி, ஒன்னும் தெரியாத மாதிரி வாசல்ல நின்னுகிட்டு அவங்கள ஓர கண்ணால பாத்துக்கிட்டே இருந்தேன். நான் நினச்சது வீண்போகல,கிச்சன்ல இருந்து காபிய எடுத்துகிட்டு, ரெண்டு பேரும் அப்படியே கிணத்தடிக்கு போறத பாத்துட்டு, நான் மெதுவா மொட்ட மாடிக்கு போனேன்.




நான் நின்ன இடம், அவங்க கண்ணுக்கு மறைவான இடம். மேகலா, சகுந்தலாகிட்ட ரகசிய குரல்ல, "ஏண்டி, சுந்தர் அப்பா கொஞ்சம் வயசானவராச்சே, சந்தோஷமா இருக்கியான்"னு கேட்தும், "மாமா என்ன நல்லா வச்சுருக்காருடி"ன்னா. "அப்ப எப்படி வயித்த தூக்கிட்டு நிக்கப்போறேன்?"னு கேக்க, சகுந்தலா, "அதெல்லாம் கிடையாதுடி"ன்னா. அத கேட்ட மேகலா மட்டுமில்லாம, ஒட்டு கேட்டுகிடுருந்த நானும் அதிர்ச்சியாயிட்டேன். "ஏண்டி?"ன்னு, கேக்க " சுந்தரும், சுரேஷும் தான், என் பிள்ளைங்க, எனக்குன்னு தனியா பிள்ளைங்க பிறந்தா, பின்னாடி நானே மனசு மாறினாலும், மாறிடுவேண்டி, அதனால நாங்க ரொம்ப safe ஆதான் பண்றோம்"ன்னு சொன்னா. மேகலா, "அடப்பாவி, அந்தாளு அவரு பிள்ளைகள நீ பாத்துக்கணும்கிறதுக்காக, உன்னைய ஏதோ போட்டு குழப்பிட்டாரு போல இருக்கு, பசங்க நாளைக்கே கல்யாணமாகிட்டு போயிட்டா, பெத்த அம்மாவயே மறந்துட்டு, பொண்டாட்டி பின்னாடி போயிருவானுங்க, சித்தியா, வந்த உன்னதானா பாக்க போறாங்க, ஏதாவது தியாகம், அது இதுன்னு, சினிமா வசனமெல்லாம் பேசாம, இப்பவே அவருக்கு முடியாம போறதுக்குள்ள, உனக்குன்னு, ஒன்னு பெத்துக்கடி. பிரசவவலி கஷ்டம்னாலும் அதுக செய்ற வால்தனத்துல இருக்கிற சுகம் இருக்கே அது அனுபவிச்சாதாண்டி தெரியும். பாரு, நான் உன்ன பாக்கனும்னு அவசரத்துல வந்தேனா, தூங்கிக்கிட்ருந்த குழந்தய, அம்மாகிட்ட விட்டுட்டு வந்துட்டேன், இன்னேரம் அது பாலுக்கு என்ன தேட ஆரம்பிச்சுருக்கும்"னு சொல்லிகிட்டே, அவளோட மார லேசா மசாஜ் செய்ய ஆரம்பிச்சா. உடனே, சகுந்தலா, "சே, என் பசங்க அப்படியில்ல, என் மேல உசிர வச்சுருக்காங்க"ன்னா. கொஞ்ச நேரம் ரெண்டுபேரும் பேசாம இருந்தாங்க, அப்பறம் திடீர்னு மேகலா, "ஏண்டி, சின்ன வயசுலயே இந்த சுந்தர் அழகா இருப்பான், இப்ப இன்னும் கட்டு மஸ்தா இருக்கான், அவன பாக்கிறப்ப, என்னாலா கண்ட்ரோல் பண்ண முடியாம கட்டி வச்சுகிட்டேன், நீ எப்டிடீ அவன பக்கத்லேயே வச்சுகிட்டு சும்மா இருக்க?" ன்னு கேட்டா, "என்னடி பண்றது, வயசு அதிகம்கிறதால, இவன கல்யாணந்தான் பண்ணிக்க முடியாது, அம்மான்னு இந்த வீட்டுக்கு வந்துடா, காலமெல்லாம் இவன் எங் கூடவே இருப்பான்னு பாத்தா, என்ன பாத்தாலே விலகி ஒடுறான். இவன எப்டி வழிக்கு கொண்டுவரதுன்னே தெரியலடின்னா. மாமாகூட இருக்கிறப்ப, சுந்தரத்தான் மனசுல நினச்சுக்குவேன், அவரு பண்றதெல்லாம் இவன் பண்றதா நினச்சுக்குவேன், அனா அவரு தன்மேல பேபிக்கு ரொம்ப பாசம்னு உருகி போயிட்ருக்காரு"ன்னா. "எனக்கு உன்னப்பத்தி நல்லா தெரியும்டீ, அதனாலதான் கேட்டேன், சின்னப்பவே சுந்தர யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டயே. சரி சரி இப்ப ஓரே வீட்ல இருக்கிறப்ப, அவன ஈசிய மடக்கிறலாம். ஆனா யாருக்கும் சந்தேகம் வர்ரமாதிரி நடந்துத்காத, யோசிச்சு தெளிவா திட்டம் போட்டு எஞ்சாய் பண்ணுடி, அவசரப்பட்டீன்னா உங்க மாமாகிட்ட மாட்டிகுவ"ன்னு மேகலா சொல்ல, " போடி, என் புருசன் ரொம்ப தங்கமானவரு, அப்படி ஒரு நிலம வந்தாகூட சந்தோசமா இரு 'பேபி'ன்னு சொல்ற பெருந்தன்மையானவரு அவரு என்னய முழுசா நம்புவாருடீ. எங்களோட மொதராத்திரி அன்னிக்கே, அவர்கிட்ட இவனுக ரெண்டு பேர் மட்டும்தான் எனக்கு பிள்ளைங்க மத்தபடி நா படுக்கைக்கு வேணும்னா, நீங்க காண்டம் use பண்ணுங்கன்னு சொன்னதும், அவர் எங்கிட்ட முழுசா 'சரண்டரா'கிட்டாருடு." சகுந்தலா, நீ கெட்டிக்காரிடீன்னு" மேகலா 'சர்ட்டிபிகேட்' கொடுத்தா!. எனக்கு அப்பதான் அன்னிக்கு அப்பா, "சகுந்தலா உங்க ரெண்டு பேர் மேலேயும் அதிகமான தாய் பாசம் வச்சிருக்கா"ன்னு சொன்னது ஞாபகம் வந்துச்சு. அந்த நேரம் பாத்து சகுந்தலாவ தேடி வந்த கீதா, "அக்கா இருட்டுகுள்ள நின்னுகிட்டு ஏங்க்கா பேசுறீங்க"ன்னு கேக்க, ரெண்டு பேரும் பேச்ச மாத்தி சமாளிச்சுகிட்டு, வீட்டுக்குள்ள போய்டாங்க. எனக்கு அப்பதான் மனசு நிம்மதியாச்சு. என் சகுந்தலா எனக்காகத்தான் இங்கே இருக்கா, எப்டி நான் அவ நினப்பாவே இருக்கேனோ, அதே மாதிரி அவளும் துடிச்சிகிட்டு இருக்கா. என்ன அவள முழுசா எனக்கு தர முடியலைன்னாலும் அப்பாவையும் என்னையும் சேத்து கவனிச்சுக்குவான்னு புரிஞ்சுச்சு. தாய் மகன் உறவு புனிதமானதுன்னாலும், சில இடங்கள்ல தப்பு நடக்கத்தானே செய்யுது, அதுமில்லமா, நான் ஒன்னும் அவள தாயா நினைக்கலயே, அவளே, என்னய நினச்சுகிட்டுதான் அப்பாவேட இருக்கேன்னு சொன்னாளே? அப்ப அவ கொஞ்சி பேசுனதெல்லாம் எங்கூடதானா? நாந்தான் புரிஞ்சிக்காம அவ மேல கோவப்பட்டுகிட்டு இருந்தேன்னு நினைக்கிறப்பவே அவ மேல ஒரு அனுதாபம் வந்துச்சு. மேகலா கிளம்பி போனதுக்கப்பறம், சத்தம் போடாம, கீழ இறங்கி வந்தேன். ரொம்ப நாளைக்கப்பறம், மனசு நிம்மதியானதால, அன்னிக்கு நைட் என்னால concentrate பண்ணி நல்லா படிக்க முடிஞ்சுச்சு.




ரெண்டாவது 'செமஸ்ட'ரோட கடைசி 'எக்ஸாம்' எழுதிட்டு, வெளிய வர்ரப்ப, கண்டிப்பா இந்த தடவயும் நல்ல 'பெர்சண்டேஜ்' வரும்கிற சந்தோசத்தோட, மதியானம் வீட்டுக்கு வந்தேன். அப்பாவும், வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தாரு. அவங்க ரெண்டு பேருமே, என்ன பாத்ததும், "எக்ஸாம் நல்லா எழுதினையான்னு?" கேட்டாங்க, நானும், "ரொம்ப நல்லா எழுதிருக்கேன்"னு சொல்லிட்டு, அவர் கூடவே சாப்பிட உக்காந்துட்டேன். எங்க வீட்ல எப்பவுமே, 'எக்ஸாம்' முடிச்சு வந்தா, அத கொண்டாடுடறதுக்கு, சினிமாவுக்கு போவோம் ஆனா, இப்ப அம்மா இறந்ததுக்கு அப்பறம் நாங்க யாரும் எங்க ஊரு 'தியேட்டர்' பக்கமே போகல. "அப்பா, "இன்னிக்கு சாயங்காலம் சீக்கிரம் வர்ரீங்களா? நாமெல்லாரும் சினிமாவுக்கு போவோம், படத்துக்கு போயே, ரொம்ப நாள் ஆயிடுச்சு, வர்ரப்பவே பாத்தேன் நம்ம தியேட்டர்ல ரஜினி படம் வேற ஓடுது" ன்னு சொன்னேன். எங்க எல்லாருக்கும் ரஜினி படம்னா ரொம்ப பிடிக்கும். ஆனா அப்பா, "இல்ல சுந்தர் எனக்கு இன்னிக்கு வேலை இருக்கு, நான் வரதுக்கு கொஞ்சம் நேரமாகும் நீங்க போயிட்டு வாங்க"ன்னு சொல்லிட்டு, "பேபி, நீ உங்க அம்மாவ வேணும்னா, துணைக்கு கூட்டிட்டு போ"ன்னு சொல்ல, அதுக்கு அவ, "எங்க அம்மா எதுக்கு மாமா?, தலைக்கு மேல வளந்த என் பிள்ளைங்க இருக்காங்க, வேற யார் துணையும் எனக்கு வேணாம். நீங்க வர்லைன்னா, நாங்க மூனு பேருமா போயிட்டு வர்றோம்"னா. "சரி, சரி பாத்து பத்ரமா போயிட்டு வாங்க, எனக்கு வேல சீக்ரமா முடிஞ்சிச்சினா, நானும் அப்படியே நேரா அங்க வந்துர்றே"ன்னு சொன்னார். சாப்பிட்டு முடிச்சதும், அப்பா எங்கிட்ட, "சுந்தர் செமஸ்டர் எக்ஸாம் பிரிப்பேர் பண்ணதுல்ல, தூக்கமே இல்லாம ரொம்ப டயர்டா இருக்கியே? எக்ஸாம்தான் நல்லா எழுதிட்டயில்ல, இப்ப போய் நிம்மதியா ஒரு குட்டி தூக்கம் போடு, அப்பறம் சாயந்திரம் fresh ஆ சினிமா பாக்க போலாம்"னு சொன்னாரு. எனக்கும் தூக்கம் தேவைப்பட்டதால, என் ரூம்ல போயி படுத்ததுதான் தெரியும், அப்பறம் சுரேஷ் வந்து, " எந்திரிங்கண்ணா, மணி ஐஞ்சாயிடுச்சு, நாங்க ரெண்டு பேரும் ரெடியா இருக்கோம், கிளம்புங்க, சினிமாக்கு போகலாம்"னு சொல்லி எழுப்ப, ரெடியா இருந்த காபியையும், ஸ்னாக்சையும் வேகமா உள்ள தள்ளிட்டு ரெடியாயிட்டேன். சகுந்தலா, அன்னிக்கு எனக்கு பிடிச்ச 'மஞ்சள் கலர்" சேலைல தங்க விக்கிரகமாட்டம் இருந்தா. அவளோடஇடுப்பு மடிப்பு, தேவையில்லாத சதை எதுவும் இல்லாம வழ வழன்னு பளீச்சுன்னு கண்ண பறிச்சிச்சு. மெலிஞ்ச இடுப்பு அதுக்கு அப்புறம் நல்லா அகலமாயிருக்கிறது அவ கட்டிருந்த 'மைல்டு லோஹிப்ல' தெரிஞ்சிச்சு. சைடுல மாராப்பு லேசா விலகி, முலை பெரிசா விடச்சுக்கிட்டு நின்னுச்சு, பின்னாடி 'பிளவுஸ்' துணி மறைக்காத இடம் எல்லாம் பளீர்ன்னு தெரிஞ்சிச்சு!.குண்டி கொஞ்சம் பெரிசா கும்முன்னு இருந்துச்சு. அவளை பாத்து 'ஜொல்லு' விட்டுகிட்டிருந்த , என்ன பார்த்து, "கண்ண சிமிட்டி, "என்ன ஹீரோ சார் ரெடியா?, போகலாமா?"ன்னு கேக்க, நான் தடுமாறி சமாளிச்சுகிட்டே, 'ரெடி'மான்னு, அவங்க ரெண்டு பேர் கூட வெளிய வந்து வீட்ட பூட்ட ஆரம்பிச்சேன்.




'தியேட்டர்' பக்கத்திலதாங்கிறதால, நாங்க மூனு பேரும் நடந்தே போனோம். நடந்து போறப்போ, எல்லாரோட கண்ணும் எங்க ஜோடி பொருத்தத்த ரசிச்சு பாக்குறத கவனிச்சிட்டு, சகுந்தலா என்ன பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்க, பதிலுக்கு நானும் சுரேஷுக்கு தெரியாம அவளப்பாத்து கண் சிமிட்டி சிரிச்சேன். தியேட்டரில் கூட்டம் அதிகமா இருந்துச்சு, எங்களுக்கு கடைசி 'ரோவ்'ல மூலைலதான் 'சீட்' கிடச்சுச்சு! சுரேஷ், நடுவுல சகுந்தலா அப்பறம் செவுத்த ஒட்டி நானும் உக்காந்துகிட்டோம். படம் ஆரம்பிக்கிறப்பவே, சுரேஷ், 'அம்மா உங்க கைய கொடுங்க"ன்னு சொல்லி சகுந்தலா கைய எடுத்து அவன் கைமேல வச்சுகிட்டான். உடனே நான், "அப்ப எனக்கு?ன்னு கேட்டதுக்கு, சுரேஷ், நீ அம்மாவோட வலது கைய வச்சுக்க"ன்னான். அவளும், வலது கைய எடுத்து, என் கை மேல வச்சா. 'தியேட்டர்' இருட்டில, என் மடிமேல அவ கைய வச்சு மெதுவா நீளமா, சாப்டா, கொழுகொழுன்னு இருந்த விரல்கள தடவி விட்டுகிட்டே அவள பாத்தேன். அவ முகத்துல ரொம்ப சந்தோசம் பொங்குச்சு. ஆனா படம் பாக்குற மாதிரி நடிச்சா, சுரேஷ பாத்தா, அவன் படத்தோட ஒன்றிப்போயிட்டான். அவ கை இருந்த கதகதப்பு தாங்கமாட்டாம, கொஞ்ச நேரத்தில என்னொட 'பூலு' ஆட்டம் போட ஆரம்பிச்சிச்சு! அந்த அதிர்வுல, அவ கை நேர என் 'பூலு' மேலயே உக்காந்துகிச்சு, உடனே அவ சேர்ல இருந்து முன்பக்கமா நிமுந்து உக்காந்துகிட்டு, மெதுவா ஆள்காட்டி விரல்லாலேயும், நடு விரலாலெயும், மாத்தி மாத்தி, என் பூலு மேலயே தாளம் போட்டபடியே, மோதிர விரலால என் 'பூல' தடவி விட்டுக்கிட்டே, யாருக்கும் சந்தேகம் வாராதமாதிரி படத்த ரசிச்சு பாக்க ஆரம்பிச்சா. என்னோட இடது கையால, அவளோட இடுப்புலேந்து தொப்புள் வரைக்கும் லேசா தடவி விட ஆரம்பிச்சேன். என் கைய தட்டி விட்டு என்ன பாத்து வேணாம்கிற மாதிரி தலைய ஆட்டினா. பொது இடங்கிறதுனால, உளளுக்குள்ள ஆச இருந்தாலும், அத தாண்டி பெருசா வேறேந்த 'சில்மிஷ'மும் பண்ண முடியல, யாராவது பாத்துட்டா என்ன செய்றதுன்னு? அவ பயப்படுறான்னு தெரிஞ்சிச்சு. ஆனா படம் பாக்க கூட்டிட்டு போனதால, நானும் 'ரெடி'தான்னு அவளுக்கு 'கிரீன் சிக்னல்' கொடுக்கிற வாய்ப்பு எனக்கு கிடச்சுச்சு. அன்னிக்கு சகுந்தலா ரொம்ப சந்தோஷமா இருந்தா, வீடு வர்ர வரைக்கும் என் கைய பிடிச்சுகிட்டே நடந்து வந்தா. நாங்க சாப்ட்டு முடிச்சதுக்கு அப்பறம்தான் அப்பா வந்தாரு. நான் தூங்க போகாம 'டீவி' பாத்துக்கிட்டிருந்தேன். அவருக்கு சாப்பாடு போட்டுகிட்டே, அவ என்னமோ முழுபடத்ததையும் பாத்த மாதிரி, சந்தோசமா படத்தோட கதைய அவர்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தா, ரெண்டு பேருக்குமே படத்துல எங்கே கவனமிருந்துச்சு? திரும்பி வர்ர வழியிலே,சுரேஷ்கிட்ட பேச்சு கொடுத்து முழு கதயையும் 'கெஸ்' பண்ணிக்கிட்டா. எனக்கு பக்கமா உக்காந்து அப்பா டீவி பாக்க, சகுந்தலா டைனிங் டேபில 'கிளீன்' பண்னிட்டு, எனக்கு தூக்கம் வருது, 'குட் நைட்' சொல்லிட்டு போனா, அவரும் அரைமணி நேரத்தில " இன்னிக்கு நல்ல அலைச்சல், தூக்கம் வருது, நீ மதியம் தூங்கினதால தூக்கம் வர நேரமாகும், நீ வேணும்னா கொஞ்ச நேரம் டீவி பாத்துட்டு படு, நான் தூங்கப்போறேன்னு சொல்லிட்டு அவங்க ரூம் கதவ மூடாம, ஹால் வெளிச்சம் ரூமுக்குள்ள வாராம இருக்க,லேசா சாத்திக்கிட்டு படுக்க, கொஞ்ச நேரத்திலயே, அவரு குறட்ட விட்ற சத்தம் கேக்க ஆரம்பிச்சிருச்சு!. மெதுவா ரூமுக்குள்ள எட்டி அவள பாக்கனும்னு தோண்னாலும், சரி 'கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா' கொண்டு போயிறபோது, ரெண்டு பேரும் தனியா இருக்கிற 'சான்ஸ்' நிறையவே இருக்கு, அவசரப்பட்டு இப்ப போயி, காரியத்த கெடுத்துக்க கூடாதுன்னு என்ன நானே 'கண்ட்ரோல்' பண்ணிக்கிட்டு, டீவிய அணைச்சிட்டு பாத்ரூம் போயிட்டு திரும்பி வர்ரப்ப, அவங்க ரூம் கதவு உள்பக்கமா மூடியிருந்துச்சு!.









அடுத்த நாள் காலைல, நான் எந்திரிக்கறதுக்கு முன்னாடியே அப்பாவும் சுரேசும் கிளம்பி போயிருந்தாங்க. கொல்லைல பத்மா அத்தையும், சகுந்தலாவும் பாத்திரம் விளக்கிட்டு இருந்தாங்க. சகுந்தலா கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும், பத்மா அத்தை எங்க வீட்ல வேல செய்றத விடல, என் மாப்ள வீடுன்னு சொல்லிகிட்டு அப்பப்ப வந்து பொண்ண பாத்துட்டு அவகூட ஒத்தாசையா இருந்துட்டு போவாங்க.

அம்மா இறந்ததுக்கு கவர்மெண்டல கொடுத்த பணம் வந்த அன்னிக்கு அப்பா என்ன கூப்பிட்டு "சுந்தர், உங்க அம்மாவுக்கு வந்த பணத்த பேங்குல, உன் பேர்லயும் சுரேஷ் பேர்லயும் பிரிச்சு போடலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்றே"ன்னு கேட்டார்.

நான், "அப்பா கடவுள் தயவுல நாம வசதியாதான் இருக்கோம், நாங்களும் நாளைக்கு படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போயி கை நிறைய சம்பாதிப்போம், என்ன கேட்டா, நமக்கு இவ்வளவு உதவி பண்ற பத்மா அத்தைக்கு, இந்த பணத்த இப்ப கொடுதோம்னா, அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்பா"ன்னு சொன்னேன். அவங்க வீட்டுக்கு உதவி செய்யனும்னு நான் சொல்ரத கேட்டு, சகுந்தலா என்னை நன்றியோட பாத்தா.

ஆனா "வேண்டாம் சுந்தர், நாளைக்கு யாராவது சகுந்தலா, காசெல்லாம் பிடிங்கி, அவங்க அம்மா வீட்டுக்கு கொடுத்துட்டான்னு, சொல்லிருவாங்க"ன்னு பயந்தா.

"ஊர்ல இருக்கிறவங்க பேச்சுக்கெல்லாம், நாம கவல பட முடியாது, எங்களுக்கு ஒரு அம்மா வேணும்னு பார்த்தப்ப யாரு எங்க கூட இருந்தா? எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உடனே 'சப்போர்ட்' பண்னின பத்மா அத்தையவிட வேறயாரும் நமக்கு முக்கியமில்ல, நீங்க அதுகெல்லாம் கவலப்படாதீங்கம்மா"ன்னேன்.

மாமியார் வீட்டுக்கு உதவி செய்ய முடியிறதோட, நானும் சகுந்தலாவ 'அம்மா'ன்னு கூப்பிட்டு உறுதியா சொன்னதுல அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம். மாலதி கல்யாணத்துக்கு வித்த அவங்களோட பூர்வீக வீட்டைய திருப்பி, அவங்களுக்கு வாங்கி கொடுத்ததும் இல்லாம, பத்மா அத்த பேருலயும் பேங்குல ஒரு பெரிய தொகைய டெபாசிட் பண்ணி அவங்களுக்கு ஒவ்வொரு மாசமும் செலவுக்கு தாராளமா வட்டி பணம் கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டாரு. அத தவிர கீதா படிப்பு செலவு பூர என்னோடது, அவளும் எனக்கு ஒரு குழந்தை மாதிரிதான் அவ எவ்வளவு வேணும்னாலும் படிக்கட்டும்னு சொல்லி, எங்க ரெண்டு குடும்பமும் தனி தனி வீட்ல இருந்தாலும் ஒரே குடும்பமா வாழ ஆரம்பிச்சிட்டோம்.

அதுல சகுந்தலாவுக்கும் அவங்க அம்மாவுக்கும் ரொம்ப சந்தோசம், சுந்தரும் அவங்க அப்பா மாதிரியே நம்ம குடும்பத்து மேல பாசமாயிருக்கான்னு அவங்களுக்கு எம் மேல இருந்த பிரியம் இன்னும் அதிகமாச்சு.

பின்பக்கம் போயி பத்மா அத்தை குட்மார்னிங், அம்மா குட்மார்னிங்னு சொன்னதும் சகுந்தலாவுக்கும் ரொம்ப பெருமை, "வெரி குட்மார்னிங் மை சன், நீ பிரஷ் பண்ணிட்டு வா, நான் காப்பி ரெடி பண்றேன்"னு சொல்லிட்டு, "அம்மா வேல முடிஞ்சிருசுல்ல, ரேஷன் கடைக்கு வேற போகனும் சொன்னீங்களே, நீங்க கிளம்புங்கம்மா, என் புள்ளைக்கு காபி கலந்து குடுத்திட்டு, குளிக்க போறேன்"னு சொல்ல, அவங்க அம்மவும் "சரிம்மா,சுந்தர நான் வர்ரே"ன்னு எங்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பினாங்க.

வாசல்வரைக்கும் போயி, வழி அனுப்பி வச்சு கதவ மூடிட்டு உள்ள வந்தா.




நான் ஹால்ல உக்காந்து காபி குடிச்சுகிட்டே பேப்பர் படிச்சுகிட்டு இருந்தேன். அப்ப சகுந்தலா பாத்ரூம்ல இருந்து, 'சுந்தர்'ன்னு கூப்ட சத்தம் கேட்டு, என்ன?ன்னு கேட்டுகிட்டே அவ ரூமுக்குள்ள போனேன். அங்க, பிரா, பிளவுஸ் எதும் போடாம, சேலை முந்தானையால மார மறச்சுகிட்டு நின்னவள பாத்து மெய்மறந்து போய் நின்னுட்டேன். ரெண்டு முலையும், சண்டைக்கு தயாரா 'புடச்சுகிட்டு' என்ன வா, வான்னு கூப்றமாதிரி இருந்துச்சு.

சட்டுனு சுதாரிச்சுகிட்டு, என்னம்மான்னு கேட்க,, "என்னோட குளிக்கிற சோப் தீந்து போச்சு, உன் கிட்ட புது சோப் இருக்கா"ன்னு கேட்டா,

"நான் use பண்றது, 'ஹமாம்' பரவாயில்லைனா தர்ரே"ன்னு சொல்ல, பின்னாடியே என் ரூமுக்குள்ள வந்தா, 'செல்புல' இருந்து, புது சோப்ப எடுத்து அவ கிட்ட கொடுக்கிறப்ப, மெதுவா அவ கைய தொட்டு கொடுத்துட்டு, அவ முகத்த பாத்தேன், அதில எந்த எதிர்ப்பும் இல்லைன்ன உடனே எனக்கு கொஞ்சம் தைரியம் வந்து அவள பின்பக்கமா இருந்து அணைச்சு, கழுத்துல முத்தம் கொடுத்தேன். அவ அப்படியே கண்ண மூடி ரசிச்சு நின்னா, பெரிய பந்து மாதிரி, இருந்த அவ முலைய மெதுவா தடவ ஆரம்பிச்சேன். அவள அப்படியே கட்டி அணைச்சு, என்னோட படுக்கைல சாச்சேன்.

லிப்ஸ் கிஸ் கொடுக்க உதட்டுகிட்ட போய், சகுந்தலா, I LOVE YOU ன்னு சொன்னதும், சட்டுன்னு தன்னோட முகத்தை எங்கிட்ட இருந்து விலக்கிட்டு, என் வாயில மெதுவா அடிச்சு, "சுந்தர் எப்பவுமே நீ என்ன பேர் சொல்லி கூப்பிடகூடாது. 'அம்மா'ன்னுதான் கூப்பிடனும் அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. தனியா இருக்கிறப்ப பேர சொல்லி பழகிட்டா, திடீர்ன்னு மத்தவங்க முன்னாடியும் உன்ன அறியமாலே கூப்பிட்டுருவ. அதனால என்னய 'அம்மா'ன்னு மட்டும்தான் கூப்பிடனும்னு சொன்னா.

நான், "சரிம்மா"ன்னு சொல்ல, சிரிச்சுகிட்டே, "நாம 'அம்மா-அப்பா' விளையாட்ட விளையாடி, ரொம்ப வருசம் ஆயிருச்சில்ல, என்ன இன்னிக்கு நாம ரெண்டு பேர்தான், நீ போய் உன்னோட எல்லா 'பார்ட்டை'யும், கிளீன் பண்ணி, குளிச்சிட்டு வா, சாப்டுட்டு, ஆட ஆரம்பிப்போம்ன்னு என்ன உசிப்பேத்தி விட்டுட்டு, அவ குளிக்க கிளம்புனா.

நான் பாத்ரூம் வரைக்கும், அவ பின்னாடியே போனேன், ஆனா அவ என்ன பாத்து, அம்மா சொன்னா கேக்கனும் .. அடம் பிடிக்கக்கூடாது, நல்ல பையன் இல்ல, போய் 'நீட்டா' கீழேல்லாம் 'கிளீன்' பண்ணிட்டு வா, அம்மாவும் 'நீட்டா' வர்ரேன்.

முதல் முதலா, என் செல்ல குட்டியோட நான் இருக்கப்போற இந்த நாள், என்னோட வாழ்கையில மறக்க முடியாத நாள் இல்லயா, போயிட்டு சீக்கிரம் வா, சாப்பாடு ரெடியா இருக்கு, 'பசியெல்லாம்' தீத்து வைக்கிறேன்னு சொன்னதும் மறு பேச்சு பேசாம கிளம்பிட்டேன்.




சாப்பிட்டு எந்திரிச்சு, அவங்க பெட் ரூமுக்குள்ள போகப் போன சகுந்தலாவ, பின்பக்கமா போய் கட்டி பிடிச்சு, காதுகிட்ட குனிஞ்சு "அம்மா எங்க போறீங்க?, என் ரூமுக்கு வாங்க"ன்னு சொல்லிட்டு, கைய பிடிச்சு இழுத்தேன்.




அதுக்கு அவ சட்டுன்னு என் பக்கம் திரும்பி என்ன பார்த்து, "இல்லடா, அந்த ரூம்லதான் தினமும் உன்னோட இருக்கிறதா நினச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன், நம்ம முதல் உறவு அங்கதான்"னு சொன்னா.




"சரிம்மா"ன்னு சொல்லி கன்னத்துல முத்தம் கொடுத்து, அப்படியே அவள தூக்கிகிட்டு வந்து அவங்களோட பெட்ல படுக்கப்போட்டேன். அவளோட முந்தானைய விலக்கி, முலைகளுக்கு நடுவில என் முகத்த வச்சுகிட்டு அப்படியே அவ மேல படுத்தேன். அவ கொஞ்சம் மூச்சு வாங்கினா.

"அம்மா 'வெயிட்' போடுறேனான்னு?" கேட்டதுக்கு "பரவாயில்லை, சுகமாதான் இருக்கு.. அப்படியே படுத்துக்க, தாங்க முடியலைன்னா சொல்றேன்னு" சொன்னா.




அப்படியே மெதுவா கீழ இறங்கி அவளோட தொப்புல்ல முத்தம் வச்சதும் "ஹும், ஹும்ன்னு முனங்க ஆரம்பிச்சா.




என் கைய மேல கொண்டு போய் அவ ரவிக்கைய கழட்ட டிரை பண்ணினேன். ஆனால் ஹுக்கை எப்படி கழட்டனும்னு தெரியல, நான் தடுமாறுவத ரசிச்சிட்டு, மெதுவா சிரிச்சுகிட்டுஅவளே ரவிக்க ஹுக்கை கழட்டிட்டு, திரும்பவும் என் கைய அவ முலை மேல எடுத்து வச்சா.




மெத்து மெத்துன்னு 'ஸ்பாஞ்" மாதிரி பெரிசா தூக்கிக்கிட்டுருந்த முலைய பிராவோட அழுத்தி தடவ ஆரம்பிச்சேன்.




அப்படியே அவ முலை காம்ப பிடிச்சு உருவ ஆரம்பிச்சத்தும் ஸ், ஸ், ஸ்''''டேய் தாங்க முடியலடான்னு.. துடிக்க ஆரம்பிச்சுட்டா.




அப்படியே அவ வலது கைய மேல தூக்கி வச்சுட்டு, என் தலய அவ கக்கத்துல சாச்சுகிட்டு, மாருமேல படுத்து பிராவ கழட்டிவிட்டுட்டு, முலைய சப்ப ஆரம்பிச்சேன். ஒரு கைய கீழ அனுப்பி அவ பாவாடைய தூக்கி, ஜட்டி போட்டுருக்காளான்னு தடவி பாத்தேன், ஆனா ஜட்டி போடாம ரெடியா வந்திருந்தா. முடியெதும் இல்லாத அவ புண்டை கைல பட்டதும், அத தடவ ஆரம்பிச்சேன். இன்னொரு கையால அவ இடது பக்க முலை காம்ப ஆட்ட, ஒரே நேரத்துல மூணு வேலை செய்யவும், அவ புண்டையில இருந்து லேசா நீர் சுரக்க ஆரம்பிச்சு, என் சுன்னிய வரவேற்க ரெடியானா.




அப்படியே அவ பாவாட நாடவ உருவி கீழே போட்டுட்டு, துடிச்சுகிட்டு இருந்த என் சுன்னிய அவ புண்ட மேட்ல வச்சு தேச்சு மதன நீரால என் சுன்னிய குளிப்பாட்டி அத உள்ள விட ரெடியானப்ப,




சகுந்தலா, "டேய், அப்படியே உள்ள விட்றாத, அந்த செல்புல, condom இருக்கு பாரு, அத மாட்டிக்கிட்டு, பண்னு"னு சொன்னா.




condom எடுத்து பாக்கெட்ட பிரிச்சேன், ஆனா அதை என் சுன்னில எப்படி மாட்றதுன்னு தெரியாமா முழிச்சேன்.




என் சுன்னி, முன் தோல் உள் பக்கமா மடங்கி, முனை பெரிசா வெளியில நீண்டு இருக்கும். சின்ன வயசுல அம்மா குளிப்பாட்டுறப்போ, 'சுன்னத்' செஞ்ச மாதிரி இருக்குன்னு சொல்லி கிண்டல் பன்னுவாங்க. அப்பறம் ஸ்கூல் படிக்கிறப்போ, முஸ்லீம் பிரண்ட்சுங்ககிட்ட சுன்னத்துன்னா என்னன்னு விசாரிக்கிறப்பதான், முன் தோலுல அழுக்கு சேராம ஈசியா கிளீன் பண்ணி, ஆரோக்கியமா இருக்க முடியும்கிறதாலதான் சுன்னத் பண்ணுறாங்கன்னும், அந்த மாதிரி பண்னுறப்போ, முன் தோல் கூச்சம் குறைஞ்சி போயி, நீண்ட நேரம் ' செக்ஸ் பார்ட்னரை' சந்தோசப்படுத்த முடியும்னு தெரிஞ்சு கிட்டேன். இயற்கையாவே எனக்கு அப்படி அமஞ்சத நினச்சு நான் சந்தோசப்பட்டுருக்கேன்.









அவ என்னோட சுன்னிய ஆச்சரியமா பாத்துக்கிட்டு இருந்தது எனக்கு கொஞ்சம் வெக்கமா இருந்துச்சு.. அவ சிரிச்சுகிட்டே, நீலா அக்கா ஒரு தடவ எங்க அம்மாகிட்ட உன்னோடது சுன்னத் செஞ்சமாதிரி இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க அத கேள்விபட்ட நாள்ள இருந்தே, நான் அது எப்படி இருக்குன்னு பாக்கனும்னு நினச்சுகிட்டு இருந்தேன், இன்னிக்கு நல்லாவே பார்த்துட்டேன். சரி சரி, இனிமே வெக்கப்பட ஒன்னும் இல்லை., சீக்கிரம் அந்த காண்டத்த மாட்டிக்கிட்டு வான்னு சொன்னா.




ஆனா காண்டத்தோட எலாஸ்டிக்க எவ்வளவுதான் விரிச்சாலும் சுன்னியோட முன் பக்கத்த உள்ள வச்சு திணிக்க முடியல, அத பாத்து படுக்கைல இருந்து எந்திரிச்ச அவ, "அடேயப்பா எவ்வளவு பெருசுடா உனக்குன்னு!" ஆச்சரியப்பட்டுக்கிட்டே, உன்னோடது நீளமா, அகலமா உரல் மாதிரி இருக்கே, இது, என்னைய என்ன பாடு படுத்தப்போகுதோ"ன்னு சொல்லிகிட்டு என் சுன்னிய ஒரு கையில பிடிச்சுகிட்டே, காண்டத்தை இன்னொரு கையால அகலமாக்கி இழுத்து மெதுவா என் மொட்டுல வச்சு அப்பறம் ரெண்டு கையல காண்டத்தோட எலாஸ்டிக்க உள்பக்கமா நகத்துகிட்டே போக, என் சுன்னி முழுசா அந்த காண்டதுக்குள்ள போயிடுச்சு.




"அட, இவ்வளவு ஈசியா மாட்டிவிட்டுடேயே?"ன்னு கேட்டதுக்கு, experience தான்னு சொல்லி சிரிச்சா.




அவ குண்டிக்கி, கீழ தலகாணிய வச்சு, புண்டைல என் சுன்னிய உள்ள தள்ள பாத்தேன். ஆனா அவ புண்ட ரொம்ப டைட் ஆக இருந்துச்சு.




அவ பக்கத்துல உக்காந்துகிட்டு, என் கையால அவ முலைகாம்ப, மாட்டுக்கு பால் கறக்கிறமாதிரி கறக்க ஆரம்பிச்சேன். அவ துடிக்க துடிக்க முலைய பிடிச்சு ஆட்டிக்கிட்டும், கீழே புண்டை பருப்ப இன்னொரு கையால மெதுவா தடவிகிட்டும் இருந்தேன். அவளால தாங்க முடியாம என்ன இறுக்க கட்டி பிடிச்சுகிட்டா, அவளோட புண்டைய மேலயும், கீழயும் ஆட்ட, மதன நீர் குபுக்குன்னு வர ஆரம்பிச்சுசு,, உடனே என் சுன்னியோட முனைய மட்டும் முதல்ல உள்ள தள்ளிட்டு, அப்பறம் மெதுவா சுன்னிய உள்ள வச்சு ஆட்ட ஆரம்பிச்சேன்.




புண்டையோட கதகதப்பு தாங்காம என் சுன்னி பெரிசாக, அதோட வீக்கத்த அவ ரச்சிக்கிட்டு இருக்கிறப்பவே, என் சுன்னிய முழுசா உள்ள விட்டதும், அவ, "டேய் வலிக்குதுடா, மெதுவாடா"ன்னு சொன்னாலும், நான் அவ கால் ரெண்டயும் என் இடுப்பு சுத்தி வச்சுக்க சொல்லிட்டு, என் கைய கீழ ஊணிக்கிட்டு, "கொஞ்சம் பொறுத்துக்கங்க"ன்னு சொல்லி என் சுன்னிய உள்ள விட்டு, அவ புண்டைய குத்த ஆரம்பிக்க, அவ ஆ, ஆ...ஆன்னு சுகம் தாங்க முடியாம துடிச்சு போனா....




டேய் போதும்டா, இதுக்கு மேல என்னால தாங்க முடியாதுன்னு அவ கெஞ்ச ஆராம்பிச்சதால, சரின்னு, வேக வேகமா குத்தி, விந்துவ வெளியேத்த ஆரம்பிக்க, அவ காண்டத்துக்குள்ள விந்து வர்ர வேகத்த உணர்ந்துட்டு, அடேப்பா, எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கிறன்னு சொல்லிகிட்டே, அவ முலை மேல, என்ன சாச்சு படுக்க வச்சு, நெத்தில முத்தம் கொடுத்தா.




கொஞ்ச நேரம் கழிச்சு, அம்மா, ஒன் பாத்ரூம் வருது இந்த condom எங்கே போடுறதுன்னு கேட்டதும், அவ அத அப்படியே லெட்டீன்ல போட்டு பிளசவுட் பண்ணிடு, நல்லா வாஷ் பண்ணிக்கிட்டு வான்னு சொன்னா.




நான் பாத்ரூம் போயி கிளீன் பண்ணிக்கிட்டு வந்தப்ப, அவ அப்படியே கிறங்கி போயி, மயக்கத்துல குப்புற படுத்துகிட்டு இருந்தா. அவளோட அழகான குண்டிய பாத்ததும் திரும்பவும் என் சுன்னி எந்திரிச்சு ஆட்டம் போட ஆரம்பிக்க, நான் condom எதுவும் போட்டுக்காமலேயே அவ குண்டிக்கு மேல என் சுன்னிய வச்சு மெதுவா தேச்சுகிட்டே, உள்ள விட்டேன்.




திடீர்ன்னு கைய வச்சு, என் சுன்னிய தடவி பாத்த அவ, "டேய், காண்டம் போட்டுகலயா?"ன்னு கோவமா கேட்டதுக்கு, வேண்டாம்மா, லீக் பண்ற மாதிரி இருந்தா நானே வெளிய எடுத்தருவேன்ன்னு சொல்லி, ரெண்டாவது தடவைங்கிறதால, இன்னும் அதிக நேரம் தாக்கு பிடிக்கும்னு சொன்னதும், ஐயையோ, இன்னிக்கி நான் 'காலி'ன்னு சொல்லி சிரிச்ச.,




அவள குண்டி வழியா ரொம்ப நேரம் குத்தி எடுத்தத்தேன். ஆனா இந்த தடவ அவ எதுவுமே சொல்லாமா உன்னால முடிஞ்ச அளவு குத்திப்பாருன்னு தாங்கிக்கிட்டுருந்தா, அவ சொல்ற வரைக்கும் நானும் எடுக்க கூடாதுனனு, விடாம என் சுன்னிய உள்ளாற விட்டு குடஞ்செடுத்துகிட்டே இருந்தேன். என்னோட 'அகழ்வாராய்ச்சி'ய தாங்க முடியாம, கடைசில அவளே," டேய் போதும்டா, வலிக்குது, இதுக்குமேல என்னால தாங்க முடியாது"ன்னு கெஞ்ச ஆரம்பிச்சதும் வெளிய எடுத்தேன்.




அவ அப்படியே என்னை பக்கத்துல படுக்கவச்சு, இழுத்து கட்டி வச்சுக்கிட்டா. அவ மேல வந்த வேர்வையோட கலந்து வந்த பவுடர் வாசனைய ரசிச்சுகிட்டே அவ முலைய சின்ன குழந்த மாதிரி சப்ப, அவளும் குட்டி பாப்பாவுக்கு பசிக்குதா?, சரி சரி குடின்னு என் வாயில இழுத்து வச்சா. பால் எதுவும் வரலைன்னாலும் அந்த காம்ப என் நாக்கால நக்கியும் மெல்ல என் பல்ல வச்சு கடிக்கவும் செஞ்சேன், கடிக்கிறப்ப, "டேய் கடிக்காத, அம்மாவுக்கு வழிக்குது"ன்னு சொல்லி, என் தலையில மெதுவா ஒரு குட்டு வச்சுட்டு, அவ முலைய மூடிக்கிட்டா.




என்ன இழுத்து தன் மாரோட சேத்து அணைச்சுகிட்டதும் அந்த சுகத்துல அப்படியே கட்டிபிடிச்சு எங்கள மறந்து தூங்கிட்டோம்.




சுந்தர், எந்திரி டயமாச்சு"ன்னு சகுந்தலா என்ன எழுப்புறப்போ மதியம் மூனு மணி.




"டயர்டா இருக்கா, சாப்பிட்டு போய் உன் ரூம்ல படுத்துக்க, சுரேஷ் வர்ற நேரமாச்சு"ன்னதும், "டயர்டெல்லாம் ஒன்னுமில்லம்மா"ன்னு சொல்லிகிட்டே எந்திருச்சுட்டேன். உடம்பெல்லாம் 'ஜிவ்'வுன்னு இருந்துச்சு. அவள அடைஞ்ச சந்தோசத்தில மனசும் நிறஞ்சிருந்துச்சு. அப்படியே அவள இழுத்து அணைச்சு கட்டி வச்சு, நெத்திலேயும், மார்லயும் முத்தம் கொடுத்தேன். அப்புறம் ரெண்டு பேரும், டிரஸ் மாட்டிக்கிட்டு, lunch சாப்பிட ஆரம்பிச்சோம்.




சாப்பிடுறப்போ, ",தேங்க்ஸ் சுந்தர், கனவுல நான் கண்டதவிட, நிஜத்துல இன்னிக்கி என்னோட முதல் உறவு நல்லா அமஞ்சிருச்சு!, இந்த நாள நான் என்னிக்குமே மறக்கமாட்டேன்னு" சொன்னா.




"ஏன் அம்மா, இது ஒன்னும் உங்களுக்கு முதல் ராத்திரி இல்லையே? அப்பா கூட honeymoon எல்லாம் போயி enjoy பண்ணிட்டு வந்தீங்களே?"ன்னு கேட்டதும்,




"சுந்தர், உனக்கு அங்கே என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா, நேரடியாவே கேளு, சும்மா சுத்தி வளச்சி பேசாதே"ன்னு சொன்னா.




நேருக்கு நேரா அவ கேட்டதும், அசந்துபோய் நான் எதுவும் பேசாம தலைய குனிஞ்சுகிட்டு, தட்ட பாத்து சாப்பிட ஆரம்பிச்சேன்.




கொஞ்ச நேரம் கழித்து அவளே, "மாமாவுக்கு எம்மேல ஆசை அதிகமா இருந்தாலும், கொஞ்ச நேரம்தான் அவரால தாக்குபிடிக்க முடியும். காண்டம் மாட்டி, உள்ள நுழைக்க ஆரம்பிக்கிறப்பவே, விந்த அடக்கமுடியாம 'லீக்' பண்ணிருவாரு. 'அது' வும் வாரத்துல ஒரு நாள் இல்லாட்டி ரெண்டு நாள்தான். அதனால் எப்பவும் சும்மா கட்டி பிடிச்சு, வாயையும், விரலையும் மட்டும் வச்சு விளையாட்டு காட்டுவாரு"ன்னா..




நான், "அப்படின்னா, அடிக்கடி கதவ மூடிக்கிறீங்களே?ன்னு மெதுவா என்னோட நீண்ட நாள் சந்தேகத்த கேட்டேன்.




"எது? நேத்து ராத்திரி நடந்தத சொல்றியா? அவருக்கு எப்பவுமே பெட் ரூம்ல நான் துணியில்லாம இருக்கனும். என்னய படுக்கவச்சு, என் ரெண்டு தொடையும் அழகா இருக்குன்னு சொல்லி ரசிப்பாரு. அவரு என்னோட ரெண்டு தொடைக்கும் நடுவுல குப்புற படுத்துகிட்டு , ரெண்டு கையாலயும் என் கால இருக்கி வச்சுகிட்டு ,கீழ நாக்கல மெல்ல வருடி விட்டுகிட்டு, அப்படியே படுத்து தூங்கிப்போயிடுவாரு!, அவரால அவ்வளவுதான் முடியும். அந்த மாதிரி நேரத்தில எல்லாம் நீ வந்து என் மேல படுத்துகிற மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டே நானும் தூங்கிருவேன். துணியில்லாம படுத்துகிடக்கிறப்போ கதவ திறந்து வச்சுக்கவா முடியும்? அதுக்காத்தான் கதவ மூடி வச்சுக்குறோம்"ன்னு சொன்னா.




என் சகுந்தலாவோட நிர்வாண உடம்ப என்னைத் தவிர இன்னொருத்தரும் அனுபவிப்பாருங்கிறது எனக்கு வருத்தமா இருந்துச்சு. ஆனாலும் நான் என்ன பண்ண முடியும்? என் முக வாட்டத்த பாத்துட்டு, "புருஷனோட விருப்பத்த நிறைவேத்த வேண்டியது என் கடமையில்லையா? சுந்தர், இதுல உனக்கு கோபமா?"ன்னு கேட்டா.




இல்லம்மா "நீங்க இப்ப விளக்கம் சொன்னதும் உங்க மேல இருந்த கோபமெல்லாம் போயிடுச்சு"ன்னு சொல்லிட்டு, கொஞ்ச நேரம் அமைதியா இருந்தேன்.




கொஞ்ச நேரம் கழிச்சு, அவளே என்ன சுந்தர் பேச மாட்டீங்கிற? ன்னு கேட்க, "அம்மா இன்னும் ஒரே ஒரு doubt , நீங்க ரெண்டு பேரும 'ஹனிமூன்' முடிஞ்சு வந்ததும், என் கண்ணுமுன்னாடியே கொஞ்சி கொஞ்சி பேசி வெறுப்பேத்தினீங்களே? அதுதான் என்னால தாங்க முடியல"ன்னு சொல்லி ஏன் அப்படி செஞ்சீங்கன்னு கேட்டேன்.




"அடப்பாவி, அதெல்லாம் 'நோட்' பண்ணிட்டையா? நீ பாக்கலைன்னுல்ல நாங்க நினச்சுக்கிட்டிருந்தோம்.... நீ தப்பா புரிஞ்சுகிட்ட, உன்னைய நாங்க ஏன் வெறுப்பேத்தனும்? புதுசா கல்யாணமான ஜோடிங்க அப்படித்தான் ஜாலியா இருப்பாங்க. உங்கப்பாவுக்கு, கல்யானத்துக்கப்பறம், தனக்கு இன்னும் இளமை இருக்குன்னு புது பொண்டாட்டிக்கிட்ட காட்டிக்க ஆசை, ஆனா அந்த விசயத்துல அவர் 'வீக்'குங்கிறதால, என் கிட்ட கொஞ்சம் பயந்தாரு, அவருக்கு தெம்பு கொடுக்கத்தான் அவருக்கு பிடிச்சமாதிரி நானும் அவர்கிட்ட புதுப்பொண்டாட்டியா நடந்துக்கிட்டேன். அதனால அவருக்கு எனக்கு இந்த கல்யாணத்துல எதுவும் ஏமாத்தம் இல்லைன்னு புரிஞ்சுகிட்டு நிம்மதியா இருக்காரு.









என்ன பொருத்தவரைக்கும் இந்த கல்யாணம், உங்க குடும்பத்துக்கு உதவ எனக்கு கிடைச்ச சந்தர்பம், அது தவிர இந்த சான்ச விட்டுட்டா என் சுந்தர அடைய எனக்கு வேற வழியும் இல்லை. வசதியில்லாததால, எங்க அம்மா எப்படியும் என்ன யாராவது ஒருத்தனுக்கு ரெண்டாந்தாரமாதான் கட்டிக்கொடுப்பாங்க. யாரோ ஊர் பேர் தெரியாத கிழத்துகிட்ட போய் மாட்டிகிறதுக்கு, எனக்கு நல்லா தெரிஞ்ச உங்க குடும்பத்துல வாழ்க்கை பட்டா, எனக்கு மட்டுமில்லாம எங்க குடும்பத்துக்கே நல்லதுங்கிறதாலதான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இப்ப சொல்லு, நான் செஞ்சது சரியா, தப்பா?"ன்னு கேக்கிறப்பவே அவளோட கண்னு கலங்கிடுச்சு... அத பாத்து என் மனசு துடிதுடிச்சு போனப்பதான், நான் அவள எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு என்னால உணர முடிஞ்சிச்சு.




அவ கைய பிடிச்சுகிட்டே, " அம்மா, நீங்க எடுத்தது புத்திசாலிதனமான முடிவு, முதல்ல உங்க மேல எனக்கு கோபமிருந்தாலும், இப்ப எல்லாம் சரியாகி, உங்க தியாகத்த நினைச்சு, உங்க மேல அனுதாபம்தான் வருது. நீங்களும் எப்பவும் மாதிரி அப்பாகூட இருங்க. அப்புறம், அதுக்கெல்லாம் சேத்து வச்சு, தனியா நீங்க எங்கிட்ட மாட்றப்ப, அடிச்சு துவச்சு காயப்போட்ரூவேன்", " இனிமே நீங்க எதுக்காகவும் கலங்காதீங்க"ன்னு சொல்லி அவ கண்ணீர துடச்சிவிட்டுட்டு, "என் அழகு அம்மா"ன்னு அவள கொஞ்சி, நெத்தியில முத்தம் கொடுத்தேன்.




நான் ஜாலி மூடுக்கு மாறினதும், அவளும் தெம்பாகி, "எனக்கு நம்பிக்கை இருந்துச்சு, என் சுந்தர் என்ன புரிஞ்சிப்பான்னு, அவருக்கு மனைவியா இருக்க வேண்டியதும், உங்களை என் பிள்ளைகளா பாத்துக்க வேண்டியதும் என் கடமை, அந்த கடமையை ஒழுங்கா செஞ்சா, யாராலும் என் சுந்தர என்னைய விட்டு பிரிக்க முடியாதுன்னுதான், நான் உங்க அப்பாவுக்கு ரெண்டாந்தாரமா கழுத்த நீட்டினேன். ஆரம்பத்துல நீ மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டுருந்தப்ப, எனக்கு என்ன செய்றதுன்னே புரியல. எனக்கு தெரியும் நீ அப்பா செல்லம்னு, ஒருவேள அப்பாவையும் நம்மளையும் பிரிக்க வந்துட்டான்னு கோபத்துல இருக்கியா? இல்ல நான் உன்னய விட்டு வேறொருத்தர் கூட இருக்கிறதுக்காக கோபமான்னு திண்டாடிக்கிட்டு இருந்தேன், ஆனா அன்னிக்கு சினிமா பாக்க போறப்பதான் நீ மாறலைங்கிறத தெரிஞ்சுகிட்டேன்".




எங்க குடும்பத்துக்கு வாழ்வு கொடுத்த உங்க அப்பாவுக்கு, என் உடம்ப காணிக்கையா கொடுத்தேன் ஆனா என் மனசு நிறஞ்ச உனக்கு என்னையே முழுசா கொடுத்திருக்கேன். சாகுரவரைக்கும் உன் கூட இருக்க நினைக்கிறேன், என்ன கை விட மாட்டியே சுந்தர்"ன்னு கேட்டா. " இப்ப மாதிரியே நான் எப்பவும் உங்க கூட இருப்பேன்"னு அவ கைல அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தேன்.




என் மேல சாஞ்சி உக்காந்த அவ கைய, என் சுன்னி மேல வச்சு, இவன் ரொம்ப படுத்துராம்மா! ராத்திரல உங்கள நினச்சு கையடிச்சாதான் தூக்கமே வருது தெரியுமா?ன்னு கேட்க, அதுக்கு அவ," சுந்தர் அதிகமா விந்த வெளியேத்தாத, அது சாதரண நீர் இல்ல, உயிர் நீர்!. அதிகமா வெளியேத்தினா உடம்பு கெட்டு போயிடும். நான் எங்கே போயிர போறேன்?. அப்பப்ப சரியான நேரம் பாத்து, நானே உன்ன கவனிச்சுக்குவேன் சரியா?, நீயா எதும் முயற்சி பண்ன வேண்டாம்"னு சொல்லி, எந்திரிச்சு எனக்கு எதிர்ல இருந்த சேரல உக்காந்தா.




சரியா, அந்த நேரம் பாத்து ஸ்கூல் முடிஞ்சு, சுரேஷ் வர நாங்க அத்தோட அந்த பேச்ச முடிச்சுகிட்டு மத்த general subject பேச ஆரம்பிச்சோம்....




அன்னிக்கி ராத்திரி சீக்கிரமாவே படுக்க போயிட்டேன். ரொம்ப நாளைக்கு அப்பறம் கையடிக்காம மனசு நிரஞ்ச நல்ல தூக்கம் தூங்கினேன்.




காலைல ஆறு மணிக்கு, சகுந்தலா என் ரூமுக்கு வந்து என் கன்னத்துல முத்தம் குடுத்து, "GOOD MORNING! செல்லக்குட்டி, எந்திரி"ன்னு கொஞ்சி எழுப்பினா.




காலைல அவ முகத்துல முழுச்சது சந்தோஷமா இருந்துச்சு.




அப்படியே அவளை இழுத்து என் மேல படுக்க வச்சுக்கிட்டு, "அப்பாவும் சுரேசும் எங்கே?"ன்னு கேட்டேன்.




"மாமா வாக்கிங் போயிருக்காரு, சுரேஷ் நல்லா தூங்கிக்கிட்டு இருக்கான்"னு சொல்லி என்ன இறுக்கமா கட்டி வச்சுகிட்டா. நான் அப்படியே அவ சங்கு கழுத்துல முத்தம் கொடுத்துகிட்டே, "இன்னைக்கு என்னம்மா ஸ்பெசல்?ன்னு கேட்டேன்.




அவ "ம்,, அன்னைக்கே எங்கிட்ட 'டபாய்ச்சிட்ட'ல்ல, இன்னிக்கு, உனக்கு நான் முழுசா எண்ணை தேச்சு குளிப்பாட்டி விடப் போறேன்"னு சிரிச்சுகிட்டே சொல்ல, நான் சந்தோஷமா, "எனக்கு டபுள் ஓகே" ன்னு சொன்னேன்.




"சரி, எந்திரிச்சு பல் தேச்சுட்டு வா, காபி கலந்து கொடுக்கிறேன்"னு, என் மேல இருந்து எந்திரிச்சு, கிச்சன் பக்கம் நடக்க ஆரம்பிச்சா.




நான் பின்னாலயே போயி, அவ குண்டில, சுன்னிய தாங்கி வச்சு, பின்பக்கமா இடுப்ப சேத்து கட்டி பிடிக்க, கொஞ்ச நேரம் தன்ன மறந்து ரசிச்சு நின்னா.




அவளோட நெருக்கத்துல, என் சுன்னி படமெடுத்து ஆட ஆரம்பிக்க... , "சரி சரி, நீ போய் ஜிம்முக்கு கிளம்ப ரெடியாகு"ன்னு என்ன தள்ளிவிட்டுட்டா.




நான் அடுத்து தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு வாசல் கதவ திறந்து வச்சுட்டு, கிச்சனுக்குள்ள போயிட்டா.




நான் ஜிம்முக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தப்ப, பத்மா அத்தையும், சகுந்தலாவும் ஹால்ல உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பாத்ததும் சகுந்தலா எழுந்திரிச்சு வந்து, "சுந்தர் தோசை ரெடியா இருக்கு, சாப்பிட்டுட்டு அப்பறமா குளிக்க போ"ன்னு சொன்னா. எனக்கும் சரியான பசியா இருந்துச்சு, டைனிங் டேபிள்ல உக்காநதேன்.




நான் சாப்பிட உக்காந்ததும், பத்மா அத்தை, "சகுந்தலா நான் கிளம்புறேன், உன் பிள்ளைய கவனி"ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டாங்க.




சாப்பிட்டு முடிச்சதும், கொஞ்ச நேரம் டீவி பாத்துக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள சகுந்தலா என்ன குளிப்பாட்ட ரெடி பண்ண போயிட்டா.




கொஞ்ச நேரத்துல அன்னிக்கு போட்டிருந்த அதே பச்சை கலர் நைட்டிய போட்டுக்கிட்டு "பாத்ரூமுக்கு வா"ன்னு கூப்பிட அவ பின்னாடியே நாய்குட்டி மாதிரி போனேன்.




பாத்ரூம் போனதும் டிரசை கழட்டுடான்னு சொல்ல, அவ முன்னாடி ரொம்ப வேகமா அம்மணமா நின்னேன். அத பாத்து சிரிச்சவ, "என்னமோ, அன்னிக்கு அவ்வளவு வெக்கப்பட்ட, இன்னிக்கு ஒட்டு துணியில்லாம என் முன்னாடி நிக்கிற?"ன்னு கேட்டுகிடட்டு, அந்த மோடா மேல உட்காருண்ணு சொன்னா.




"அம்மா அன்னிக்கு கூச்சமா இருந்துச்சு. ஆனா இன்னிக்கு நான் என் ஆளுக்கு முன்னாடியில நிக்கிறேன்"னு சொல்லவும்,




"என் செல்லமே"ன்னு சொல்லி, கிழே குனிஞ்சு என் கன்னத்துல முத்தம் கொடுத்திட்டு, அவ நைட்டிய கழட்டி கொக்கில மாட்டிட்டு அவளும் நிர்வாணமா நின்னுக்கிட்டு, என் தலைல எண்னைய தடவுனா. நானும் என் பங்குக்கு எண்ணைய எடுத்து என் உடம்பெல்லாம் பூச ஆரம்பிச்சேன்.




அப்பறம் என்ன எந்திரிக்க சொன்னவ, தன்னோட உள்ளங்கையில நிறைய எண்ணைய எடுத்து என் சுன்னிக்கும், கொட்டைக்கும் நடுவுல அப்படியே வச்சு மெதுவா மஜாஜ் பண்ணிவிட ஆரம்பிச்சா. அது வரைக்கும் கூச்சம் இல்லாம இருந்த எனக்கு இப்போ சுகமாவும் கூச்சமாவும் இருந்துச்சு.




"என்னாம்மா!"ன்னு மெதுவா முனங்க ஆரம்பிச்சேன். "இப்படி செஞ்சாதான் 'ஆயில்' உள்ளாற போயி heat குறையும். அன்னிக்கு உன்னை இதெல்லாம் செஞ்சுக்க சொன்னேனே, செய்யலையான்?"னு கேக்க, "இப்படியா செஞ்சுக்க சொன்னீங்க?, அடிவயித்துல தடவிக்க சொன்னீங்க, நான் தொப்புல்ல நல்லா தடவிக்கிட்டு குளிச்சிட்டு வந்துட்டேன்"னு சொன்னேன்.

அவ "சரியா போச்சு போ... தொப்புல்லயும் அதுக்கு கீழயும், நல்லா ஊற வச்சாதான் ஹீட்டு குறையும்"ன்னு சொல்லிகிட்டே, என் சுன்னியின் முன் பகுதி மொட்டுல இன்னும் கொஞ்சம் எண்ணய எடுத்து தேச்சு விட்டுகிட்டே, சுன்னிய கொஞ்சம் மேல் நோக்கி பிடிச்சுகிட்டு, யூரின் வர்ர துவரத்துலயும் சொட்டு சொட்டா எண்ணய ஊத்தினா.




நினைவு தெரிஞ்ச நாளா, என்னை தவிர என் சுன்னில யார் கையும் பட்டதில்ல, முத தடவயா என் சகுந்தலா அத அணு அணுவா ரசிச்சு குளிப்பாட்ட, 'அதிர்ஷ்டகாரண்'டா நீன்னு என்ன நானே பாராட்டிக்கிட்டேன்.




அடுத்து இன்னும் கொஞ்சம் அதிகமாவே எண்ணய எடுத்து, "சுந்தர், நல்லா குனி"ன்னு சொல்லிட்டு, ஆசன துவாரத்த ஒட்டி தன்னோட கைய கொஞ்ச நேரம் வச்சிருந்தா.




நான், "என்னம்மா, நீங்க அங்கெல்லாம் கை வைக்க வேண்டாம், அசிங்கமாயிருக்கும், நீங்க சொல்லுங்க நானே பண்ணிக்கிறேன்" ன்னு சொன்னதுக்கு, "சீ சும்மா இருடா, என் செல்லத்துக்கு நான் பண்ணாம, வேற யார் பண்ணுவா? இதுல எனக்கு என்ன அசிங்கம்?"ன்னு சொல்லி அப்படியே முழு எண்ணையும் உடம்புக்குள்ள போற வரைக்கும் மெதுவா மஜாஜ் பண்ணிக்கிட்டே இருந்தா.




அப்ப திடீர்னு தேவையே இல்லாம, அப்பாவுக்கும் இவ இப்படிதானே செஞ்சி இருப்பான்னு தோணினதும், அவ கைய மெதுவா விலக்கி விட்டேன்,




சுவாரசியமா massage பண்ணிக்கிட்டிருந்தவ, "என்னடா செல்லம்? என்னாச்சு? ஏன் நெளியரே?"ன்னு கேட்டா.




நான் 'டக்கு'ன்னு எப்படி தேரடியா கேக்கிறதன்னு தயங்கிகிட்டே, "ஒன்னுமில்லம்மா"ன்னு சொல்ல, அவ விடாம, "உன் மூஞ்சிய பாத்தா ஒன்னுமில்லாத மாதிரி தெரியலையே, சும்மா சொல்லு"ன்னு கேட்டா.




நான் வேற வழியில்லாம மெதுவா, " சுரேஷுக்கும் நீங்க இப்படித்தான் செய்வீங்களான்?"னு கேட்டேன்.




அவ உடனே, "ஓ! அதுவா... உங்கப்பா குளிக்கிறப்போ தானே இப்படி பண்ணிக்கிறத பாத்துட்டு, சுரேஷுக்கு நான் ஒரு தடவ சொல்லி கொடுத்தேன், சின்ன பையனா இருந்தாலும் அங்கெல்லாம் கைபட விட மாட்டான், அவனே அடுத்த தடவையிலிருத்து செஞ்சுக்க ஆரம்பிச்சுட்டான்னு சொல்லி, சந்தேகம் தீர்ந்துச்சா?"ன்னு குறும்பா சிரிச்சுகிட்டே, "இதுவரைக்கும் என் கை யாருக்கும் இந்த மாதிரி பண்ணினது இல்லை. இதுதான் எனக்கும் முதல் முறை"ன்னு சொல்லிட்டு, சரியான 'பொசசிவ் நேச்சர்" சொல்லி, என் நெத்தில முத்தம் கொடுத்தா.




எனக்கு மட்டும்தான் அவ இந்த மாதிரி massage பண்றான்னு தெரிஞ்சதும், ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, ஆனாலும் விடாம, "அன்னிக்கு அப்பாகிட்ட, அண்டர்வேர பக்கெட்ல போட சொன்னீங்களே?ன்னு கேட்டேன்.




அவ ஒரு நிமிசம் திகச்சுபோயி, அருவெருப்பா என்னை பார்த்துட்டு சட்டுன்னு என் மேல இருந்து கைய எடுத்துகிட்டா. கொஞ்ச நேரம் கழிச்சு அவளாவே, "அடப்பாவி ஒளிஞ்சு நின்னு பாத்தியா?"ன்னு கேட்டா.




உடனே நான், "இல்லம்மா, அன்னிக்கு டேங்குல தண்ணியில்லாம போனதில இருந்து நடந்த கதைய சொன்னதும், சகஜ நிலைக்கு வந்தா.




"சுந்தர், நான் உன்கிட்ட எதையும் மறைக்கல, அவர் என் புருஷங்கிறதால அவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை நான் மறுக்க முடியாது. தயவு செஞ்சு அத தப்பான கண்ணோட்டதில பாத்து என் மனச நோகடிக்காத, அவரு குளிக்கிறப்போ, என் முன்னாடி துணியில்லாம நின்னாதான், நான் அவர நல்லா குளிப்பாட்டி விட முடியும் அதனால அவர் என் முன்னாடி அப்படிதான் நிப்பாரு. ஆனா நான் பெட்ரூம் தவிர மத்த இடத்துல எல்லாம் அவர் கூட இருக்கிறப்போ துணியோடதான் இருப்பேன், உன் முன்னாடிதான் இன்னிக்கு நான் துணியே இல்லாம நிக்கிறேன். இப்படி எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படுறேயேன்னு வருத்தத்தோட கேட்டா.




அவ அப்படி சொன்னதும், எனக்கு மனசு ரொம்ப சங்கடமா போச்சு. உடனே, " மன்னிச்சுக்கம்மா, இனிமே இந்த மாதிரி நான் பேச மாட்டேன்"னு சொல்லி அவள அப்படியே கட்டி பிடிச்சு கொஞ்சி ஒருவழியா சமாதானம் செஞ்சேன்.




அன்னிக்கு சகுந்தா, என் உடம்புல இருக்கிற அழுக்கு போக குளிப்பாட்டினதோட, என் மனசுல இருந்த ஆ ழுக்கும் போக சுத்தமா குளிப்பாட்டி விட்டா.




எண்ண குளியல் எடுத்துகிட்ட அன்னிக்கு 'உடல் உறவு' வச்சுக்கூடாதுன்னு, சொல்லி என்ன பட்டினி போட்டாலும், அதுக்கப்பறம் சேத்து அவ வச்சு ஈடு கொடுக்க என் 'செமஸ்டர் ஹாலிடே'ஸ் போனதே தெரியல.
















காலேஜ் திறந்ததுக்கப்பறம் தினமும் காலைல அவதான் என்னை ஐந்து மணிக்கு எழுப்ப ஆரம்பிச்சா.




என் ரூமுக்குள்ள வந்து, தன்னோட வலது கைய என் சுன்னி மேல வச்சு மெதுவா தடவிகிட்டு, இடது கைய என் பெட்மேல வச்சு, என் முகம் வரைக்கும் குனிஞ்சு, அவ முலை என் தோள் மேல உரசுரமாதிரி நின்னுகிட்டு, என் நெத்தியிலயும், கன்னத்துலயும் முத்தம் வச்சு, "சுந்தர் கண்ணா, குட்மார்னிங்! எந்திரிடா செல்லம்"ன்னு என்ன கொஞ்சி எழுப்புவா.




நானும் முன்னாடியே முழிப்பு வந்திருந்தாலும், அவ வந்து என்ன எழுப்பனும்கிறதுக்காகவே, தூங்கிறமாதிரி படுத்திருந்திட்டு, தினமும் அவ எழுப்புனாதான் எந்திரிக்கவே ஆரம்பிச்சேன்.




அவளும் அப்பாகிட்ட, "சுந்தர் தினமும் அம்மா முகத்துலதான் முழிக்கனும்னு சொல்லி, நாந்தான் அவன எழுப்பனும்னு கண்டிசன் போட்டுருக்கான் அதனால தினமும் காலைல நான்தான் அவன எழுப்பபோறேன்"னு சொல்ல அதுக்கு அவரு," நீயாச்சு, உம் பிள்ளைகளாச்சு"ன்னு சிரிச்சுகிட்டே அதுக்கு சம்மதமும் கொடுத்திட்டாரு.




அவரும் அத பத்மா அத்தைகிட்ட வேற சொல்லி, "எனக்கு தெரியும்... எம் பையனுங்களுக்கு சகுந்தலா ஒரு நல்ல அம்மாவா இருப்பான்னு, அவனுகளும் அவளை முழு மனசா ஏத்துக்கிட்டானுங்க. நீலாவுக்கு உடம்பு சரியில்லாததுனாலயும், வேலைக்கு போனதாலயும் இவங்க ரெண்டு பேர்கூடவும் அதிகமா இருக்க முடியல, அதனாலா அம்மா பாசத்துகாக ஏங்கி போயிருந்தாங்க, அந்த அன்பு முழுசா சகுந்தலாகிட்ட கிடைக்கிறதால அவங்க நீலா இல்லாத குறையேயில்லாம, ரொம்ப சந்தோசமா இருக்காங்க. நான் கூட ரெண்டாவது கல்யாணம் பண்ணனும்னு சொல்றப்பா இவங்களை யாரு பொறுப்பா பாத்துக்குவான்னு கவலை பட்டேன், ஆனா, தன்னலம் இல்லாம எங்களுக்காகவே தன்னை தியாகம் செஞ்ச சகுந்தலாவுக்கும், அவள பெத்த உங்களுக்கும் நான் என்னிக்குமே நன்றி கடன் பட்டுருக்கேன்"னு சொன்னாராம்.




அத பத்மா அத்தை வந்து பெருமையா சகுந்தலாகிட்ட சொல்லி, "இதே மாதிரி மாப்பிள்ளை மனசு கோணாம நடந்துக்கோ"ன்னு புத்திமதி சொல்லிட்டு போனாங்க. ஆனாலும் இதெல்லாம் எங்க உறவை எந்த வகையிலும் பாதிக்கவே இல்லை.































அப்பா தினமும் வாக்கிங் காலைல ஆறு மணிக்கு போவாரு, அவரை வாசல் வரைக்கும் போயி வழி அனுப்பி வச்சிட்டு கதவ பூட்டிகிட்டு சகுந்தலா உள்ள வர்ரதுக்குள்ல, நானும் வெளிப்பக்கமா சுரேஷ் ரூம தாள் போட்டுருவேன். அவன் ஏழு மணிக்குதான் எந்திரிப்பான்.




ஆறுல இருந்து சரியா ஆறரை மணிவரைக்கும் (டைம்பீஸ்ல ரெகுலர் டைம் செட் பண்ணிட்டோம்) ரெண்டு பேரும் அவளோட பெட் ரூம்ல ஆட்டம் போடுவோம்.




எங்க தினசரி செட்யூல், அவ புண்டைக்குள்ள என் சுன்னிய விட்டு ஒரு ஷாட் எடுத்துட்டு, கடைசியா ரெண்டு பேரும் "இங்கிலீஸ் கிஸ்" கொடுத்து பிரிய மனசே இல்லாம பிரிஞ்சு, ஆறரை மணிக்கு பெட் ரூம விட்டு வெளிய வருவோம்.




நான் போயி சுரேஷ் ரூம் தாள்பாள சரிபண்றதுக்குள்ள, அவ வாச கதவு பூட்ட திறந்து வெறும் தாள் போட்டு வைக்க, ஆறே முக்கால் மணி வாக்குல அப்பா வீட்டுக்குள்ள நுழைவாரு.




என்னோட எட்டு மணி காலேஜுக்கு நான் ஏழரைக்கெல்லாம் என் பைக்க எடுத்துக்கிட்டு புறப்பட்ருவேன். மதியம் கேண்டீனல சாப்பிடுட்டு, சாயங்காலம் ஆறு மணிக்கிட்ட வீடு வந்து சேர்வேன்.




நான் வர்ரப்ப சுரேசுக்கு 'ஹோம் ஒர்க்' சொல்லிக்கொடுத்துக்கிட்டுருக்கிற சகுந்தலா, அவன் படிக்கிறதுக்கு வேலை கொடுத்திட்டு, என்னை பார்த்து சந்தோசமா சிரிச்சுகிட்டே எந்திரிச்சு வந்து, சுட சுட காப்பி கொண்டு வந்து டைனிங் டேபிள்ல வச்சு, நான் குடிச்சு முடிக்கிற வரைக்கும் காத்திருந்து நான் சொல்ற என்னோட காலேஜ் கதையெல்லாம் ரசிச்சு கேட்பா.




அப்பா வர்ரதுக்கு தினமும் ஒன்பது மணியாகிரும். அவர் வந்ததும் சாப்பிட்டு எல்லாரும் பத்து மணிக்கெல்லாம் தூங்க போயிருவோம். அதனால காலைல விட்டா நாங்க தனியா ஒதுங்க சான்ஸ் கிடைக்காது.




எனக்கும் அப்பாவுக்கும் சனி, ஞாயிறு ரெண்டு நாளும் லீவு ஆனா இப்பெல்லாம் வேலை இருக்கிறதால அப்பா பெரும்பாலும் சனிக்கிழமை வீட்ல இருக்கிறதில்ல. சுரேஷுக்கு எப்பவும் சனிக்கிழமை முழு நேரம் ஸ்கூல். அதனால சனிக்கிழமையை யாரோட தொந்தரவும் இல்லாம, நாங்க சந்தோஷமா கொண்டாட ஆரம்பிச்சோம்.



















என்னோட +2 maths வாத்தியார் ஸ்ரீராம் சார் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து தன்னோட பொண்ணு மீனாவோட மேரஜ் இன்விடேசன் கொடுத்தாரு. சாருக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான், மாப்பிள்ளை துபாய்ல இருக்காரு. லீவுல வந்த இடத்துல ஜாதகம் அமைஞ்சு, ரெண்டு சைடுக்கும் பிடிச்சு போனதால டக்குன்னு அடுத்த வாரமே மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சு. கல்யாணம் கோயம்புத்தூர் பக்கத்துல மருதமலை முருகன் கோவில்ல பண்றதா சொல்லி எங்கள கட்டாயம் குடும்பத்தோட கலந்துக்கணும்னு சொன்னாரு. அவருக்கு எப்பவுமே என் மேல பாசம் அதிகம். அவரோட guideness லதான் நான் செண்டம் எடுத்து, நான் ஆசை பட்ட மாதிரியே, மெரீட்ல எஞ்சினீரிங்க ஜாயின் பண்ன முடிஞ்சிச்சு.




இன்விடேசனை வாங்கி படிச்ச அப்பா, "சார் உங்களுக்கே தெரியும், இப்போ office ல inspection time கல்யாணத்துக்கு வர்ரது கஷ்டம், ரிசப்ஷன் இந்த ஊர்லதானே நடக்குது! நாங்க அதுல கலந்துக்குறோம்"ன்னு சொன்னாரு.




" சரிங்க, ஆனா என் ஸ்டூடண்ட மட்டுமாவது கல்யாணத்துக்கு அனுப்பி வையுங்க, மீனாவுக்கு கூட பிறந்தவங்கன்னு யாருமில்ல, நானும் என் மனைவியும் மனையில உக்காந்துட்டா, வர்ரவங்கள வரவேற்க ஆள் இருக்காது . ஒத்தாசைக்குன்னு என்னோட பழைய ஸ்டூடண்ட்ஸ் ரெண்டு மூனு பேர வரச் சொல்லியிருக்கேன் அதுலையும் சுந்தர் வந்துட்டா, அவன் பொறுப்பா எல்லாம் பாத்துக்குவான்னு நான் நிம்மதியா இருப்பேன், சனிக்கிழமை காலைல ஹைடெக் ஏசி பஸ்ல எல்லோரும் கிளம்பி போயி ஞாயித்து கிழமை கல்யாணத்த முடிச்சுகிட்டு, திங்கக்கிழமை காலைல, கட்டுசாத கூடை எடுத்துகிட்டு அதே பஸ்ல மாப்பிள்ளையும் பொண்ணையும் கூட்டிக்கிட்டு ரிட்டர்ன் ஆகிறமாதிரி பிளான் பண்ணிருக்கோம். சுந்தர கொஞ்சம் அனுப்பி எனக்கு ஹெல்ப் பண்ணுங்க சார்"ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு.




அப்பா என்ன பார்த்து, "என்ன சுந்தர் உனக்கு லீவு கிடைக்குமா?" ன்னு கேட்டார். நான் பதில் சொல்றதுக்குள்ளயே, ஸ்ரீராம் சார், "திங்கள் ஒரு நாள் லீவு போட்ட போதும், அடுத்த நாள் நீ காலேஜுக்கு போயிரலாம், ஒரு நாள்ல ஒன்னும் ஆகாது, நீ வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு, பிளீஸ் சுந்தர்"னு சொல்ல , நான் அப்பாவை அனுமதிக்காக பார்த்தேன்.



















அவரு, சகுந்தலாகிகிட்ட "என்ன பேபி சொல்ற?"ன்னு கேட்க, அதுக்கு அவ கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, தயக்கமா "சரி சுந்தர், மூனு நாள் தானே போயிட்டு வா, ஆனா கவனமா போயிட்டு வரனும்"னு சொல்ல, நானும் என் சகுநதலாவவிட்டு பிரிஞ்சிருக்கனும்மேனு வருத்தப்பட்டுக்கிட்டே "சரி"ம்மான்னு சொன்னேன்.




ஸ்ரீராம் சார், "சகுந்தலாம்மா, நீங்க கவலைப்படாதீங்க, சுந்தர் எனக்கும் பையன் மாதிரி, நான் பாத்து பத்திரமா கூட்டிட்டு போய் வர்ரேன்"னு சொல்ல அவ முகத்துல நிம்மதி தெரிஞ்சிச்சு.




அவரு போனதுக்கப்பறம், சகுந்தலாவ ஓரம் கட்டி, "என்னம்மா, நீங்க ஏன் கல்யாணத்துக்கு தனியா அனுப்ப ஒத்துக்கிட்டீங்க?, நான் எப்படி உங்கள பிரிஞ்சி இருப்பேன்?"னு கேட்டேன்.




" இல்ல சுந்தர், "சார் உங்க பேமிலிக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணிருக்காரு, இப்ப உங்கப்பா என் சம்மதத்த கேக்கிறப்போ, நான் முடியாதுன்னு சொன்னா, அவர் அத ஊரு பூராம் சொல்லி என் பேர ரிப்பேர் பண்ணிருவாரு. அதுவுமில்லாம, எனக்கும் அந்த மூனு நாள் 'பீரியட்ஸ் டே', அதனால அதுக்குள்ள நீயும் போயிட்டு வந்துருவன்னுதான், நான் உன்னை அனுப்ப ஒத்துக்கிட்டேன். அப்பறம் அங்கே கல்யாணத்துக்கு வர்ர பொண்ணுகளை எல்லாம் ஓவரா சைட் அடிக்காம, உனக்காக இங்க ஒருத்தி காத்துக்கிட்டுருக்காங்கிறத மனசுல வச்சுகிட்டு நடந்துக்க"ன்னு சிரிச்சுகிட்டே எனக்கு எச்சரிக்கையும் கொடுத்தா.






பதிலுக்கு நானும், "எனக்கு வேற யாரும் வேண்டாம், என் செல்ல அம்மாவே போதும்"னு சொல்ல, 'குட் பாய்'னு என்ன தட்டி கொடுத்தா.






















அந்த வாரம் சனிக்கிழமை காலைல இருந்தே எங்க ரெண்டு பேருக்கும் நிம்மதியே இல்லை. பெரும்பாலும் சனிக்கிழமையன்னிக்கு நாங்க ஃபிரியா எஞ்சாய் பண்ற நாள், ஆனா இந்த வாரம் கலயாணத்துக்கு போயே ஆகனும்கிறதால, ரொம்ப சோகமா இருந்தோம்.




முதல் தடவையா தனியா போறேங்கிறதால, அப்பாவும் கொஞ்சம் வருத்தத்தல இருந்தாரு. அவரு 9 மணிக்கு கிளம்பி போனதும், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவளோட பாத்ரூம்ல குளிச்சோம். அவ எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டா. சாப்பிட்டதும் கன்னம், நெத்தின்னு மாறி மாறி முத்தம் கொடுத்துகிட்டே இருந்தா. என் கைய இருக்க பிடிச்சுகிட்டு என் நெஞ்சுல சாஞ்சுகிட்டா. டைம் ஆக ஆக என்னை பிரிஞ்சு இருக்கனும்மேன்னு நினச்சு அவ கண்ணுல கண்ணீர் அருவியா கொட்ட, நான் அத துடச்சு விட்டுகிட்டே அவள சமாதனம் பண்ணினேன்.




கடைசியா. சார் வீட்ல ஏற்கனவே ராகு காலம் முடிஞ்சு காலைல 11 மணிய்க்கெல்லாம் கிளம்பனும்னு சொன்னதால புறப்பட ஆரம்பிச்சேன். சகுந்தலாவும் என் கூடவே சார் வீட்டு வரைக்கும் வந்து பஸ் ஏத்தி விட்டாள். வழி அனுப்ப வந்தவ, "பாத்து பத்ரம்னு" சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, ஏதோ நான் ரொம்ப நாள ஃபாரின் போய் தங்கப்போற மாதிரி சோகமா எனக்கு டாடா சொன்னப்ப, 'இவ என் ஆளு'ன்னு ரொம்ப பெருமையா இருந்துச்சு!



















திடீர்ன்னு மேரேஜ் வச்சதால அவரோட ஸ்டூடண்ஸ் எல்லாம் வர முடியல, லோக்கல்ல இருந்த கொஞ்ச பேரும் ரிசப்சனுக்கு போய்க்குவோம்னு இருந்திட்டதால, என்னையும் சேர்த்து மூனு ஸ்டூடண்ஸ் மட்டும்தான் மருதமலைக்கு வந்தோம். சத்திரத்து வாசல்லையே சகுந்தலா பிரண்ட் மேகலா எங்களுக்காக ரெடியா காத்திருந்தா. என்னை பாத்துக்கிறதுக்காக சகுந்தலா அவளுக்கு போன் பண்னி சொல்லிருக்கா. ஸ்ரீராம் சாரை அவளுக்கும் நல்லா தெரியும்னாலும், எனக்காகவே அவ கல்யாணத்துக்கு வந்ததா சொன்னா. கொஞ்ச நேரத்திலேயே மாப்பிள்ள வீட்டுக்காரங்களும் வர அவங்கள பக்கத்துல இருக்கிற மண்டபத்துல தங்க வச்சு அவங்களை கவனிச்சுக்கிற வேலையை நானும் மேகலாவும பாத்துகிட்டோம்.




மீனாவுக்கு மேக்கப் போடனும்னு ஆரம்பிக்கிறப்போ, மேகலாதான் முன்னாடி இருந்து எல்லாம் பண்ணினா. மீனா மேக்கப் போட்டதுக்கப்பறம் ரொம்ப அழகா தெரிஞ்சா. மேகலாவோட சுறுசுறுப்ப பாத்து, எல்லாருக்கும் அவள ரொம்ப பிடிச்சு போச்சு. கொஞ்ச நேரம் இருந்துட்டு, அவ நான் கிளம்புறேன், கார் டிரைவருக்கு நேரமாச்சு, என் பொண்ணு மாமியார்கிட்ட தனியா இருக்கான்னு... சார் கிட்ட சொல்லிட்டு கிளம்ப பார்த்தா.




ஆனா சாரும் அவர் மனைவியும், டிரைவர் போனா போகட்டும். நீ இருந்து சாப்பிட்டு விட்டுதான் போகனும், எங்க டிரைவரை அனுப்பிச்சு உங்க வீட்ல கொண்டுபோயி பத்திரமா சேத்துர்றோம்னு சொல்ல, அதுக்கு மேல அவங்க பேச்ச தட்ட முடியாம, டிரைவர மட்டும் அனுப்பி வச்சுட்டு எங்க கூடவே அவளும் தங்கிட்டா. கல்யாண வேலையை contract ல விட்டு இருந்ததால, பொண்ணு வீட்டுக்காரங்களும் பெரிசா ஒன்னும் வேலையில்லை. சாயங்காலம் மாப்பிள்ளை அழைப்புக்கு எல்லாரும் ரெடியானோம். Function முடிஞ்சதும் அவ கிளம்ப ரெடியானப்போ, "காலைல 9 மணிக்கு முகூர்த்தம் ஆனா, அதுக்கு முன்னாடியே சீக்கிரம் வந்துரு"ன்னு சார் வொய்ப் சொல்ல, "இல்லம்மா, டிரைவர் நாளைக்கு லீவு"ன்னு மேகலா சொன்னா. உடனே சார் என்ன பார்த்து, "சுந்தர் உனக்குதான் டிரைவிங் தெரியுமே, நீயே மேகலாவ கொண்டு போய் விட்டுட்டு, காலைல சீக்கிரமா கையோட கூட்டிகிட்டு வந்துருன்னு சொல்ல, சரி சார்"ன்னு, அவளோட கார்ல கிளம்பிட்டேன்.



















மேகலா, கார்ல முன்பக்கமா எனக்கு பக்கத்துல உட்கார்ந்தா. அவ தலைல வச்சிருந்த மல்லிகைப் பூ வாசம் 'கும்'முனு ஆள தூக்கி மூடு ஏத்துச்சு!. கொஞ்ச தூரம் போனவுடனே, "என்ன சுந்தர், எப்படியிருக்க?"ன்னு கேட்டா, "நான் நல்லா இருக்கேன்"னு சொல்லிட்டு அவள திரும்பி பார்த்தேன்.




அந்த இருட்டுலையும், கட்டு குலையாத அவ முலைகள் பளீச்சுன்னு அடிச்சிச்சு. என் கண் போற இடத்த பார்த்துட்டு, "சுந்தர் ரோட பார்த்து ஓட்டு"ன்னு சொல்லி சிரிச்சா. நானும் சுதாரிச்சுகிட்டு ரோடுல கவனமானேன்.




அருமையான அந்த ரோடில டிரைவ் பண்றது ரொம்ப நல்லாயிருந்துச்சு. என்னோட டிரைவிங்க அவ ரொம்ப ரசிச்சு பாத்துகிட்டு வந்தா. அப்பாவுக்கூட என்னோட டிரைவிங் ரொம்ப பிடிக்கும். எனக்கு சகுந்தலாவை பக்கத்தில ஒக்கார வச்சுகிட்டு இதே மாதிரி டிரைவ் பண்னிக்கிட்டு போகனும்னு திடீர்ன்னு ஆசை வந்துச்சு... சரி ஊருக்கு போனதும் ஒரு நாள் சோழவந்தான் பக்கத்துல இருக்கும் எங்க பண்னை வீட்டுக்கு அவளை கூட்டிக்கொண்டு போய் காண்பிக்கிறமாதிரி ஒரு ஜாலி டிரிப் அடிச்சிடவேண்டியதுதான்னு மனசுகுள்ள ஒரு திட்டம் போட்டேன்.




சுந்தர் உன் டிரைவிங் சூப்பரா இருக்குன்னு பாராட்டிட்டு என் கிட்ட பேச்சு கொடுக்க ஆரம்பிச்சா மேகலா. அப்படியே மெதுவா எங்கிட்ட, "சரி நான் பார்க்க எப்படி இருக்கேன்? சகுந்தலா அளவுக்கு அழகியில்லைனாலும் ஓரளவாவது பரவாயில்லையா?ன்னு கேட்டா. "ம்... நீங்களும் அழகா இருக்கீங்க"ன்னு சொன்னேன்.



















"தேங்க்ஸ் சுந்தர்"ன்னு சொல்லிட்டு, "என் பிரண்ட்சகுந்தலா சந்தோசமா இருக்காளா"ன்னு கேட்டாள். " ஏன் நீங்க இத உங்க பிரண்டுகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கலாமே"?ன்னு திருப்பினேன்..




"கோவிச்சுக்காத சுந்தர், சகுந்தலா இப்ப உன்னோட சந்தோசமா இருப்பான்"னு எனக்கு தெரியும்"ன்னு சொல்ல, நான் அவங்க முன்ன பேசுனதா தெரிஞ்சுக்காதமாதிரி "என்ன சொல்ல வர்ரீங்கன்னு எனக்கு புரியலை"ன்னு சொன்னேன்.




அதுக்கு அவ, "ரொம்ப நடிக்காத, உங்க ரெண்டு பேருக்கும் நடுவில லவ் இருக்கிறது எனக்கு நல்லா தெரியும், இனிமே எங்கிட்ட நீ எதுவும் மறைக்க வேண்டாம். நேத்திக்கு நீ வர்ரபோறத பத்தி எங்கிட்ட சொன்ன சகுந்தலா உங்க உறவ பத்தி எதுவும் சொல்லலைனாலும், நீ அவ கூட நெருங்கிட் டேங்கிறத மட்டும் அவளோட பேச்சுல இருந்து என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது. என் கிட்ட மறைக்காம உண்மைய சொல்லு, அவ இப்ப உங்கூட சந்தோசமாதான இருக்கா"?ன்னு கேக்க, நானும் ஆமாம்னு தலையாட்டினேன்.




சுந்தர், "என் பிரண்டு ரொம்ப நல்லவ, அவளுக்கு உன் மேல ரொம்ப பாசம். அவ எப்பவும் உன்ன பத்திதான் பேசிகிட்டு இருப்பான்னு சொன்னா.




நான் பேச்ச மாத்திரதுக்காக, "சரி உங்க ஹஸ்பெண்ட் எங்கே"?ன்னு கேட்டேன். அவ, "அவரு சொந்தமா எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறாரு. அதனால அடிக்கடி டூர் போயிருவாரு. அவரோட அம்மா தான் எனக்கு துணையா இருக்கிறாங்க. குழந்தையும் அவங்ககிட்ட நல்லா ஒட்டிகிட்டு இருக்கிறதால, நானும் அவருக்கு உதவியா அவரோட ஆபிஸ் வேலைக்கு அஸிஸ்ட் பன்ணிக்கிட்டு இருக்கேன்"னு சொன்னா.




"சரிதான் ஒரு பெரிய பிசினஸ் மேக்னெட்டுகிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன்"ன்னு அவள கிண்டல் பண்ணினேன்.



















"எங்க சுந்தர், பணத்த வச்சுகிட்டு என்ன பண்ன?, ஜாலியா enjoy பண்ண வேண்டிய வயசுல எப்ப பாரு டூர் கிளம்பிடுறாரு. உள்ளூர்ல இருந்தாலும், மீட்டிங்க, பிரண்ட்சுகளோட பார்ட்டின்னு சொல்லி தினமும் லேட்டாதான் வருவாரு. நாங்க சந்தோசமா இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிரலாம்"னு சொல்லி சலிச்சுகிட்டா. நான் அதுக்கு பதிலேதும் சொல்லாம, அவள மட்டும் பேசவிட்டுட்டு, ரோடில கவனமா வண்டிய ஓட்டிக்கிட்டு வந்தேன்.












" அவருகிட்ட, எனக்கு உடம்புல தெம்பு இருக்கிறப்பவே, காலா காலத்துல ஒரு பையனை பெத்துக்குவோம்ன்னு நேரவே வெக்கத்தவிட்டு கேட்டுடேன் ஆனாலும் இன்னும் எங்களுக்கு நேரம் சரியா அமையல, உண்மைய சொல்லனும்னா எனக்கு உன்னைய மாதிரி அழகா, அறிவான ஒரு பையன் வேணும்கிறது ஆசை"ன்னு சொன்னா.




"உன்ன பாக்கிறபோ எல்லாம் நான் ரொம்ப ஏங்கிருக்கேன் தெரியுமா?"ன்னு கேட்டா, "அப்படியா மேகலா? நான் உங்களை அந்த மாதிரி நினைச்சு பார்த்ததில்லைன்னு" பச்சையா பொய் சொன்னேன். "ஏய் நிறுத்து, நீயும் என்ன பார்த்து ஜொல்லு விடறத நான் நிறைய தடவ பார்த்துருக்கேன். பக்கத்துல சகுந்தலா இருந்ததால நீயும் நல்ல பிள்ள மாதிரி நடிச்சுக்கிட்டு இருந்த அவ்வளவுதான்"னு சொல்லி சிரிச்சுக்கிட்டே "என்ன நான் சொல்றது சரிதானேன்னு?" கேட்டா. நானும் "ஆமாம் மேகலா, உங்கள பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியே தெரியலை.. body நல்லா maintain பண்றீங்க"ன்னு சொன்னேன்.




அதுக்கு அவ "சுந்தர், நான் பார்த்து எல்லா பெண்களும் கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு சுத்து பெருத்து, குழந்தை பெத்ததுக்கப்பறம் தொப்பை போட்டு அங்கங்கே சதை தொங்க அசிங்கமா இருக்குறாங்க. எனக்கும் அந்த மாதிரி ஆகிட கூடாதுங்கிறதுல நான் ரொம்ப careful ஆக இருக்கேன். தினமும் விடாம யோகா பண்றேன், டயட்டும் கண்ட்ரோலா இருக்கேன்"னு அவ அழகோட ரகசியத்தையும் எங்கிட்ட சொன்னா.







வீட்டுக்கு வழி சொல்லிக்கிட்டே, எனக்கு இன்னும் பக்கத்துல நெருங்கி உக்காந்துகிட்டு மெதுவா "சுந்தர், நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?ன்னு கேட்டா.




நானும், "சொல்லுங்க செய்றேன்னு" சொன்னதும், கொஞ்ச நேரம் தயக்கமா பேசாம இருந்தா.




நான் உடனே, "சும்மா சொல்லுங்க மேகலா"ன்னு சொன்னேன்.




"இல்ல சுந்தர் இது ரொம்ப பெர்சனல் ரிக்கெஸ்ட், யார்கிட்டயும் குறிப்பா சகுந்தலாகிட்டகூட நீ சொல்ல கூடாதுன்னு, பயங்கரமா பீ டிகை எல்லாம் போட்டு தயக்கமா என்னை பார்த்தா.




"இங்க நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம், நான் வேற யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்க என்ன நம்பலாம். நானும் கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்"னு தைரியம் கொடுத்துட்டு, "சரி சொல்லுங்க"ன்னு சொன்னேன்.




"உனக்கு பிடிக்கலைன்னா என்ன தப்பா நினைக்கமாட்டேன்னு பிராமிஸ் பண்ணு"ன்னு சொல்ல, நானும் "சரி பிராமிஸ் என்னன்னு சொல்லுங்க"ன்னு கேட்டேன்.







"சுந்தர் இன்னைக்கு கல்யாண மண்டபத்துல உன்னை பார்க்க வர்ரப்பக்கூட எனக்கு இந்த எண்ணம் வரலை, இப்ப நீயும் நானும் தனியா இருக்கிற இந்த சூழ் நிலைல தான் எனக்கு இந்த எண்ணம் வருது".




"இன்னிக்கு அவரும் ஊர்ல இல்ல, வீட்ல மாமியார் மட்டும்தான் அவங்க படுத்துட்டா நல்லா தூங்கிருவாங்க, எனக்கு உன்ன மாதிரி 'குட்டி சுந்தர்' வேணும், எனக்கு நீ அந்த பாக்கியம் தருவையான்னு"?ன்னு கேட்டா.




அவளோட இந்த வேண்டுகோளை கேட்டு நான் ஸ்தம்பிஸ்து போயிட்டேன்....



















எனக்கு மேகலா மேல ஒரு கண்ணு இருந்தாலும், சகுந்தலாவுக்கு துரோகம் பண்ன மனசு வரலை. இது சகுந்தலாவுக்கு தெரிஞ்சுசுன்னா கண்டிப்பா அவள நான் இழக்க வேண்டியதிருக்கும்ன்னு என் மனசு என்னை எச்சரிக்கை செஞ்சுச்சு....




ஆனாலும் இன்னொருபக்கம், இங்க நடக்கப்போறத மேகலா கண்டிப்பா சொல்ல மாட்டா அதனால சகுந்தலாவுக்கு தெரியப்போறதுல்ல எதுக்கு வர்ர சான்ச miss பண்ணனும்னு தோண, ஒரே குழப்பத்துல வண்டிய ஓட்டிக்கிட்டு வந்தேன். வீட்ட அடையாளம் காட்டின மேகலா, வீட்டுக்கிட்ட வந்ததும், "சுந்தர், மெளனம் சம்மத்துக்கு அறிகுறின்னு எடுத்துக்கிட்டு, நம்மோட first night க்கு ஏற்பாடு பண்ணிடுறேன்"னு என் காதுகிட்ட வந்து சொல்லிட்டு, என் பதிலுக்கு காத்திருக்காம வண்டிய விட்டு இறங்கி நடந்துகிட்டே," சுந்தர் போர்டிகோவிலேயே கார் பார்க் பண்ணிட்டு உள்ள வா"ன்னு சத்தமா சொல்லிட்டு வீட்டுக்குள்ல போயிட்டா.




அவ வீடு ஒரு பெரிய அரண்மனை மாதிரி இருந்துச்சு. நான் கார பார்க் பண்ணிட்டு, உள்ள நுழையறப்போ, தன்னோட குழந்தைய எடுத்து கொஞ்சிக்கிட்டுருந்தவ, என் கையில அவ குழந்தைய கொடுத்து, பேரு அமிர்தவள்ளின்னு எங்க மாமியார் பேர வச்சிருக்கோம், கூப்பிடுறது அத்வைதான்னு சொன்னா. என்னை தன்னோட மாமியார்கிட்ட, "அம்மா நான் சொன்னேனே ..சுந்தர் அது இவன் தான்"னு அறிமுகம் செஞ்சு வச்சிட்டு, "நான் காலைல முகூர்தத்துக்கும் போறேன் அதுதான் கார் டிரைவ் பண்றதுக்கு சுந்தர கூட்டிகிட்டு வந்தேன்"னு சொன்னா.




மாமியார்கிட்ட என்ன பத்தி ஏற்கனவே மேகலா சொல்லி இருந்துருக்கா. அதனால அவங்களும், "வாப்பா சுந்தர், ஊர்ல எல்லாரும் சுகம்தானே?, கூச்சப்படாத, இது உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ.உங்க சின்னம்மாவும், மேகலாவும் கிளாஸ்மேட்டாச்சே. சகுந்தலாவ நான் மேகலா கல்யாணத்துல பார்த்திருக்கேன். நல்ல பொண்ணு, பாவம் ரெண்டாந்தாரமா வாழ்கை பட வேண்டியதாச்சு. நல்ல குணமும் அழகும் இருந்தாலும் பணம் இல்லைன்னா இந்த உலகத்துல வாழவே முடியாது. அப்பா இல்லாத பொண்ணு, நீங்கெல்லாம் அவள நல்ல படியா பாத்துக்கோங்கப்பா"ன்னு எனக்கு புத்திமதி சொல்ல, நானும் "சரி பாட்டி"ன்னு தலையாட்டினேன்.



















உடனே மேகலா அவ மாமியார்கிட்ட, "அம்மா சுந்தரும், அவன் தம்பியும் சகுந்தலாவ தங்களோட அம்மாவா முழுசா ஏத்துகிட்டடாங்க, அவ இல்லாம இவங்க இருக்கவே மாட்டாங்க. இந்த கல்யாணதுக்கே மனசே இல்லாமதான் வந்திருக்கா"ன்னு சொல்ல, அவன் மாமியார், "ஆமாம் சகுந்தலா ரொம்ப நல்ல பொண்னு அவள அம்மாவ அடைய இவங்களுக்கு கொடுத்து வச்சிருக்கனு"ம்னு சொல்லிட்டு, "சரி மேகலா நேரமாச்சு, நான் போய் படுத்துகிறேன். நீ காலைல கல்யாணத்துக்கு எத்தனை மணிக்கு போகனும்?"னு கேக்க, "9 மணிக்கு முகூர்தம், அதனால 6 மனிக்கு எந்திரிச்சு கிளம்பினா சரியா இருக்கும்"ன்னு மேகலா சொன்னா.




"சீக்கிரமா எந்திரிக்கனும்னா, sleeping tablet போட முடியாது, நீயே 6 மணிக்குத்தான் எந்திரிக்கப்போறேங்கிறப்ப நான் தாராளமா டேப்லெட் போட்டு படுத்துகிட்டு எப்பயும் மாதிரி 7 மணிக்கு எந்திரிச்சா போதும்"னு சொல்லி மேகலாகிட்ட மாத்திரைய வாங்கி என் முன்னாலேயே மாத்திரைய போட்டுகிட்டு அவங்க ரூமுக்கு படுக்க போயிட்ட்டாங்க.




அவங்க போறதையே பார்த்துகிட்டிருந்தவ என்னைப் பார்த்து, "என்ன பண்றது சுந்தர்? அவங்களுக்கு 75 வயசாச்சு, மாத்திரை போடாம அவங்களால தூங்க முடியாது, அதுக்கு adict ஆயிட்டாங்க"ன்னு சொன்னா.




அப்ப அவ குழந்தை அழ ஆரம்பிச்சுச்சு, "சுந்தர் இவள கொஞ்சம் பார்த்துக்க.. நான் போயி பால் எடுத்துக்கிட்டு வர்ரேன்"னு சொல்லி கிச்சனுக்கு போனா.



















நானும் குழந்தையை சமாதானம் பண்ண டிரை பண்ணினேன். ஆனா அது எதையும் லட்சியம் பண்ணாம அழுதுகிட்டே இருந்துச்சு. குழந்தைக்கு பால் சூடு பண்ணி எடுத்துகிட்டு உள்ள நுழைஞ்ச மேகலா, "என்ன சுந்தர், உன்னால சமாளிக்க முடியலையா?" ன்னு சிரிச்சா.




" சரி, நீ இந்த பாலை கொஞ்சம் டம்ளர்ல ஊத்தி ஆத்து"ன்னு சொல்லி எனக்கு ஒரு வேலைய கொடுத்துட்டு, டக்குன்னு அவ பிளவுச தூக்கி முலைய எடுத்து பாப்பா வாயில வச்சா... கொஞ்ச நேரத்துல பாப்பா திரும்பவும் அழ ஆரம்பிக்க... "சரி சரி அம்மாகிட்ட பால் இல்லடா.. இதோ பாரு பாப்பாவுக்காக uncle பால் ஆத்திட்டாரு"ன்னு சொல்லி என் கையில இருந்த பாலை பாட்டில்ல ஊத்தி குழந்தைக்கு கொடுக்க ஆரம்பிச்சா. பால் குடிச்ச கொஞ்ச நேரத்தில குழந்தைய தொட்டில்ல போட்டு மெதுவா ஆட்டிக்கிட்டே, என்ன பாத்து "இந்த பாத்ரூம்ல போய் refresh பண்ணிக்கிட்டு எங்க பெட்லயே படுத்துக்க"ன்னு சொன்னா.




நான் பாத்ரூம் போயிட்டு உடம்பெல்லாம் சுத்தம் பண்ணிக்கிட்டு திரும்பி வந்தப்ப குழந்தைகிட்ட இருந்து சத்தமே இல்லை..." தூங்கிட்டாளா"?ன்னு கேட்டதுக்கு, "ஆமா..,நடுவில எந்திரிக்க மாட்டா.. இனி காலைலதான் எந்திரிப்பா"ன்னு சொல்லிட்டு, குழந்தைக்கு நெத்தியில முத்தம் வச்சு, "சமத்தா தூங்குடி செல்லம், அம்மா உனக்கு ஒரு தம்பி பாப்பவ இந்த uncle கிட்ட சொல்லி தரச்சொல்றேன்"னு என்ன பார்த்து கண் சிமிட்டினா.
















நான் மெதுவா அவளோட கட்டில்ல ஏறினேன், நல்லா ஒரு அமுங்கு அமுங்கி தண்ணீல மிதக்குற மாதிரி இருந்துச்சு!.. அதுல ஒரு மாதிரி பேலன்ஸ் பண்ணி உக்காந்துகிட்டு அப்படியே ரூம சுத்தி ஒரு லுக்கு விட்டேன்.












அவங்க பெட் ரூம் ரொம்ப பெரிசா பைவ் ஸ்டார் ஹோட்டல் சூட் மாதிரி LCD டீவி, மியூசிக் சிஸ்டம், ஃபிரிட்ஜுன்னு எல்லா வசதிகளோடவும் இருந்துச்சு. குழல் விளக்கு வெளிச்சம் டே-நைட் கிரிக்கெட் கிரவுண்ட் மாதிரி பளிச்சின்னு அந்த ரூம காட்டிச்சு. மூடு ஏத்துறமாதிரி ரூமுக்கு லைட் புளூ கலர் வால் பேப்பர்ல டெக்கரேட் பண்ணிருந்தாங்க.




டேபிள்ள மேகலாவும் அவ புருஷனும் கட்டிபிடிச்சு போஸ் கொடுத்துகிட்டுருக்கிற ஒரே ஒரு போட்டா மட்டும் லேமினேட் செஞ்சு வச்சிருந்தாங்க. படுக்கையில நடக்கிறதெல்லாம் தெரியறமாதிரி பெரிய கண்ணாடி தல மாட்டிலயும், கால் மாட்லயும் இரு ந் துச்சு... அவ புருசன் பெரிய கலா ரசிகனா இருக்கனும்னு தோணிச்சு...




என் மனசுல நினச்சத தெரிஞ்சுகிட்ட மாதிரி மேகலா என்ன பாத்து, "அவருக்கு செக்ஸ்ல ஆசை அதிகம். ஆனா இப்ப பிசினஸ் விசயமா அடிக்கடி டூர் போயிரதால எங்களால எஞ்சாய் பண்ண முடியலை... பணத்த கோடி கோடியா கொண்டுவந்து கொட்டுறாரு ஆனாலும் நாங்க இவ பிறந்ததுக்கு அப்பறம் நாங்க சேர்ந்து இருக்க முடியலை"ன்னு சொல்லிட்டு, "இரு இதோ வந்துர்றேன்"னு பாத்ரூம்குள்ல போயிட்டா.







பாத்ரூம்ல இருந்து வெளிய வர்ரப்போ குளிச்சிட்டு rose colour front opening nighty போட்டுகிட்டு ரொம்ப அழகா இருந்தா.




கண்ணாடி பார்த்து ஒரு லைட் மேக்கப் போட்டுகிட்டவ, என்ன "வா சுந்தர்"ன்னு பக்கத்துல இருந்த அவங்க சாமி ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டு, "கடவுளே, எனக்கு இந்த சுந்தர் மாதிரியே, அழகா ஒரு பையன கொடு சாமி"ன்னு சொல்லி வேண்டிக்கிட்டு, "நீயும் எனக்காக prayer பண்ணிக்க"ன்னு சொல்ல, நானும் கண் மூடி, "கடவுளே நல்ல படியா அருள் புரிப்பா"ன்னு வேண்டிகிட்டேன்.




சாமி கும்பிட்டவ, எனக்கு நெத்தியில விபூதி வச்சிவிட்டு, 'வா'ன்னு திரும்பவும் அவளோட பெட் ரூமுக்கு கூட்டிகிட்டு வந்து உள்பக்கமா தாள் போட்டா.




டிரஸிங் டேபிள்ல இருந்து செண்ட் எடுத்து தன் மேல அடிச்சுகிட்டவ, என் மேலயும் ஸ்பிரே பண்ணினா.




அந்த high class foreign செண்ட் அந்த ரூம் பூரம் பரவி கொஞ்ச நேரத்துல நல்ல மூட கிளப்பி விட்டுடுச்சு!!















தலை நிறைய மல்லிகைப்பூவ வச்சுகிட்டு, ரோஜா பூவ மெத்தை மேல தூவி விட்டு, ஃபிர்ட்ஜில இருந்து ஆப்பிள், திராட்சை, மில்க் ஸ்வீட்ன்னு திண்பண்டங்களை ஒரு தட்டுல வச்சு, என் கைல கொடுத்து "சாப்பிடு சுந்தர்"ன்னு சொன்னா.




"என்ன மேகலா, இராத்திரி 10 மணிக்கு இதெல்லாம் யாராவது சாப்பிடுவாங்களா? கல்யாணவீட்ல சாப்பிட்டதுல எனக்கு வயிறு full இப்ப எனக்கு எதுவும் வேண்டாம்"ன்னு சொன்னேன்.




"சுந்தர், இன்னிக்கு நமக்கு first night, பாலும் பழமும் சாப்பிட்டுட்டு, உறவு வச்சுகிட்டாதான், நல்ல குழந்தை பிறக்கும், please வேண்டாம்னு சொல்லாம சாப்பிடு"ன்னு சொல்ல, நான் சரின்னு சொல்லி அங்கிருந்த பெரிய காஷ்மீர் ஆப்பிள எடுத்து என் வாயில வச்சுகிட்டு, இன்னொரு பக்கத்த அவள் உதடுகிட்ட கொண்டு போய் ம்... வா share பண்ணிக்கலாம்"ன்னு கூப்பிட்டேன்.




அதுக்காகவே காத்திருந்த மாதிரி அவளும் அத கடிச்சு சாப்பிட ஆரம்பிச்சு, முடியுறப்போ அவ உதட்டோட உதடு வச்சு strong lips kiss கொடுத்தேன். இப்படியே ஒவ்வொரு பழமா சாப்பிட்டு முடிச்சு லிப்ஸ் கிஸ் கொடுக்க ரெண்டு பேருக்கும் சூடு ஏற ஆரம்பிச்சிச்சு... அடுத்து பிளாஸ்கில இருந்த பாலை ஒரு டம்பளர்ல ஊத்தி எனக்கு கொடுக்க, நான் கொஞ்சம் 'சிப்' பண்ணி குடிச்சிட்டு அவளுக்கும் கொடுக்க, சினிமாவுல காட்டுற பர்ஸ்ட் நைட் ஷோ மாதிரியே இருந்துச்சு...







அடுத்து அவ கைய எடுத்து என் கை மேல வச்சுகிட்டு, அவள கட்டில்ல என் பக்கத்துல உக்கார வச்சுகிட்டேன். மெதுவா, அவ கன்னத்தோட என் கன்னத்த வச்சு உரசி ட்டு, அவ நெத்தி, கண்ணு, மூக்கு, கன்னம், உதடுன்னு வரிசையா முத்த மழை பொழிய ஆரம்பிச்சேன்.




அவளும் அத ரொம்ப ரசிச்சுகிட்டே, என் காதுகிட்ட, சன்ன குரல்ல, 'sundar, i love you' ன்னு சொன்னா. நானும் 'I too megala' ன்னு சொல்லிகிட்டே, அவ நைட்டி பட்டன கழட்ட ஆரம்பிச்சேன்.




அவளும் என் கூட ஒத்துழைக்க ஆரம்பிக்க, கொஞ்ச நேரத்தில எங்கள மறந்து கட்டில்ல கட்டி புரள ஆரம்பிச்சோம்.




எங்க ரெண்டு பேரோட நிர்வாண உடம்பை எதிரே இருந்த கண்ணாடியில பார்க்குறப்போ எங்க வெறி இன்னும் அதிகமாகி ஆக்ரோஷமா அந்த பெரிய கட்டில்ல கட்டி புரள ஆராம்பிச்சோம்.




குழந்தை பெத்திருந்தாலும், அவ முலை தொங்காம, விடச்சுகிட்டு நின்னு எனக்கு போதை ஏத்த, நான் ரெண்டு முலையையும் மாத்தி மாத்தி பால் குடிச்சேன்... அவளும், என்ன குழந்தை மாதிரி அவ மடியில படுக்க வச்சு என்னை முகத்தோட சேத்து அணைச்சுகிட்டு அவ முலைய என் வாயில வைக்க, நான் சப்பின சப்புல அவ காம்புல இருந்து லேசா பால் வந்தது... பால் கொஞ்சம் ஸ்வீட்டா இருந்துச்சு..




அவளை கீழே புரட்டி தள்ளிட்டு, அவ தொப்புள சுத்தி முத்தம் கொடுத்துகிட்டே அவ மன்மத பீடத்துகிட்ட என் கைய வச்சு லேசா மசாஜ் செஞ்சுவிட ஆரம்பிச்சேன். அன்னிக்கு காலைலதான் கிளீன் செஞ்சிருப்பா போலிருக்கு என் கை வழு வழுன்னு அவ புண்ட மேல free ஆக போயிட்டு வந்துச்சு... அவ படுத்துகிட்டே, என் தலையிலிருந்து கழுத்து வரைக்கும் தடவி விட்டுகிட்டே, என்ன இறுக்க கட்டி வச்சகிட்டு முனங்க ஆரம்பிச்சா.... நான் அப்படியே முன்னேறி அவ புண்டைக்கு பக்கத்துல என் வாயை கொண்டு போக அவ கூச்சம் தாங்காம, கைய வச்சு தடுக்க ஆரம்பிச்சா, நான் விடாம, அப்படியே அவ புண்டைக்கு ஒரு முத்தம் கொடுக்க, அவ "வேண்டாம் சுந்தர், இதுக்கு மேல என்னால தாங்க முடியாது"ன்னு என்ன மேல இழுத்து கட்டி வச்சுகிட்டா.







அவளை கீழ படுக்க வச்சு என் சுன்னிய அவ புண்டைக்குள்ல நுழைக்க கொண்டு போறப்ப, "சுந்தர், நல்லா கடவுள வேண்டிக்க எனக்கு உன்ன மாதிரியே ஒரு பையன் வேணும்"னு சொன்னவ, "சுந்தர் விந்தை 'லீக்" பண்றதுக்கு முன்னாடி என் கிட்ட சொல்லு நான் கடவுள வேண்டிக்கனும்"னு சொன்னா.




நானும் சிரிச்சுகிட்டே, "கவலைப்படாதே மேகலா, உனக்கு கட்டாயம் என்ன மாதிரி ஒரு மகன் பிறப்பான்"னு சொல்லி என் சுன்னிய அவ புண்டைக்குள்ள சொருகுனேன்.




சகுந்தலா புண்டை ரொம்ப டைட்டா இருக்கும், அதனால சுன்னி சின்னதா இருக்கிறப்ப உள்ள விட்டு அப்பறம் பெரிசு பண்ணிக்குவேன். ஆனா மேகலா புண்டைல ரொம்ப ஈசியா என் சுன்னி உள்ள போச்சு.. அவளும் உள்ள நுழைஞ்ச என் தம்பிய அவ புண்டையோட ரெண்டு பக்கத்தையும் இறுக்கி வச்சு என் சுன்னிக்கு வரவேற்பு கொடுக்க என் சுன்னி அவ புண்டையின் ஆழத்தை அளக்க ஆரம்பிச்சிச்சு....




என் சுன்னியின் தாக்குதலை சமாளிக்க முடியாம அவ உச்ச கட்டத்த அடைய ஆரம்பிச்சதை உணர்ந்த நான், அவகிட்ட "மேகலா ரெடியா, 'டிஸ்சார்ஜ்' பண்ணப் போறேன்"னு சொன்னதும், அவ கண்ண மூடிக்கிட்டு, Prayer பண்ண ஆரம்பிக்க நான் முதல் தடவையா ஒரு புண்டைக்குள்ள என் விந்தினை பீச்சியடிச்சேன்.




என் விந்தோட forceல கடவுள நினைச்சுகிட்டிருந்த மேகலா கண்ண திறந்து என்ன பார்த்து "தேங்க்ஸ் சுந்தர், கட்டாயம் உன்னோட வாரிசு என் வயித்துல வளரப்போகுது... வாழ் நாள் முழுவதும் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில இவன் மூலம் நம்ம உறவு நீடிக்கும்"ன்னு சொல்லி, என் கண்ணத்துல முத்தம் கொடுத்தா. அவ அப்படியே மல்லாக்க படுத்துகிடக்க, நான் அவ பக்கத்துல படுத்துகிட்டு, முலையில என் வாய் வச்சு பால் குடிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல தூங்கிப்போனேன்.







குழந்தை சிணுக்கிற சப்தம் கேட்டு ரெண்டு பேருக்கும் விழிப்பு வந்துச்சு...




என்னை பார்த்து மெல்ல சிரிச்ச மேகலா, "எப்படி இருந்துச்சு சுந்தர்?"னு கேட்டா.




"நல்லா இருந்துச்சு"ன்னு சொன்னேன்.




"சுந்தர், நானும் நல்லா enjoy பண்ணினேன். உண்மைய சொல்லனும்னா, முதல் தடவையா செக்ஸ்ல இவ்வளவு சுகம் இருக்குன்னு இன்னிக்கு உங்கிட்டதான் தெரிஞ்சிக்கிட்டேன்.. என் ஹஸ்பெண்ட் இவ்வளவு நேரம் எல்லாம் பண்ண மாட்டாரு, நாங்க நல்லா விளையாடுவோம். ஆனா உள்ள நுழைச்ச கொஞ்ச நேரத்துலேயே அவர் உச்சத்த அடைஞ்சிருவாரு. ஆனா நீ ரொம்ப நேரம் தாக்கு பிடிச்சு என்னையையும் உச்சத்த அடைய வச்சு ரொம்ப சந்தோசப்படுத்திட்ட.. U R really. great" ன்னு புகழ்ந்து தள்ளிட்டா.




நான் அவள இழுத்து என் மேல படுக்க வச்சு, இருக்கமா கட்டி வச்சுகிட்டு அவளோட கொழு கொழு குண்டிகளை நல்லா சப்பாத்தி மாவு பிசையறமாதிரி பிசைய ஆரம்பிச்சேன். அப்போ அவளோட புண்டை என் சுன்னி மேல உரச உரச ரெண்டு பேருக்கும் கிளுகிளுப்பா இருந்துச்சு.




"ஒரு நாளையிலேயே, என்னை இப்படி கட்டிப்போட்டுட்டையே, தினமும் அனுபவிக்கிற சகுந்தலா அதிர்ஷ்டக்காரிதான்"னு சொல்லிட்டு, எனக்கு அவ மேல பொறாமையில்லை ஆனாலும் எனக்கு இந்த மாதிரி கொடுப்பினை அமையாம போச்சேன்னு வருத்தமாயிருக்கு"ன்னு சொன்னா.




மேகலா இப்படி சொன்னதும் எனக்கு எங்க இவ சகுந்தலாகிட்ட உளறிடுவாளோன்னு பயம் வந்திருச்சு..




"மேகலா, தயவு செஞ்சு நீங்க விளையாட்டுக்காக கூட இத சகுந்தலாகிட்ட சொல்லிடாதீங்க, அவளால இத தாங்கிக்க முடியாது"ன்னு சொன்னேன்.




அதுக்கு அவ, "கவலைப்படாதே சுந்தர், இந்த விசயம் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம். நாளைக்கு பிறக்கப்போற நம்ம பையனுக்கு கூட இத சொல்ல மாட்டேன்... உலகத்துக்கு என் ஹஸ்பெண்ட்தான் அவனுக்கு அப்பா"ன்னு சொன்னா.




நான் 'அப்பாடி'ன்னு நிம்மதி பெருமூச்சு விட்டுட்டு, அந்த சந்தோசத்த கொண்டாட, அவளை அடுத்த ரவுண்ட் ஓக்க வசதியா, என் மேல இருந்து கீழ சாய்ச்சு, அவ மேல படுத்து என் சுன்னிய ஓலுக்கு வாட்டமா கொண்டு போனேன்.




"அம்மாடி இன்னொரு ரவுண்டா, என்னால தாக்கு பிடிக்க முடியாது"ன்னு பிகு பண்ணிக்கிட்டா.




நான் அதுக்கு மேல அவள பேச விடாம, lips kiss கொடுக்க ஆரம்பிக்க, அவ மெய் மறந்து என்னுள் ஐக்கியமானா.







அவ தன்னை மறக்க ஆரம்பிச்சத உணர்ந்து, என் சுன்னிய அவ புண்டைக்குள்ள நுழைச்சு குத்தி கிழிச்செடுக்க ஆரம்பிச்சேன். அவளும் எனக்கு நல்லா ஈடு கொடுத்தா.




அவ புருஷங்கூட அவளை இப்படி அனுபவிச்சிருக்க மாட்டான். நான் அந்த அளவுக்கு அவள புரட்டி எடுத்ததில் இந்த ஜென்மத்தில் அவள் என்னை மறக்க முடியாத சுகத்தை கொடுத்து அவளை எனக்கு அடிமையாக்கிட்டேன்.




'காண்டம்' போடாம freeயா இயற்கையா ஓத்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அவளும் என்னோட தீர்த்தத்தை ரொம்ப பத்திரமா புண்டைக்குள்ள வாங்கி, அது சீக்கிரமா வெளியேரறாம நல்லா கால அகட்டி, குண்டிய தலைகாணிக்கு கீழ வச்சு என் விந்த நல்லா உள்வாங்கிக்கிட்டா.





















என்னோட வாரிசை முதல் முதலா சுமக்கப்போற அவளோட வயித்துக்கு முத்தம் கொடுத்திட்டு எந்திரிச்ச என்னை பிரிய மனசே இல்லாம கட்டி வச்சுக்கிட்டு, "சுந்தர், கல்யாணத்துல சும்மா தலைய காட்டிட்டு, சீக்கிரம் கிளம்பி வந்து நம்ம அடுத்த ஆட்டத்த ஆரம்பிச்சிருவோம், இன்னிக்கு ஒரு நாள்தான் நாம சேர்ந்துருக்க முடியும்"ன்னு சொல்ல, ரெண்டு பேரும் ஒரு வழியா கல்யாணத்துக்கு கிளம்பினோம்.
















காலைல ரெண்டு பேரும் கல்யாணமண்டபத்துக்கு சரியா முகூர்த்த நேரத்துக்குதான் போய் சேர்ந்தோம்.




கைகுழந்தகாரிங்கிறதால நாங்க லேட்டா போனத கல்யாண பரபரப்பில இருந்ததால யாரும் கண்டுக்கல.




கல்யாணம் முடிஞ்ச கையோட என்னையும் கூட்டிகிட்டு மேகலா கிளம்பிட்டா.




அடுத்த நாள் காலைலதான் எல்லோரும் ஊருக்கு கிளம்பறதால நான் காலைல 9 மணிக்கு மண்டபத்துக்கு திரும்பி வந்துருவேன்னு சொல்லிட்டு மேகலா கூடவே புறப்பட்டு விட்டேன்.




ஆனாலும் பகலில் அந்த வீட்டுக்கு போய் என்ன செய்ய முடியும் அவ மாமியார் இருப்பாங்களேன்னு சந்தேகம் வந்து நடுவழியில் அவ கிட்ட கேட்டதுக்கு, " நீ ஏன் அத பத்தியெல்லாம் கவலைப்படுறே?.. நான் பாத்துக்குறேன்.. இன்னிக்கு விட்டுட்டா இந்த மாதிரி சான்ஸ் இனிமே எனக்கு கிடைக்காது"ன்னு சொன்னா.




வீட்டுக்கு வந்ததும், அவ மாமியார்கிட்ட "அத்தை, ஒரே தலைவலியா இருக்கு, நான் என் மாடி பெட் ரூமில படுத்துக்கிறேன் நீங்க குழந்தைய பார்த்துக்கங்க"ன்னு சொன்னா.




மாமியாரும், "ஆமாம் மேகலா, ரெண்டு நாளா உனக்கு ரொம்ப அலைச்சல், நீ போய் நல்லா ரெஸ்ட் எடு, அத்வைதாவ நான் பாத்துக்கிறேன்" ன்னு சொன்னாங்க.




"ரொம்ப தேங்க்ஸ் அத்தை"ன்னு அவங்களுக்கு பதில் சொல்லிட்டு , என்னை பார்த்து, "சுந்தர் நீ கூட டிரைவிங் பண்ணி ரொம்ப டயர்டாதான் இருப்ப, வா வந்து எங்க கெஸ்ட் ரூம்ல படுத்துக்கோ"ன்னு சொல்லி என்னையும் மாடிக்கு கூட்டிகிட்டு வந்தா.




அவளோட மாடி பெட் ரூமும், கீழ் பெட் ரூம் மாதிரியே பெருசா அழகா இருந்துச்சு.







கதவ தாள் போட்டுட்டு என்ன கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்க ஆரம்பிச்சவகிட்ட, "உன் மாமியார் வந்திரப்போறாங்கன்னு சொன்னதுக்கு, இல்லை சுந்தர் அவங்களுக்கு முழங்கால் மூட்டு ஆப்ரேஷன் செஞ்சிருக்கு.. அதனால அவங்க மாடிப்படி ஏறமாட்டாங்க, ஏதாவது வேணும்னா, இண்டெர்காமில கூப்பிடுவாங்க அதனால ஒன்னும் பயமில்லாம நாம இன்னிக்கு பூரம் நல்லா எஞ்சாய் பண்ணலாம்"ன்னு சொல்ல, நான் குஷியாகி அடுத்த ஆட்டதுக்கு ரெடியானேன்.




அடுத்தடுத்து ஆட்டம் போட்டோம். நடுவில அவ கிச்சனுக்கு போய் எனக்காக ஸ்பெசல் டிபன் ரெடி பண்ணி எனக்கு ஊட்டிவிட்டா.




பழம், பிஸ்கெட், கேக்னு சாப்பிட்டு வயிறும், ஆறு ஆட்டம் போட்டதுல மனசும் நிறைஞ்சு உடல் டயர்டாகி நான் தூங்குறப்போ மணி ராத்திரி ரெண்டு.




காலைல 6 மணிக்கு என்ன எழுப்பிவிட்டவ பிரிய மனசே இல்லாம என்ன கட்டி வச்சு "இந்த உதவிய என்னைக்குமே மறக்க மாட்டேன் சுந்தர்"ன்னு சொன்னா. என் சுன்னிக்கு 'ஸ்ட்ராங்'கா ஒரு முத்தம் கொடுத்திட்டு, ரெண்டு நாளா ரொம்ப ஆட்டம் போட்டுடுட்டு இப்ப ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி சுருண்டு போயி படுத்திருக்கிறத பாருன்னு சுருங்கிருந்த என் சுன்னிய கிண்டல் பண்ணினா.




நானும் சரி இன்னொரு ஆட்டம் போட்டுரலாமான்னு என் சுன்னிய ஆட்ட அதுக்கு அவ, "இரு அவரை நான் எழுப்புறேன்"னு சொல்லி தன்னோட வாயால ஊம்ப ஆரம்பிச்சா. A/c ல வச்ச மாதிரி ஜில்லுன்னு இருந்தாலும் சுன்னிய மேலயும் கீழயும் வேக வேகமா பண்றப்ப சூடாகி, வாயில இருக்கிற எச்சில் பட்டு திரும்பவும் கூலாகி ...அவளோட சுன்னி அபிசேகம் பிரமாதமாக இருந்துச்சு. ஒரு வழியா இந்த முதல் ஊம்பல் பயன் கொடுக்க, என் சுன்னி நட்டுக்க ஆரம்பிச்சு கடைசி ஷோவை மறக்கவே முடியாத வகையில ரொம்ப enjoy பண்ணி கொண்டாடி முடிச்சோம்.







"சரி, உங்க புருஷன் கூட உறவு வச்சே பல மாதங்கள் ஆகிடுச்சுன்னு சொன்னீங்களே எப்படி சமாளிக்க போறீங்க?"ன்னு கேட்டதும், "அது ஒன்னும் பிரச்சனை இல்லை சுந்தர், இன்னும் ஒரு மாசம் கழிச்சு, நல்லா கன்பார்ம் ஆனதும் ராத்திரியில அவர் நல்ல தூக்கத்துல இருக்கிறப்போ இழுத்து வச்சு 'பண்ண' சொல்லிட்டு, அதுக்கப்பறம் பிறக்கப்போற நம்ம பையனுக்கு அவரை அப்பாவாக்கிடுவேன். பிறக்கப்போற நம்ம பையனுக்கு DNV test ஆ பண்னப் போறாங்க? நீ அதுக்கெல்லாம் கவலைப்படாத... நான் பாத்துக்கிறேன்" ன்னு சொல்லி சிரிச்சா.




கொஞ்ச நேரம் கழிச்சு, "சுந்தர், பிறக்கப்போற நம்ம பிள்ளைக்கு பெயர்கூட select பண்ணிட்டேன்"னு சொல்ல, நான்" என்ன பேரு?"ன்னு ஆவலா கேட்டேன்.




"ம்... உன் ஞாபகார்த்தமாதான் வைக்கப்போறேன்" ன்னு சஸ்பென்ஸ் கொடுத்ததும், நான் மிரண்டு போயி 'ஐயையோ'ன்னு அலறினேன்.




அவ, "பயப்படாத யாருக்கும் சந்தேகம் வராம இருக்க, என் புருஷனுக்கு பிடித்த அரவிந்தர் பெயரையும் என் மாமனாரின் பெயரான சுந்தரேஷனில் இருந்து சுந்தரையும் எடுத்து ' அரவிந்த் சுந்தர்'ன்னு வைக்கப்போறேன்"ன்னு சொல்லிட்டு, "இந்தப் பெயர் உனக்கு பிடிச்சிருக்கா?"ன்னு கேக்க, நானும் 'ஓகே'ன்னு என்னோட முதல் வாரிசின் பேருக்கு ஒப்புதல் கொடுத்திட்டு கிளம்பினேன்.




அவளோட டிரைவர் என்னை கல்யாண மண்டபத்துல டிராப் பண்ண, கல்யாண கோஷ்டியோட சேர்ந்து நானும் எங்க ஊர் திரும்பினேன்.







வீட்டுக்குள் நான் நுழைஞ்சப்ப, சுரேஷுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுத்துக்கிட்டுறந்த சகுந்தலா, வேகமா என்னப்பார்த்து, "வா வா"ன்னு சந்தோஷமா வரவேற்க, என்னோட பிரிவு அவளை ரொம்ப பாதிச்சிருந்தை என்னால உணரமுடிஞ்சிச்சு.




என் பக்கத்துலயே உக்காந்து இங்கிருந்து போனதுல இருந்து வந்து சேர்ந்த கதை வரைக்கும் விடாம கேட்டு தெரிஞ்சுகிட்டா. நானும் ஏற்கனவே மேகலாகிட்ட யேசிச்சு வச்சுகிட்ட மாதிரியே, மேகலா வீட்டுக்கு ஒரே நாள் மட்டும் போயிட்டு வந்த மாதிரி கதையை மாத்தி அவ என்ன சந்தேகப்படாம சொல்லி முடிச்சேன்.




நாலு நாளா நல்ல தூக்கம் இல்லாததால உடம்பு ரொம்ப அசதியா இருந்துச்சு. அப்பா வந்ததும் அவரையும் பாத்து பேசிட்டு, சீக்கிரமாவே அன்னிக்கு ராத்திரி தூங்க போயிட்டேன். நடுவில சகுந்தலா வந்து என் நெத்தியில திருநீர் வச்சுவிட்டு, என் கன்னத்துல முத்தம் கொடுத்து good night சொல்லிட்டு போக நான் நித்திரையில் ஆழ்ந்தேன்.







அடுத்த நாள் காலையில வழக்கம்போல சகுந்தலா காலைல ஐந்து மணிக்கு என் ரூமுக்குள்ள வந்து, தன்னோட வலது கைய என் சுன்னி மேல வச்சு மெதுவா தடவிகிட்டு, இடது கைய என் தோள் மேல வச்சுக்கிட்டு , என் முகத்துகிட்ட குனிஞ்சு, நெத்தியிலயும், கன்னத்துலயும் முத்தம் வச்சு, "சுந்தர் கண்ணா, குட்மார்னிங்! எந்திரிடா செல்லம்"ன்னு என்ன கொஞ்சி எழுப்புனா.




நானும் அவளை அப்படியே கட்டி வச்சு முத்தம் கொடுத்து "குட்மார்னிங் அம்மா"ன்னு சொல்லி எந்திரிச்சேன்.




அதுக்கப்பறம் அப்பா 'வாக்கிங்' கிளம்பி போனதும் எங்க ஆட்டத்த ஆரம்பிச்சோம்.




நாலு நாள் என்ன பிரிஞ்சு இருந்தத சகுந்தலாவால தாங்க முடியலை. என்னை விட அவளோட வேகம் அதிகமா இருந்துச்சு அவ சந்தேகப்பட்டுட கூடாதுன்னு நானும் பிரிவு தாங்காம காம வெறியில துடிக்கிறமாதிரி காட்டிக்கிட்டேன். ஆனாலும் மேகலாகூட ஆடின ஆட்டத்துல உடம்பு கொஞ்சம் டயர்டாகி போயிந்திருச்சு. அத சமாளிக்க அடுத்த ரெண்டு மூனு நாள் அவ கிட்ட பஸ் டிரவல் உடம்புக்கு டயர்டா இருக்கிறதா சொல்லி அவள நம்ப வைக்க வேண்டியதாயிடுச்சு.




அவளும் அப்பாகிட்ட, "இனிமே என் பிள்ளைய தனியா அனுப்ப மாட்டேன்... பாவம் அவன் ரொம்ப டயர்டாயிட்டான்"னு புலம்பி தள்ளிட்டா.




அவரும் "முதல்ல நான் உங்கிட்ட கேட்டுதானே அனுப்பிச்சேன்... நீ முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?"ன்னு சொல்லிட்டு, அம்மாவும் பிள்ளையும் இனிமே பிரியாம எப்பவும் வீட்டிலையே இருங்கன்னு சொல்லி சிரிச்சுட்டு போயிட்டாரு.







அந்த சண்டே சகுந்தலாவோட பர்த் டே. அவளுக்கு தெரியாம ரொம்ப கிராண்டா செலிப்ரேட் பண்ணனும்னு நாங்க மூனு பேரும் முடிவு பண்ணினோம். அன்னிக்கு ராத்திரி 11.45 க்கு நான் எழுந்து சுரேஷை எழுப்ப, ரெண்டு பேரும் அப்பா ரூமுக்கு போனோம். எங்களை எதிர்பார்த்து அப்பாவும் ரெடியா கதவை திறந்து வச்சு இருந்தாரு.




சகுந்தலா நல்லா தூங்கிக்கிட்டு இருந்தா. நாங்க மூனு பேரும் அவ பக்கத்தில போயி நின்னோம்.




அப்பா மெதுவா அவ நெத்தியில முத்தம் வச்சு happy birthday ன்னு சொல்ல, நானும் சுரேசும்அவ காதுகிட்ட குனிஞ்சு many more returns of the day ன்னு சொன்னோம்.




திடீர்னு சத்தம் கேட்டு எந்திரிச்சவ, நாங்க wish பண்றத பாத்துட்டு இன்ப அதிர்சியில உறைஞ்சி போயிட்டா.




அப்பாஅவளுக்கு birthday presentation னா வாங்கி வச்சிருந்த வைரத்தோடு பாக்ஸை நானும் சுரேசும் சேர்ந்து அவ கையில கொடுத்தோம்.




அவ சந்தோசத்துல அப்படியே எங்க மூனு பேரையும் சேர்த்து கட்டி வச்சுகிட்டு எங்க மூனு பேரு கன்னத்திலயும் முத்தம் கொடுத்தா.




அப்பா பக்கத்தில இருக்கிறதப்பத்தியெல்லாம் கவலை படாம, நானும் அவளை என் நெஞ்சோட கட்டி வச்சு, கன்னத்தில முத்தம் கொடுத்து "அம்மா இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் நீங்க நல்லா இருக்கனும்"னு சொல்லி வாழ்த்தினேன்.




அவ ரொம்ப நெகிழ்ந்து போயி எங்க மூனு பேருக்கும் தேங்க்ஸ் பண்ணினா.




சகுந்தலாவ அன்னிக்கு நாங்க எந்த வேலையும் செய்யவிடல. மதியம் ஸ்பெசல் மீல்ஸுக்கு பத்மா அத்தையும், கீதாவும் எங்களுக்கு உதவி செய்ய சூப்பரா சமைச்சோம்.




அன்னிக்கு சாயங்காலம் எல்லோரும் சேர்ந்து கார்ல கோவிலுக்கு போகனும்னு சகுந்தலா ஆசைப்பட்டாதால எங்க குல தெய்வம் கோவிலுக்கு கிளம்பினோம்.







நாங்க மூனு பேரும் பட்டு வேஷ்டி, பட்டு ஜிப்பா போட்டுகிட்டு மைனருங்க மாதிரி கிளம்பினோம்.












சகுந்தலாவும் அவ அம்மாவும் பட்டு சேலை கட்டியிருந்தாங்க, கீதா வெள்ளை சுடிதார் போட்டிருந்தா.




அப்பா அவளை பார்த்து, "ஏன் கீதா நீயும் சேலை கட்டிக்க வேண்டியதுதானே?"ன்னு கேக்க, அதுக்கு அவ, "இல்லை மாமா நான் இதுவரை சேல கட்டினதில்லை"ன்னு சொன்னா.




உடனே பத்மா அத்தை , "எங்கண்ணன் சொல்றதும் சரிதாண்டி, கோவிலுக்கு போறப்போ சேலை கட்டிகிட்டு போறதுதான் அழகு"ன்னு சொல்லி சகுந்தலாவோட பட்டு சேலையை வாங்கி கீதாவுக்கு கட்டிவிட உள்ள கூட்டிட்டு போனாங்க.




சகுந்தலாவோட சிவப்பு கலர் ஜரிகை போட்ட கல்யாண பட்டு புடவையில கீதா ரொம்ப பெரிய பொண்ணா தெரிஞ்சா.




அவளையே வச்ச கண்ணு மாறாம உத்து பாத்த என்ன பார்த்து, "சுந்தர்அண்ணா, என்ன அப்படி பார்க்குறீங்க?, இந்த சேலைல நல்லா இருக்கேனா?ன்னு அவ கேட்டதும், நான் சுதாரிச்சுகிட்டு, "ரொம்ப அழகா இருக்க கீதான்"னு சொல்ல, எங்க அப்பா, "ஆமா கீதா இந்த சேலைல பார்க்குறப்போ ரொம்ப பெரிய பொண்ணா தெரியற... பேசாம இந்த வருசம் +2 பரீட்சையை முடிச்சதும் நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான்"னு சொல்லி சிரிச்சார்.




உடனே அவ, "போங்க மாமா, நானும் சுந்தர் அண்ணா மாதிரி படிச்சு, பெரிய கம்பியூட்டர் எஞ்சினீயராகனும் அதுக்கப்பறம்தான் கல்யாணமெல்லாம்"ன்னு சொல்லிக்கிட்டே கார்ல ஏறி முன்பக்கம் எனக்கும் சுரேஷுக்கும் நடுவில உக்கார்த்துகிட்டா.




டிரைவர் சீட்ல இருந்த எனக்கு பக்கத்தில கீதா நெருக்கமா உக்கார்ந்திருந்தாலும் பின்னாடி பத்மா அத்தை, அப்பா, சகுந்தலா உக்கார்ந்திருந்ததால நல்ல பிள்ளையா அவ மேல படாம ரோடில கவனம் வச்சு வண்டிய ஓட்டினேன்.




வண்டியில போகிறப்போ, அப்பா கீதாகிட்ட "இன்னும் மூணு மாசத்தில எக்ஸாம் ஆரம்பிச்சுருமே, எக்ஸாமுக்கு நல்லா பிரிபேர் பண்ணியிருக்கையா?"ன்னு கேட்டுட்டு, ஏதாவது 'டவுட்' இருந்தா சுந்தர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோன்னு சொன்னாரு.




அதுக்கு அவ, "சரி மாமா"ன்னு சொன்னா. அப்பா அவ கிட்ட, "நல்ல மார்க் எடுத்தைனா, சுந்தர் படிக்கிற அதே காலேஜ்லையே உன்னையும் சேர்த்து விட்டுறேன்"னு சொன்னாரு. உடனே கீதா பின்பக்கம் திரும்பி, அப்பாகிட்ட "ரொம்ப தேங்க்ஸ் மாமா, கண்டிப்பா நான் தான் எங்க ஸ்கூல் ப்ர்ஸ்ட் வருவேன், சுந்தர் அண்னா காலேஜ்லேயே என்னையும் சேர்த்து விட்டுருங்கன்"னு சொன்னா.




அப்பா அவ கிட்ட "ஸ்கூல் பர்ஸ்ட் வந்தின்னா, உனக்கு காலேஜ் போறதுக்கு ஒரு ஸ்கூட்டி பெப் வாங்கித்தரேன்"னு சொல்லிட்டு சுரேஷ் அடுத்த வருசம் நீயும் பத்தம் வகுப்புல ஸ்கூல் பர்ஸ்ட் வந்தின்னா உனக்கும் நீ கேக்கிற மாதிரி பெரிய வண்டி வாங்கித்தற்ரேன்னு வாக்குறுதியை அள்ளி வீச ஆரம்பிச்சாரு.




அவங்கம்மா, "கீதா உண்மையிலேயே நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிடி, உங்க அக்காவும், மாமாவும் உனக்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்யிறாங்க. கடைசிவரைக்கும் அவங்கள நாம மறக்கவே கூடாதுன்னு சொல்லிட்டு, "சாமியை நல்லா வேண்டிக்கிட்டு, கவனமா படிச்சு நல்ல மார்க் வாங்கிறது உன் பொறுப்பு"ன்னு சொல்ல அவளும் "சரிம்மான்"னு தலையாட்டினாள்.







அன்னிக்கு கோவிலுக்கு போயிட்டு, அப்படியே டின்னருக்கு ஹோட்டலுக்கு போனோம்.




நாங்க நாலு பேரும் ஒருத்தரை ஒருதர் கலாட்டா பண்ணிக்கிட்டே நல்லா enjoy பண்ணி சாப்பிடுறதை, அப்பாவும் அத்தையும் ரசிச்சுக்கிட்டு இருந்தாங்க. நாங்க சந்தோஷமா சிரிச்சு பேசுறத, அங்கிருந்த எல்லாருமே வேடிக்கை பார்த்தாங்க.




வீட்டுக்கு வந்ததும், அத்தை ஊர் கண்ணு பூராம் எங்க மேல பட்டுருக்கிறதா சொல்லி எங்களுக்கு திருஷ்டி சுத்தி போட்டாங்க.




எங்களுக்கெல்லாம் திருஷ்டி சுத்தி போட்ட அவங்களுக்கு, பதிலுக்கு சுத்தி போடாததாலயோ என்னவோ அப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு.




மே மாசம் கத்திரி வெயில் வீணாக போகக்கூடாதுன்னு, எங்க வீட்டு மொட்ட மாடியில, பத்மா அத்தை அவங்க பெண்ணுகளோட சேர்ந்து வடாம் வச்சுக்கிட்டு இருந்தாங்க. அப்பா ஆபிஸ் போயிருந்தாரு. சுரேஷ் பத்தம் வகுப்புங்கிறதால ஸ்பெசல் கிளாஸ் போயிருந்தான். நான் பொழுது போகாம 'நெட்' பார்த்துக்கிட்டு இருந்தேன்.












திடீர்ன்னு, 'அம்மா'ன்னு அலறல் சத்தம் கேட்டு, மாடிக்கு ஓடி போய் பார்த்தா, அங்க அத்தை மயக்கம் போட்டு கிடந்தாங்க.




சரி sun stroke அட்டாக் ஆகிருக்கும்னு first aid எல்லாம் பண்ணி அவங்களை ரெஸ்ட் எடுக்க வச்சோம்.




ஆனா சாயாங்காலம் ஆனதுக்கப்பறம் கூட அவங்களால எந்திரிக்கவே முடியலை. 'வயிறு வலி'ன்னு அழுதுகிட்டே இருந்தாங்க.




சகுந்தலா என் கிட்ட, "சுந்தர் இது ladies problem அவங்களை உங்கப்பா ஆபிஸுக்கு பக்கத்தில் இருக்கிற கவிதா நர்சிங் ஹோமுக்கு கூட்டிகிட்டு போகலாம்"னு சொல்ல அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போனோம்.




டாக்டர் டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு, அவங்க 'யுட்ரஸை ரீமூவ்' செய்யனும்னு சொல்லி ''அட்மிட்' பண்ணிட்டாங்க.




நல்ல மனசுல்ல அத்தைக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருசேன்னு நாங்க எல்லோருமே கலங்கி போயிட்டோம்.




அத்தைக்கு ஆப்ரேஷன் உடனடியா செஞ்சு ஒரு வாரம் பெட்ல இருக்கனும்னு டாக்டர் சொல்லி அன்னிக்கு நைட்டேஆப்ரேஷன் பிக்ஸ் பன்ணினாங்க.







அன்னிக்கு நைட் நாங்க எல்லாருமே ஹாஸ்பிட்டல்ல இருந்தோம்.




அடுத்த நாள் யூரின் டியூப் வழியே போனதால லேடீஸ் யாராவது கூட இருக்கனும்கிறதால சகுந்தலாவும் கீதாவும் இருந்தாங்க.




ராத்திரி கீதா அவங்கம்மா கூட இருக்க அவளுக்கு துணைக்கு நான் இருந்தேன். சகுந்தலாவும் அப்பாவும் வீட்டுக்கு போயிட்டாங்க.




அடுத்த நாள் காலைல சகுந்தலாவ அப்பா கொண்டு வந்து விட்டுட்டு ஆபிஸ் போயிட்டாரு.




காலைல பத்து மணிக்கு, டாக்டர் ரவுண்ட்ஸ் வந்துட்டு போனதுக்கப்பறம் பசிக்க ஆரம்பிச்சிச்சு.




அத்தைக்கு தூக்க மருந்து வேலை செஞ்சதால நல்லா தூங்கிக்கிட்டு இருந்தாங்க.




"நான் கேண்டின்ல போயி சாப்பிட எதுவும் வாங்கிக்கிட்டு வரவா?"ன்னு சகுந்தலாகிட்ட கேட்டேன். அதுக்கு அவ, "சுந்தர் நீயும் கீதாவும் வீட்ல போயி குளிச்சு, சாப்டுட்டு வாங்க நான் அம்மாவ பாத்துக்கிறேன்"னு சொன்னா.




கீதாவும் நைட்டெல்லாம் தூங்காததால ரொம்ப டயர்டா இருந்தா. அத பார்த்துட்டு சகுந்தலா "கீதா, ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கிட்டு வாங்க"ன்னு சொல்ல, "சரி"ன்னு சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்பி வந்தோம்.




சாப்பிட்டு எந்திரிக்கும் போதே ரெண்டு பேருக்கும் நல்லா தூக்கம் வர நான் போய் என்னோட பெட்ல படுத்தேன்.







என் பின்னாடியே வந்த கீதா, " சுந்தர் அண்ணா நான் எங்கே படுத்துக்க?"ன்னு கேட்டாள்.




" நீ 'கெஸ்ட் ரூமு'ல படுத்துக்கோ கீதா"ன்னு சொன்னேன். அதுக்கு அவ "ம்... ஊகூம் நான் தனியாயெல்லாம் படுக்க மாட்டேன், வேணும்னா நீங்களூம் என்னோட வந்து அந்த ரூமுல படுத்துக்க்கோங்க"ன்னு தலையை ஒரு பக்கமா சாய்ச்சு, என்ன பார்த்து கெஞ்சலா ஒரு பார்வை பார்த்துக்கிட்ட சொன்னா.




"நான் அங்க வர்ரதுக்கு பேசாம, நீயும், இங்கேயே படுத்துக்கோ"ன்னு சொல்லி நான் கொஞ்சம் தள்ளி படுத்துக்கிட்டு, என் பக்கத்திலேயே அவளுக்கும் இடம் கொடுத்தேன்.




ரெண்டு பேரும் ஒரே கட்டில்ல படுத்தாலும், படுத்தவுடனேயே எங்களை மறந்து நல்லா தூங்கிட்டோம்.







படுத்த அரை மணி நேரத்தில் திடீர்ன்னு காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டு விழிப்பு வந்துச்சு.




துணி வெளுக்க எடுத்துபோற மணிகண்டன் தாத்தா வந்திருந்தார். அவர் கிட்ட போடறதுக்குன்னு சகுந்தலா துணிக்கூடையில வச்சிருந்த துணியெல்லாம் எடுத்து சரி பார்த்து நோட்ல எழுதிக்கிட்டு அவர அனுப்பிச்சிட்டு கதவ மூடிக்கிட்டு ரூமுக்குள்ள வர்ரப்ப கீதா நல்லா தூங்கிக்கிட்டு இருந்தா.




நான் வந்தது தெரியாம என்னோட இடத்துல படுத்து தூங்கிக்கிட்டு இருந்தா.




நானும் அவளை 'டிஸ்டர்ப்' செய்யாம, அவ முதல்ல படுத்த இடத்துல படுத்துக்கிட்டு ஓர கண்ணால அவள ரசிக்க ஆரம்பிச்சேன்.




கீதா சுண்டினால் ரத்தம் வரும் அளவுக்கு நல்ல சிவப்பு கலர். அவள் அன்னிக்கு பிங்க் கலர் சுடிதார் அணிந்திருந்தாள். அது அவளை இன்னமும் அழகாக காட்டியது.




வீட்டில் இருந்ததால் துப்பட்டா போடாமல் இருந்தாள்.




டாப்ஸின் கேப்பில் அவளின் முலை பிளவு லேசா தெரிஞ்சிச்சு.




அவ கழுத்துல போட்டிருந்த தங்க செயின் மார் பிளவை ஒட்டிக்கிட்டு உள்ள படுத்திருந்துச்சு.




பாவாடை லேசா மேல ஏறி கெண்டை கால் கொலுசு அழகா இருந்துச்சு.




மருதாணி வச்ச பாதம் என்ன எடுத்துக்கோன்னு கூப்பிடுச்சு.




அவள பார்க்க பார்க்க எனக்கு போதை ஏற ஆரம்பிச்ச நேரம், என்னோட குறு குறு பார்வையின் உக்கிரம் தாங்காமல் திடீர்னு விழிப்பு வந்து ,என் பக்கம் திரும்பினாள்.







மலங்க மலங்க என்னை பார்த்தவள், நான் முழுச்சுகிட்டு இருக்கிறத பார்த்து "என்னண்ண, தூக்கம் கலஞ்சிருச்சா?"ன்னு கேட்டா.




நானும், "ஆமாம் கீதா, டோபி வந்து எழுப்பி விட்டுட்டார்"னு சொல்லிட்டு, "சரி ஹாஸ்பிடலுக்கு கிளம்பலாமா? நேரமாச்சு"ன்னு கேட்டேன்.




"இன்னும் ஒரு பத்து நிமிசம் அண்ணா, எனக்கு இன்னும் தூக்கம் கலையலை"ன்னு கெஞ்ச, நானும் "சரி தூங்கு"ன்னு சொல்லிட்டு படுக்கையை விட்டு எந்திரிக்க ஆரம்பிச்சேன்.




உடனே சட்டுன்னு திரும்பி, கீதா அவளோட ரெண்டு காலையும் தூக்கி என் வயித்து மேல போட்டுகிட்டு, "அண்ணா நீங்களும் படுங்க... ரெண்டு பேரும் சேர்ந்து எந்திருக்கலாம்"ன்னு சொல்லி என்ன படுக்கையை விட்டு எழ முடியாமல் செய்தாள்.




கொழு கொழு கால்கள் என் மேல பட்டதும் "தம்பி" துள்ள ஆரம்பித்துவிட்டார். அதை மறைக்க நான் மெதுவா அவளோட காலை எடுத்து கீழே வச்சிட்டு அவளை நெருங்கி படுத்தேன்.




என் நெருக்கம் அவளுக்கும் பிடித்திருக்க, அவ இன்னும் என் பக்கம் நெருங்கி வந்து என் தோள் அருகே முகம் வைத்துக்கொண்டாள்.




நான் மெதுவாக அவள் காதருகே குனிந்து "கீதா குட்டி இன்னும் எவ்வளவு நேரம் படுத்த்துக்குவ? அம்மா தேடுவாங்க ... வா கிளம்பலாம்"ன்னு சொன்னேன்.




"ஆமா சரியான 'அம்மா கோண்டு', அக்கா கேட்டா நான் சமாளிச்சுக்கிறேன்... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு, வெயில் குறைஞ்சதும் போவோம்"ன்னு அவளும் ஏதோ ரகசியம் சொல்றது மாதிரி என் காதுக்கிட்ட வந்து சொன்னாள்.







அவ அப்படி சொல்லும் போது அவள் உதடு என் கன்னத்தில் பட்டு எனக்கு அவள் முத்தம் கொடுத்தது போல இருந்துச்சு....




நானும் அதே மாதிரி செய்யனும்னு தோண, அவ கன்னத்துல என் உதடு பட்டும் படாம " ஆமா நான் அம்மா செல்லம்தான், வெயில் குறைஞ்சதுக்கப்பறம் போகலாம்னா, அம்மாவுக்கு யார் சாப்பாடு தருவா?"ன்னு கேட்டேன்.




"அடேயப்பா அம்மாமேல அவ்வளவு பாசமா?"ன்னு திரும்பவும் பழைய மாதிரியே, ஆனா இந்த முறை இன்னும் கொஞ்சம் அழுத்தமா கன்னதில் முத்தம் வச்சுகிட்டே பேசினாள்.




நானும், "ஆமாம் அம்மான்னா எனக்கு உயிர்"ன்னு சொல்லிட்டு, "அதுவும் இல்லாம டாக்டர் வந்து ஏதாவது மருந்து வாங்க வேண்டியதிருந்தா என்ன பண்றது? நான் அங்க இருந்தா உதவியா இருக்குங்கிறதாலதான் சொல்றேண்டா கீதா குட்டி"ன்னு பதிலுக்கு நானும் தெளிவாஅவ கன்னத்துல முத்தம் கொடுத்து சொன்னேன்.




முத்தமும், கொஞ்சல் பேச்சுடன் கலந்த என்அருகாமையும் அவளினுள் மெது மெதுவாக காமத்தீயினை ஊட்டியதை உணர முடிந்தது.



















அவள் சட்டென்று என் நெஞ்சில் தன் முகத்தை வைத்துக்கொண்டு என்னை கட்டி பிடித்தபடியே, "இன்னும் ஒரு பத்து நிமிஷம் படுத்திருந்திட்டு போவோம் பிளீஸ்"ன்னு கொஞ்சினாள்.




நானும், "சரி... ஆனா சொன்னபடியே கரெக்டா பத்து நிமிஷத்தில எந்திரிச்சிரனும்... திரும்ப திரும்ப பத்து, பத்து நிமிஷமா எக்ஸ்டென்சன் வாங்கக்கூடாது"ன்னு கண்டிப்புடன் சொல்லி மெதுவாக அவள் முகத்தை என் பக்கம் திருப்பினேன்.




அவள் கைகளால் தன் முகத்தை மறைத்துக்கொண்டு " உத்தரவு மகாராஜா, அப்படியே ஆகட்டும்" என்று கிண்டல் குரலில் சொல்லி சிரித்தாள்.




நான், முகத்திலிருந்த அவள் கையை மெதுவாக விலக்கி விட முயன்றேன் ஆனால் அவள் விடாமல் கையை இறுக்கமாக மூடிக்கொள்ள எங்களிருவருக்கும் இடையே ஒரு சின்ன யுத்தம் தொடங்கியது.




என்னுள் ஆண் என்னும் மூர்கம் அதிகரிக்க. 'வெல்ல வேண்டும்' என்ற தவிப்பில் கொஞ்சம் அதிக பலத்தினை காட்டி மறைத்திருந்த கைகளை விலக்க அவள் மேல் படுத்தேன்.




அவளோ என் எடை தாளாமல் மூச்சு திணறினாள்.. ஆனாலும் விடாமல் தன் கையை முகத்திலிருந்து எடுக்கவில்லை.




நான் அவள் கழுத்தில் என் முகத்தை வைத்து கிச்சு கிச்சு காட்டி, பின் அவள் கை இடைவெளியில் தெரிந்த அவளின் இடது காது மடலை மெதுவாக கடித்தேன்...












என் மூச்சு காற்று பட்டதோடு, மெல்ல கடித்த சுகமும் அவளை ஆனந்தப்படுத்தினாலும் தன் கையை எடுக்காமல் ஹேய்.... வேண்டாம் கூச்சமாய் இருக்குன்னு சொல்லியபடியே குப்புறபடுத்துக்கொண்டு தன் கைகளால் காதுகளை நன்றாக மூடிக்கொண்டாள்.




நான் விடாமல் அவளின் பின்புறம் படுத்துக்கொண்டு அவளின் புறங்கழுத்தில் என் நாக்கால் வருடத்தொடங்கினேன்.




என் சுன்னி அவளின் குண்டியில் சந்தோசமாக விளையாடத்தொடங்க, நான் இப்போது அதைப் பற்றி கவலைப்படாமல் அவளை என் பக்கம் திருப்பி என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க வைக்க முயற்ச்சி செய்து கொண்டிருந்தேன்.



















அவள் என் எடையை தாங்க முடியாமல்... "ஐயோ வெயிட் தாங்க முடியலை... யாராவது வந்து என்னை காப்பாத்துங்களேன்"னு குரல் கொடுத்தாள்...




அவளை அப்படியே தூக்கி என் மேல் படுக்க வைத்துக்கொண்டேன்... "யார் வந்தாலும் இப்போ உன்னை காப்பாத்த முடியாது .. ஒழுங்கா உன் கையை முகத்திலிருந்து எடுத்திட்டு என்னை பார்"ன்னு சொன்னேன்...




என் மேல் படுத்துக்கொண்டிருந்தாலும் தன் கையை எடுக்காமல் தொடர்ந்து முகத்தை மறைத்துக்கொண்டிருந்தவளை வழிக்கு கொண்டு வர நான் திரும்பவும் அவளை கீழே தள்ளி மீண்டும் அவளின் பின்புறம் படுத்துக்கொண்டேன். ஆனால் இம் முறை என் முழு எடையையும் அவள் மேல் போடாமல் அவளின் பின் இடுப்பில் என் முகத்தை வைத்து கிச்சு கிச்சு காட்ட ஆரம்பித்தேன்.




என் தாக்குதலால் நிலை குலைந்த அவள் சட்டென்னு முன் பக்கம் திரும்பியதுடன் தன் கையை முகத்திலிருந்து எடுத்து என்னை தன் மீது இழுத்து அணைத்து கொண்டு... சரியான முரடன்.... எனக்கு பூ மாதிரி ஹேண்டில் பண்றவங்களைத்தான் பிடிக்கும் என்று சொன்னாள்.




உடனே நான், "அப்ப எத்தனை பேர் உங்கிட்ட இந்த மாதிரி விளையாடியிருக்காங்க? இரு இரு உங்கம்மாகிட்ட சொல்றேன்"னு அவளை மிரட்டினேன்




"ஐயையோ... அண்ணா நான் அப்படி எதுவும் சொல்லலை.... நீங்க பாட்டிக்கு ஏதாவது ஏடகூடமா எங்கம்மாகிட்ட வத்தி வச்சிடாதீங்க... ஜென்ரலா பூ மாதிரி ஹேண்டில் பண்ற ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும்ன்னு சொன்னேன்"னு சொன்னாள்.







"ஆக, உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லு"ன்னு திரும்பவும் மிரட்டல் குரலில் கேட்டேன்.




அவள், "நான் ஒன்னும் அப்படி சொல்லலையே... சாப்டா ஹேண்டில் பண்ணினா இன்னும் ரொம்ப பிடிக்கும்ன்னுதான் சொன்னேன்"னு பணிந்தாள்...




"சரி சரி அப்படி வா வழிக்கு"ன்னு சொல்லி, மெதுவாக அவளின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு.. இந்த சாப்ட் முத்தம் ஓகேவா?ன்னு கேட்டேன்.




"இது ஓகேதான் ஆனாலும் முத்தம் கொடுக்கிறப்போ, நம்ம பார்ட்னர எவ்வளவு ஆழமா லவ் பண்றோம்ன்னு அவங்களுக்கு தெரியறமாதிரி கொடுக்கனும்"னு சொன்னவ, "உடனே இதை யார்கிட்ட கத்துகிட்ட உங்கம்மாகிட்ட சொல்றேன்னு திரும்பவும் ஆரம்பிச்சிறாதீங்க.. இது நானா உணர்தது.. சின்ன குழந்தைகளுக்கு அவங்கம்மா குடுக்கிற முத்தம் எப்படி பாசமா ஆழமா இருக்குமோ அந்த மாதிரி முத்தம்தான் உண்மையான முத்தம்"ன்னு ஒரு பெரிய விளக்கம் சொன்னாள்.




"நீ சொல்றது எனக்கு புரியலையே... எங்கே நீ சொல்ற அந்த அம்மா-குழந்தை முத்தம் கொடு பார்க்கலாம்"னு அவளை தூண்டி விட்டேன்.




அவள் "அது இப்போ வேண்டாம்... நான் தூங்கி எந்திரிச்சு இன்னும் பிரஷ் பண்ணலை... அப்பறம் பண்ணி காட்டுறேன்... இப்போ பத்து நிமிஷம் ஆயிடுச்சு,. நாம கிளம்பலாம்"ன்னு சொல்ல... நானும் வேறு வழியில்லாமல்.. "சரி சரி... கிளம்பலாம்ன்னு சொல்லி அவள் மேல் இருந்து எழுந்தேன்.




அடுத்த பத்து நிமிடத்தில் ஆஸ்பத்திரியை அடைந்த எங்களைப் பார்த்தும் சகுந்தலா கேட்ட முதல் கேள்வி "என்ன இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க?"







சகுந்தலா எங்களைப் பார்த்து கேட்ட கேள்விக்கு, கீதாவே என்னை முந்திக்கொண்டு, "அக்கா, உங்க அருமை பிள்ளைதான் நீங்க பசியோட இருப்பீங்கன்னு சொல்லி என்னை தூங்ககூட விடாம கூட்டிக்கிட்டு வந்துட்டாரு" ....




"இந்த வேகாத வெயில்ல போகனுமா? கொஞ்சம் வெயில் குறைஞ்சதும் போவோமே"ன்னு சொன்னதுக்கும், " ம்ஹூம்.. முடியாதுன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்துட்டாரு"ன்னு குற்றப்பத்திரிக்கை வாசித்துக்கொண்டே நாங்கள் எடுத்துச்சென்ற 'ஹாட்பேக்'கினை டேபிள் மேல் வைத்தாள்.




நான் தர்மசங்கடமாக நிற்பதை பார்த்ததும், சகுந்தலா என்னை பார்த்து மெல்ல சிரித்தபடியே என் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு என் தோள் மேல் உரிமையுடன் கை வைத்துக்கொண்டு, "சுந்தர், காலைல நல்லா சாப்பிட்டுட்டு கிளம்பினதால பசியில்லை ... நீங்க இங்க ஹாஸ்பிட்டல்ல ராத்திரி சரியா வேற தூங்கியிருக்க முடியாதுல்லையா? அதுதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வந்திருக்கலாம்... என்று சொல்லிவிட்டு தன் தங்கையைப்பார்த்து, "ஆமாண்டி உன்னை மாதிரி இல்லை என் பிள்ளை ...நான் பசியா இருந்தா பொறுக்கமாட்டான்" என்று எனக்கு சப்போர்ட் பண்ணி பேசினாள்.




"ஆமாமா, உன் பிள்ளைக்கு ரொம்பவே ஜால்ரா அடிக்காதக்கா.. இங்கிருக்கிறது ஒரே ஒரு பெஞ்சு அதுல உன் பிள்ளை நைட்ல நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டாரு. ஆனா நான் ராத்திரி இந்த சேர்ல உட்கார்ந்து ஒரு செகண்ட்கூட கண் அசராம அம்மாவ பாத்துக்கிட்டதால சுத்தமா தூங்கவே இல்லை" ன்னு சொன்னாள்.




உடனே நான், "ஏய் கதை விடாத... நான் எங்க குறட்டை விட்டு தூங்கினேன்? நானும் முழுச்சுகிட்டேதான் இந்த பென்சில படுத்துக்கிட்டு இருந்தேன்".. என்று அவளை அடக்கினேன்.







சகுந்தலா, "சரி சரி ரெண்டு பேரும் இப்ப சண்டை போட்டுக்க வேண்டாம்... இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் ராத்திரி வீட்டுக்கு போய் நல்லா தூங்குங்க.. நான் அம்மாவுக்கு துணையா இருக்கிறேன்"னு சொன்னதும் நாங்க ரெண்டு பேரும் உடனே ஒரே குரல்ல..." ஐயையோ நாங்க அப்படி சொல்லலை.. நாங்களே அம்மாவுக்கு துணையா இருக்கோம்"ன்னு சொன்னோம்.




"அக்கா, நான் இத ஒரு கஷ்டமா நினைக்கலை... அம்மாவுக்கு பணிவிடை செய்ற பாக்கியமாதான் நினைக்கிறேன்.. சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி சொன்னேன்"னு கீதா சொல்லவும்.. சகுந்தலாவும் "எனக்கும் தெரியும் கீதா"ன்னு சொல்லி அவளை இழுத்து அணைத்துக்கொண்டாள்.




"சரி பசியோட இருப்பீங்க, சீக்கிரமா வந்து சாப்பிடுங்கம்மா"ன்னு சகுந்தலாவை கையை பிடித்து உட்காரவச்சு, சாப்பாடு பரிமாற ஆரம்பித்தேன். தாயன்போடு அவளுக்கு நான் சாப்பாடு போடறதை கீதா ரசித்து பார்த்துகொண்டிருந்தாள்.




சாப்பிட்டு முடித்ததும், "அக்கா, உண்மையிலேயே இத்தனை பாசக்கார பிள்ளை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கனும்"னு சொல்ல, "நான் ரொம்ப புகழாத கீதா எனக்கு கூச்சமா இருக்கு"ன்னு சொல்லி சிரித்தேன்.




தங்கை பேசியதை கேட்டு முகம் நிறைய பெருமையோடும், கண்களில் நன்றியோடும் என்னை பார்த்த சகுந்தலா, தன் தங்கையை நோக்கி, "அடியே கண்ணு போட்றாதடி"ன்னு சொல்லி சிரித்தாள்.




சாப்பிட்டு எழுந்த சகுந்தலா, தங்கையின் அருகில் சென்று உக்கார்ந்து கொண்டவள், "உன்னை மாதிரி பாசக்கார தங்கை கிடைக்கவும் நான் கொடுத்துதான் வச்சிருக்கேன்"னு சொல்லி அவளை தன் மடி மீது சாய்த்து கொண்டு நீ அப்படியே படுத்து தூங்கு" என்று அவளின் முதுகை தட்டி கொடுக்க ஆரம்பித்தாள்.




சிறிது நேரத்தில் கீதா தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தாள். அதை பார்க்கும் போது எனக்கும் சற்று பாவமாக இருந்தது..







அவளையே பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து "என்ன யோசனை சுந்தர்?"ன்னு சகுந்தலா கேட்டாள்.




"ஒன்னும் இல்லேம்மா... உங்க சாப்பாட நான் மட்டும் கொண்டு வந்து கொடுத்துட்டு, கீதா தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணாம சாயங்காலம் போய் கூட்டிட்டு வந்திருக்கலாமோன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"னு சொன்னேன்.












"சரி விடு சுந்தர், வீட்ல தனியா இருக்கிறதுக்கு பதில் இவ இப்படி நம்ம கூட சேர்ந்து இருக்கிறதும் நல்லதுதான்"னு சொல்லும் போதே நர்ஸுகள் புடை சூழ டாக்டர் அம்மா உள்ளேவர, தங்கையின் தூக்கம் கலையாமல் அவளின் தலையை மெதுவாக தலையனையில் வைத்து சகுந்தலா எழுந்து நின்றாள்.




டாக்டர் பரிசோதித்து முடியும் வரை வெளியே நிற்போம் என்று ரூமை விட்டு வெளியே வந்து நின்றேன்.




தனியார் மருத்துவமனை என்பதால் மிகவும் தூய்மையாக மெயிண்டைன் செய்து கொண்டிருந்தார்கள். அந்த பிளாக் கொஞ்சம் வசதியானவர்கள் தங்குவது. ஏசி, டீவி என்று வீட்டில் இருக்கும் அத்தனை சவுகரியங்களும் இருந்தது. பணம் செலவானலும் பரவாயில்லை, treatment நன்றாக இருக்கும் என்பதால் அப்பா இங்கேயே சேர்த்துவிடுவோம் என்று சேர்த்திருந்தார். அந்த ஹாஸ்பிடலின் chief doctor பாரீன் சென்று திரும்பியவர். மிகவும் கண்டிப்பான, கைராசி டாக்டர் என்று பெயரெடுத்திருந்தார். வெளியூரிலிருந்தெல்லாம் இந்த ஹாஸ்பிடலுக்கு பேசண்ட்ஸ் வந்து குவிந்து கொண்டிருந்தனர். இரவில் இரண்டு பேருக்கு மேல் தங்க அனுமதிக்க மாட்டார்கள். பிசினெஸ் நன்றாக போய் கொண்டிருப்பதால் ஹாஸ்பிடல் எக்ஸ்டெண்சன் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது.




செக்கப் முடிந்து அனைவரும் வெளியேறியதும், உள்ளே சென்று டாக்டர் என்ன சொன்னார்? என்று சகுந்தலாகிட்ட கேட்டேன்.







"பயப்பட தேவையில்லை. இன்று சாயங்காலம் நினைவு திரும்பிவிடும். இன்னும் மூன்று நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்து விடலாம்" என்று டாக்டர் சொன்னதாக சொன்னாள்.




பத்மா அத்தையும், கீதாவும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தனர்.




"இனிமே யாரும் வந்து டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க"ன்னு சொல்லிட்டு, சகுந்தலா ரூம் கதவை உள்பக்கமா தாள் போட்டுட்டு, கீதாவின் தலைமாட்டில் உக்கார்ந்து கொண்டாள்.




நான் அங்கிருந்த சேரினை சகுந்தலாவின் எதிரில் கொண்டு போய் போட்டு உக்கார்ந்து கொண்டேன்.

சாய்ந்து உட்கார்ந்த நான் மெதுவாக சகுந்தலாவின் காலின் மேல் என் பாதத்தால் வருட ஆரம்பித்தேன்.

ஹாஸ்பிடலின் நான் இந்த மாதிரி செய்வதற்கு அவள் ஏதாவது சொல்வாளோன்னு அவள் முகத்தைப் பார்த்தேன்.

எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் இருக்கவே, மெதுவாக அவள் முழங்கால் வரை சேலையினை எனது கால்களால் தூக்கி உரச ஆரம்பித்தேன்.

அவள் ஓரக்கண்ணால் அத்தையையும், கீதாவையும் பார்த்துக்கொண்டு எனக்கு வாட்டமாக தனது காலை தூக்கி எனது சேரின் மேல் வைத்துக்கொண்டாள்.

நான் மெதுவாக என் காலை அவள் உட்கார்ந்திருந்த கட்டிலின் மீது வைத்துக்கொண்டு அவளின் தொடையில் எனது காலால் தடவ ஆரம்பித்தேன்.

வழு வழு தொடை எனது உணர்சிகளைத் தூண்ட ஆரம்பிக்க எனது சுன்னி துடிதுடிக்க ஆரம்பித்தது.

நட்டுக்கிட்டு நின்ற சுன்னி மேட்டை பார்த்த சகுந்தலா கண்களலையே "என்னாச்சு?" என்று என்னிடம் கேட்டாள்....

நான், "இவனுக்கு நீ வேணுமாம்"ன்னு சைகை செய்தேன்.

உடனே என்னை பக்கத்தில் வந்து உட்கார சொல்லி சைகை செய்தாள்.

நான் பக்கத்திலிருந்த நீயுஸ் பேப்பரை படிப்பது போல அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து பேப்பரை வைத்து என்னை மறைத்து கொண்டு பேண்ட் ஜிப்பினை கழட்டிவிட்டு , சுன்னியை காற்றாட வெளியே விட்டேன்.

அவளும் அதே பேப்பர் படிப்பது போல் ஒரு கையால் பேப்பரை பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் எனது சுன்னியை தடவிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

திடீரென்று அத்தையோ, கீதாவோ எழுந்து பார்த்தால் கூட பேப்பர் படிப்பதாகத்தான் தோன்றுமே தவிர கொஞ்சம்கூட சந்தேகம் வராது. அவளுடைய புத்திசாலிதனத்தை மனதால் புகழ்ந்து கொண்டே அவள் எனக்கு நன்றாக கை அடித்துவிட வாட்டமாக உட்கார்ந்து கொண்டேன்.

அடி பம்பில் தண்ணீர் அடிப்பதை போல என் சுன்னியின் முன் தோலை மேலிருந்து கீழாக விடாமல் கொஞ்ச நேரம் ஆட்டிக் கொண்டிருந்தாள்.

"நான் எப்படி இருக்கு?"ன்னு சைகையில் கேட்டேன். 'சூப்பர்' என்று மறு மொழி சொன்னாள்.

நீண்ட நேரம் ஆட்டியயும் எனக்கு 'உச்சம்' வரவில்லை அவளுக்கு ஒரே பக்கமாக உட்கார்ந்துகொண்டு செய்ததில் கை வலிக்க ஆரம்பித்து விட்டதை முகம் காட்டிக்கொடுக்க, "போதும்" என்று சைகை செய்தேன்.




இன்னும் எவ்வளவு நேரம் நான் தாக்கு பிடிப்பேன் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவள் நிறுத்தாமல் வேக வேகமாக உறுவி விட ஆரம்பித்தாள்.

ஒரு வழியாக விந்து வெளியறக்கூடிய பக்குவம் வந்ததும்... "இதுக்கு மேல் தாங்காது" என்று சைகை செய்தேன்.

எங்கள் எதிரில் இருந்த சுவர் கடிகாரத்தை காட்டி "30 நிமிசம் தாக்கு பிடிச்சிருக்கே"ன்னு சைகை காட்டிக்கொண்டே, எனது சுன்னியை ஜட்டிக்குள் தள்ளி
ஜட்டியோடு சேர்த்து வைத்து முன்னைவிட வேகமாக பிசைய ஆரம்பித்தாள்.

சுறுசுறுவென்று உணர்சி நரம்பு என் மூளை வரை சூடேற்ற, என் சுன்னி விந்தினை என் ஜட்டிக்குள்ளேயே கக்க ஆரம்பித்து என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த வைத்தது.

என் உணர்ச்சிகள் அடங்கும்வரை தனது கையினை என் சுன்னியில் மேலிருந்து எடுக்காமல் இருக்கமாக வைத்திருந்தாள்.

ஆட்டம் அடங்கி சுன்னி சிறுத்து நல்ல பிள்ளையாக அடங்கியதும் என்னை பார்த்து, 'OK வா?" என்று கேட்டவள் நேரே எழுந்து பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.





சற்று நேரம் கழித்து முகம் கழுவிக்கொண்டு வந்தவள், "நீயும் போயிட்டு வா"ன்னு என்னையும் பாத்ரூமுக்கு அனுப்பி வைத்தாள்.

நான் திரும்பி வரும் போது கீதா எழுந்து உட்கார்ந்து அக்காவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

சாயங்காலம் அப்பா வந்ததும் அவரை கீதாவுடன் துணைக்கு உட்கார வைத்துவிட்டு நான் சகுந்தலாவுடன் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு கீதாவுக்கு டிபன் எடுத்துவர முடிவு செய்து கிளம்பினோம்.

நாங்கள் வீட்டிற்கு வந்த போது, சுரேஷ் ஸ்பெசல் கிளாஸ் முடித்து டியூசன் போயிருப்பதாக பக்கத்து வீட்டு பாட்டி சொன்னார்கள்.

நானும் உதவ வேக வேகமாக இட்லியும் சட்னியும் சகுந்தலா ரெடி செய்தாள்.

வேலை முடிந்து நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு சின்ன குளியல் போட்டோம். என் சுன்னியை நன்றாக கழுவி விட்டவள் அதன் நுனியில் ஒரு சின்ன முத்தமும் கொடுத்து, 'Goodboy"' ரொம்ப Strongboyன்னு சர்ட்டிபிகேட்டும் கொடுத்தாள்.

குளித்து முடித்ததும் அப்படியே ஈரத்தோடு அவளை தூக்கிக்கொண்டு வந்து எனது பெட்டில் போட்டு எனது சுன்னியை அவளின் புண்டைக்குள் விட்டு கிரைண்டர் வேலை செய்து அவளை இந்திரலோகத்தில் மிதக்க வைத்தேன்.

இருவரும் உச்சத்தினை அடையும் நேரம், நான் தயாராக வைத்திருந்த காண்டத்தை போட்டுக்கொண்டு என் விந்தினை அவள் புண்டைக்குள் செலுத்தினேன்.

மெய்மறந்து கட்டிக்கிடந்த எங்களை வாசலில் அடித்த காலிங் பெல் எழுப்ப இருவரும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தோம்.


சட்டென்று சகுந்தலா அவள் ரூமுக்குள் ஓடி போய் கதவினை மூடிக்கொள்ள, நான் வேக வேகமாக கைலியும் பனியனும் போட்டுக்கொண்டு கதவை திறந்தால்.... டியூசன் முடிந்து சுரேஷ் நின்று கொண்டிருந்தான்.

என் தூக்க கண்களைப் பார்த்து, "சாரி அண்ணா, தூக்கத்தை கெடுத்துட்டேனா?" என்று கேட்டபடியே உள்ளே வந்தான்.

நானும், "ம்" என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு என் ரூமுக்குள் புகுந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து சகுந்தலா அவள் ரூமிலிருந்து அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தது போல் வெளிவந்து சுரேசிடம் கேசுவலாக பேசிக்கொண்டிருந்தது கேட்டது.

"சுந்தர் சாப்பிட வர்ரீயா?"ன்னு சகுந்தலா குரல் கொடுக்க, டைனிங் டேபிளில் இருந்த சுரேஷுடன் சாப்பிட உக்கார்ந்தேன்.

சுந்தர், தனது டியூசனில் நடந்த ஜோக்குகளை சொல்லிக்கொண்டிருந்தான்.

என் மனம் முழுதும் சகுந்தலாவுடன் இன்று போட்ட ஆட்டம்தான் நிறைந்திருந்தது. என்ன சுகம்... என்ன சுகம் ... இறைவன் கலவியில் இவ்வளவு சுகத்தை படைத்திருக்கிறானே...அவனுக்கு நன்றி ... எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் சலிக்காத ஒரே சங்கதி இந்த ஆண் பெண் உடலுறவு மட்டும்தான். சகுந்தலா போல நன்றாக ஈடு கொடுக்கக்கூடிய அழகு தேவதை மட்டும் பார்ட்னராக அமைந்துவிட்டால் அதை விட இன்பம் தரக்கூடிய தேவலோகம் வேறு எதுவும் இல்லை.

நான் எதுவும் பேசாமல் சாப்பிடுவதைப் பார்த்து "என்ன அண்ணா? இன்னிக்கு ரொம்ப அமைதியா இருக்க?ன்னு கேட்டான்.

நான் பதிலேதும் சொல்லாமல் அவனைப் பார்த்து மெல்ல புன்னகை செய்தேன்...

சகுந்தலா உடனே சுரேஷிடம் " பாவம் சுந்தர் ராத்திரியெல்லாம் ஹாஸ்பிடலில் தூங்காமல் முழுச்சுக்கிட்டு இருந்ததால் ரொம்ப டயர்டா இருக்கான்" என்றவள், என்னைப்பார்த்து, "சுந்தர், நீ வீட்டில் ரெஸ்ட் எடு, நானும் சுரேஷும் ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடல் போயிட்டு, சுரேஷை அப்பா வண்டியில அனுப்பி வைக்கிறேன்" என்று சொன்னாள்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா... இப்ப நல்லாவே தூங்கியாச்சே... நீங்க கீதாவோட சாப்பாட்டை கொடுங்க, நான் போயிட்டு அப்பாவை அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லி கிளம்பினேன்.


போகும் வழியில் பொழுது போவதற்காக கதைப்புத்தங்கள் வாங்கிக்கொண்டு ஹாஸ்பிடல் போய் சேர்ந்தேன்.

நான் போன கொஞ்ச நேரத்தில் அப்பா கிளம்பிவிட்டார். போகும் போது எங்களிடம் " ஜாக்கிரதை, கதவை நல்லா மூடிக்கோங்க... யாரவது கதவை தட்டினாலும் safety glass வழியாக யாருன்னு பாத்துட்டு அப்பறமா கதவை திறங்க"ன்னு புத்திமதி சொல்லிவிட்டு கிளம்பினார்.

அப்பா கிளம்பி போனதும், கீதாவை சாப்பிட சொன்னேன். அதற்கு அவள்," ஏன் உங்க அம்மாவுக்கு மட்டும்தான் பறிமாறுவையா? சித்திக்கெல்லாம் பறிமாற மாட்டியா?"ன்னு கேட்டாள்.

"சித்தியா அது யாரு?"ன்னு நான் கேட்டதுக்கு, "ம்... நான் தான், எங்கக்கா உங்களுக்கு அம்மான்னா, நான் சித்திதானே? இனிமே நீங்க என்னை சித்தின்னு மரியாதையாதான் கூப்பிடனும்"ன்னு சொல்ல, நானும் "சரிங்க சித்தி"ன்னு போலி பணிவு காட்டினேன்.

"ம்... இது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்"ன்னு சொல்லிட்டு, அவங்கம்மா பக்கத்தில் போய் உக்கார்ந்து கொண்டாள்.

நான் வாங்கிச்சென்றிருந்த புத்தகத்தில் மூழ்கினேன்.

கொஞ்ச நேரம் கழித்து "சரி சுந்தர் சித்திக்கு பசிக்குது சீக்கிரம் வந்து சாப்பாடு போடு" என்று குரல் கொடுக்க, நானும் புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமலேயே.. "வாங்க சித்தி இலை போட்டு ரெடியா இருக்கு"ன்னு சொன்னேன். உடனே என் பக்கத்தில் வந்து, என் கையில் இருந்த புத்தகத்தை பறித்த அவள், "எங்கே இலை போட்டிருக்கு? பொய் சொல்றீயா"ன்னு ஒருமைக்கு தாவினாள்.

"ஹேய்... மரியாதை"ன்னு மிரட்டினேன்...

அவளோ, "சுந்தர் கண்ணா, நான் சித்திடா என் கிட்ட சரண்டர் ஆகிட்டேனா, உன் காரியமெல்லாம் சித்தியாயிடும்"டான்னு சொல்லி கடவுள் அருள் பாலிப்பது மாதிரி நின்று போஸ் கொடுத்தாள்.

"அப்படியா தாயே, எனக்கு சித்தி கொடுங்கள்"ன்னு அவள் அருகே மண்டியிட்டு குனிந்தேன். அவளும் என் தலையில் தன் கையை வைத்து ஆசிர்வதிப்பது போல் தடவிக்கொடுத்தாள்.

ஆசி வாங்கிக்கொண்டு மெதுவாக நிமிர்ந்த என் முகம் மெத்தென்ற அவளின் முலையின் மேலே மோத, ஒரு கணம் நிலை தடுமாறி அவளை பார்த்தேன்...


நான்தான் நிலை தடுமாறினேன். ஆனால் கீதா எந்த சலனமும் இன்றி, அடுத்து என்னை எப்படி பணிய வைக்கலாம் என்பதிலேயே குறியாக இருந்தாள்.

குழந்தைத்தனம் மாறாத அவளின் முகத்தைப் பார்த்தபின் எனக்கு அவள் மீது இரக்கம் கலந்த பாசம் பிறந்தது. அதனால் அவள் என்ன சொன்னாலும் செய்வது என்று முடிவு செய்து கொண்டேன்.

"கீதா சாப்பிட வா"... என்று சொல்லி அவளுக்கு டிபன் எடுத்து தட்டில் வைத்தேன். அவளும் வேண்டுமென்றே ராஜ நடை நடந்து வந்து டேபிளில் உக்கார்ந்து கொள்ள, நான் 4 இட்லிகளை எடுத்து அவள் தட்டில் வைத்து தேங்காய் சட்னியையும் கொஞ்சம் தாராளமாக வைத்தேன்.

ஆனால், அவள் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தாள். "என்ன கீதா?" என்று கேட்டதும், " அண்ணா, எனக்கு ஊட்டி விடு" என்றாள்.

எனக்கு சிரிப்பாக வந்தது. "ஏய், நீ என்ன இன்னும் சின்னக்குழந்தையா? இப்ப கல்யாணம் பண்ணினா அடுத்த வருசம் கைகுழந்தையோட வந்து நிப்ப, ஊட்டி விடுன்னு வெக்கமில்லாம கேக்கிறையே?"ன்னு சொன்னேன்.

உடனே அவளுக்கு கோபம் வந்துவிட்டது. "சரி உனக்கு ஊட்ட விருப்பம் இல்லைன்னா முடியாதுன்னு சொல்லிட்டு போ... அதுக்கெதுக்கு கல்யாணம், குழந்தைன்னு எல்லாம் பேசுற"ன்னு சொன்னாள்.

"சரி சரி, கோவிச்சுக்காதீங்க இளவரசியாரே, நான் தங்களுக்கு ஊட்டி விடுகிறேன்"னு சொல்லி இட்லியை சிறு துண்டு எடுத்து அவளுக்கு அருகில் கொண்டு போனதும் 'ஆ' வென வாயினை திறந்து காட்டி சாப்பிட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடிந்ததும் அவள் தன் தாயின் பெட் அருகில் சேர் போட்டுக்கொண்டு உட்கார, நான் பெஞ்சில் படுத்துக்கொண்டு புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு நடிகையின் கவர்ச்சி படம் போட்டிருந்ததை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

சத்தம் போடாமல் திடீரென்று என் பக்கத்தில் வந்து உக்கார்ந்த அவள், நான் பார்த்துக்கொண்டிருந்த படத்தைப் பார்த்துவிட்டு, "ஆஹா... அதுதானே பார்த்தேன்.. என்னாடா சத்தம் இல்லாமல் படித்துக்கொண்டு இருக்கீங்கன்னு... சுந்தர் அண்ணா, நீங்க ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க... இருங்க அக்காகிட்ட சொல்லி சீக்கிரம் உங்களுக்கு கல்யாண ஏற்பாடு ஆரம்பிக்க சொல்லிடுறேன்"னு சொன்னாள்.

நான் அவளிடம் சமாளிப்பதற்காக, "நான் ஒன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை. அதுக்கு கீழ இருக்கிற ஜோக்கைத்தான் படிச்சுகிட்டு இருந்தேன். இவளெல்லாம் எனக்கு ஜுஜுபி, இத விட அழகிகளையெல்லாம் பார்த்தவன் நான்" என்று உதார் விட ஆரம்பித்தேன்...

அவளோ, சற்றும் அயராமல் "அப்படியா எந்த நாட்டு அழகிகள் அவர்கள்?" என்று கேட்க,




நானும், " நம் தேசத்து அழகிகள்தான் இளவரசியாரே"ன்னு சொன்னேன்.

அவள், "அப்படியா? நம் தேசத்தில் உன் மனம் கவர்ந்த அழகியா? யாரவள்?" என்று கேட்டாள்

நானும், "தங்களைவிட அழகி வேறு யார் இளவரசி இருக்க முடியும்?" என்று சொன்னேன்.

"அதுதானே பார்த்தேன்"... என்று சமாளித்தாலும், அவளுக்கு நான் அவளை அழகி என்று சொன்னதும் உச்சி குளிர்ந்து போய் என்னை நெருங்கி உட்கார்ந்து கொண்டு இன்னும் புகழமாட்டேனா என்று ஆவலுடன் என்னை பார்த்தாள்.

"குழந்தைதனம் மாறாத அழகு பெட்டகம் நீ" என்று சொல்லி அவளின் கையை எடுத்து என் கை மீது வைத்துக்கொண்டேன்.

அவளும், என் தோளில் சாய்ந்து கொண்டு, "அண்ணா, நிஜமாகவே நான் அழகா இருக்கேனா?" என்று கேட்டாள்.

"ஆமாம் கீதா" என்று சொன்னதும், "சரி அக்காவோட 'கம்பேர்' செய்றப்போ எங்க ரெண்டு பேர்ல யார் அழகுன்னு?" ஒரு கொக்கியை போட்டாள்.

"உங்கக்கா கல்யாணமானதால தாய்மை பூரிப்போட இருக்கிற அழகை, உன்னை மாதிரி டீன் ஏஜ் பெண்களோட அழகோட எப்படி கம்பேர் பண்ண முடியும்? நீங்க ரெண்டு பேரும் அழகுதான்"னு சொல்ல, அவள் "அதுதானே பார்த்தேன், நீங்க உங்க அம்மாவை விட்டு கொடுக்க மாட்டீங்களே"ன்னு பொய் கோபம் கொண்டு எழுந்திருக்க முயற்ச்சித்தாள்.

நான் அவள் கையை பிடித்து இழுத்தேன்... அவள் திமிறிக்கொண்டு "ஒன்னும் வேண்டாம் போ"ன்னு என்னிடம் சொல்லிவிட்டு, பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டாள்.

அவள் வெளியே வரும் போது நான் தூங்கிக்கொண்டு இருப்பது போல் நடிக்க ஆரம்பித்தேன்.

ரூமில் எறிந்து கொண்டிருந்த டியூப் லைட்டினை அணைத்து விட்டு நைட் லேம்பினை எறிய விட்டவள், ஒருக்கழித்து படுத்திருந்த என் பக்கதிலேயே வந்து இருந்த கொஞ்ச இடத்தில் என்னை நெருக்கி கட்டி பிடித்துக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

அவளின் மூச்சு காற்று என் பிடறியில் பட, அவள் முலைகள் என் முதுகில் குத்த ஆரம்பித்தன.

ஒரு காலைத் தூக்கி என் கால் மேல் போட்டுக்கொண்டாள். என் குண்டியின் மீது அவளின் தொடை உரச ஆரம்பித்தது.

அவளின் நெருக்கம் மீண்டும் என் சுன்னியை தட்டி எழுப்ப, சுன்னி என் கட்டுப்பாட்டினை இழந்து வெளியே வர துடிக்க ஆரம்பித்தது.

துடிக்கும் எனது சுன்னியை அடக்க நான் மெதுவாக அவள் பக்கம் திரும்பினேன்.. உடனே அவள் "என்ன அதுக்குள்ள தூங்க ஆரம்பிச்சுட்டீங்க? இதுதான் நீங்க துணைக்கு இருக்கிற லட்சணமா? இப்படி தூங்கிறதுனா, பேசாம வீட்டுலையே படுத்து நல்லா தூங்கியிருக்கலாமே? சும்மா ஹாஸ்பிட்ல வந்து துணைக்கு இருக்கிறமாதிரி ஏன் படம் காட்டுறீங்க? அதையும் எங்கக்க நம்பிட்டு, பாவம் என் பிள்ளைன்னு சொல்றாங்க பாருங்க அவங்களை சொல்லனும்"னு பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்.

"நான் ஒன்னும் தூங்கலை.. நீ வர்ர வரைக்கும் கண்ணை மூடி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தேன். நீ தான் லைட்டெல்லாம் ஆப் பண்ணிட்டு தூங்க வைக்க பாக்குற"ன்னு சொன்னேன்.

"அப்படியா, சரி தூங்கலைன்னா, என் பக்கம் திரும்பி படுங்க"ன்னு சொல்லி, என்னை தன் பக்கமாக திருப்பி படுக்க வைத்தாள். என் மார் மீது தன் முகத்தை வைத்துக் கொள்ள, நான் என் மனதை கட்டுப்படுத்த, தினறிக்கொண்டிருந்த வேளையில் பத்மா அத்தையிடம் இருந்து ஏதோ சத்தம் எழுந்தது.....


வித்தியாசமான அந்த சத்தம் கேட்டு திடுக்கிட்ட நாங்கள் இருவரும் சட்டென எழுந்தோம்.

நான் ஓடிப்போய் டியூப் லைட்டை ஆன் செய்தேன். அதற்குள் அந்த சத்தம் நின்று அத்தை மூச்சு விட திணறுவது தெரிந்தது.

அவள் அத்தையின் அருகே சென்று "அம்மா, அம்மா" என்று கூப்பிட்டாள்.

நான் வேகமாக வெளியே சென்று டியூட்டி டாக்டர் யாரையாவது கூட்டிவரலாம் என்று பார்த்தால், ஒருவர் கூட அந்த வார்டில் இல்லை

சேரில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த நர்ஸை எழுப்பி "பேஷண்ட் மூச்சு விட திணறுராங்க... கொஞ்சம் வாங்க"ன்னு ரூமுக்கு கூட்டிக்கொண்டு வந்தேன்.

நர்ஸ் வந்து பார்க்கும் போது, திணறல் இன்னும் கொஞ்சம் அதிகமானது போல் தோண்றியது.

அம்மாவின் நிலையைப் பார்த்து கீதா அழ ஆரம்பித்திருந்தாள்.

வேகமாக வெளியே சென்ற நர்ஸ், கொஞ்ச நேரத்தில் எங்கேயோ படுத்து தூங்கிக்கொண்டிருந்த டாக்டரை எழுப்பி கூட்டிக்கொண்டு வந்திருந்தாள்.

டாக்டர் வந்து உடனடியாக ஆக்ஸிஜன் வைக்க ஏற்பாடு செய்ய, படிப்படியாக அத்தையின் சுவாசம் நார்மல் நிலைக்கு வந்தது போல் தோன்றியது.

அடுத்து பெரிய டாக்டருக்கு போன் செய்ய, அவரும் வந்து பார்த்துவிட்டு, "ஒன்றும் கவலைப்பட வேண்டாம், சரியாகிவிடும்" என்று சொல்லிவிட்டு "எதற்கும் ICU வில் காலை வரை இருக்கட்டும்" என்று சொல்லி ஏற்பாடு செய்து விட்டு சென்றார்.


ICU வில் அட்மிட் செய்ய வேண்டும்" என்று டாக்டர் சொன்னதுமே, கீதா மிகவும் பயந்து போய் என் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். "அண்ணா, அம்மாவுக்கு ஒன்றும் ஆகிவிடாதே?" என்று பதறினாள்.

"பயப்படாதே கீதா, தைரியாமா இரு... ஒன்னும் ஆகாது" என்று சொன்னாலும் எனக்கும் உள்ளூர கவலையாகத்தான் இருந்தது.

அப்பாவிற்கு போன் செய்து விசயத்தை சொன்னேன்.

அப்பா, சுரேஷையும் சகுந்தலாவையும் கூட்டிக்கொண்டு உடனே வந்து சேர, நாங்கள் அனைவரும் ICU வாசலிலேயே தேவுடுகாக்க, அன்றைய தினம் எங்களுக்கு சிவராத்திரியாக கழிந்தது.

அடுத்த நாள் காலையில் டாக்டர் வந்ததும், நானும் அப்பாவும் அவரை தனியே சென்று சந்தித்தோம்.

பத்மா அத்தைக்கு sugarம், BPயும் அதிகமாகி கண்ட்ரோல் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் ECG நார்மல் நிலைக்கு வரும் வரை ICU விலே இருக்கட்டும் என்று சொல்ல நாங்களும் அமைதியாக சரி என்று தலையாட்டிவிட்டு வந்தோம்.

சகுந்தலாவும் கீதாவும் மிகவும் கவலையாக இருந்தனர். இருவருக்குமே ஆறுதல் தேவை என்பதை உணர்ந்த நாங்கள் அவர்களின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு தைரியம் சொல்ல ஆரம்பித்தோம்.

திடீரென்று கீதா சகுந்தலாவிடம் "அக்கா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லைங்கிறதை மாலதி அக்காகிட்ட சொல்ல வேண்டாமா?"ன்னு கேட்டாள்.

அதுவரை எங்கள் யாருக்குமே மாலதியின் நினைவு வரவில்லை. திடீரென்று சகுந்தலாவின் திருமணம் நிச்சயம் ஆனதால் நீண்ட தொலைவிலிருந்த அவளால் வர முடியவில்லை என்ற கடிதம் மட்டுமே வந்தது. அவளும் இந்த ஊருக்கு வந்து ஆறு ஏழு வருடங்களுக்கு மேல் இருக்கும். வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டிற்கு குடிகார புருஷனைக் கூட்டிக்கொண்டு வர பயந்துகொண்டு அவள் ஊரிலேயே இருப்பதாக பத்மா அத்தை எங்க அம்மாகிட்ட சொல்லி கேட்டிருக்கிறேன்.

கீதா கேட்ட கேள்விக்கு சகுந்தலா எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதிலிருந்து அவளுக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம் ஓட ஆரம்பித்திருந்தது எனக்கு புரிந்தது.

"என்னக்கா என்ன சொல்ற?"ன்னு திரும்பவும் கீதா கேட்க, "என்ன செய்றதுன்னு தெரியலை கீதா, அவளால அவ்வளவு தூரத்தில இருந்து நினைச்சவுடனே கிளம்பி வர முடியுமான்னு தெரியலையே"ன்னு சொன்னாள்.

"பேபி, அவங்களை வரச்சொல்லனும்னா சொல்லு, இன்னைக்கே e- ticket புக் பண்ணி அவங்களை கூட்டிக்கிட்டு வர ஏற்பாடு செய்றேன்"னு அப்பா அவகிட்ட "எள் என்கிறதுக்கு முன்னாடியே எண்ணை"யாய் உருகி நின்னாரு.

"மாமா, அவசரப்பட வேண்டாம். எதுக்கும் இன்னிக்கு வெயிட் பண்ணி பார்போம். அம்மாவ ஜெனரல் ரூமுக்கு மாத்திட்டாங்கன்னா, அவங்ககிட்ட கேட்டுகிட்டு அப்பறம் முடிவு செய்வோம்"ன்னு சொல்லிட்டு அந்த பேச்சுக்கு சகுந்தலா முற்றுப்புள்ளி வைத்தாள்.

முடிவு சொல்ல வேண்டிய பத்மா அத்தையின் உடல் நிலையிலோ எந்த முன்னேற்றமும் இல்லை. இதோ ICU வை விட்டு வெளியே வந்திடுவார் என்று நாங்கள் ஆவலோடு காத்திருக்க நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர, அவரை நார்மல் வார்டிற்கு கொண்டு வரவே இல்லை. ICU வின் சின்ன கண்ணாடி மூலமாக பார்க்கும் போது ஆக்ஜிசன் சிலிண்டரின் உதவியால்தன் அவரால் மூச்சுவிட முடிவது தெரிந்தது.

அன்று மாலைவரை எந்த முன்னேற்றமும் இல்லை. டாக்டரும் எதுவும் சொல்லாமல் "வெயிட் பண்ணுங்க பார்க்கலாம்" என்று சொல்லியபடியே இருந்தனர். அடிக்கடி "சீக்கிரமா இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்லி ஏதாவது ஒரு மருந்தை வாங்கி வர என்னை ஏவிக்கொண்டே இருக்க, பணம் தண்ணீராய் செலவாகிக்கொண்டிருந்தது.

சகுந்தலா, டாக்டர்களிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில், ICU விற்குள் சென்று வரும் எல்லா நர்ஸுகளையும் சினேகிதம் பிடித்து, அவர்களை விரட்டி விரட்டி தன் தாயின் நிலையை கேட்டுக்கொண்டிருந்தாள். அதில் ஒரு நர்ஸ், "இந்த டாக்டர், இது போன்ற ஆப்ரேஷன்ஸ் நிறைய செய்திருப்பதாகவும் இதுவரை யாருக்கும் இந்த மாதிரி வந்ததில்லை என்றும் இது கொஞ்சம் complicated case" என்று சொன்னதாக சொல்ல, எங்களுக்கு திகில் பிடிக்க ஆரம்பித்தது.

அன்று இரவு எல்லோருக்கும் தூக்கம் கண்ணை மூட வைத்தாலும், யாருக்கும் வீட்டிற்கு போக மனமில்லை. காண்டின் சாப்பாடு வயிற்றுக்கு ஒத்து வரவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அன்று முழுதும் அதையே சாப்பிட்டு ஒரு வழியாக சமாளித்தோம்.

கொஞ்ச நேரத்தில் சுரேஷால் தாக்கு பிடிக்க முடியாமல் அந்த வராண்டாவிலேயே படுத்து தூங்க ஆரம்பிக்க, நாங்கள் ஒவ்வொருவராக அவன் பக்கத்திலேயே சாய்ந்து அரைகுறையாக தூங்க ஆரம்பித்தோம்.

முதல் நாள் என் கை வரை வந்து கிடைக்காமல் போன கீதா, இன்றும் என் பக்கத்திலேயே படுத்து தூங்கினாள். ஆனால் எங்களுடன் இன்று சகுந்தலாவும் என் அப்பாவும் இருந்ததால் என் நகம் கூட அவள் மேல் படாமல் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டேன்.

அடுத்த நாள் காலையில் செக் செய்ய வந்த சீனியர் டாக்டர், எங்களிடம் "பேஷண்டிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எப்படியும் இன்று மதியத்திற்குள் ஜெனரல் வார்டிற்கு டிரான்ஸ்பர் செய்துவிடலாம்" என்று சொல்லி எங்களுக்கு நிம்மதியை கொடுத்தார்.

மதியம் என்று சொன்னாலும் மாலை 6 மணி வாக்கில்தான் வார்டு மாற்றினார்கள்.

அத்தையும், சிலிண்டர் இல்லாமலேயே மூச்சு விட ஆரம்பித்திருந்தார். அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று எங்களிடம் கூறிவிட்டு, பேஷண்டை கவனமாக பார்த்துக்கொள்ளும்படியும் ஏதாவது மாற்றம் தெரிந்தால் எந்த நேரம் ஆனாலும் தனக்கு சொல்ல வேண்டும் என்றும் நர்ஸிடம் strict instruction கொடுக்க, அத்தையின் ரூமுக்கு VIP attention கொடுக்கப்பட்டது.




அடுத்த ரெண்டு நாள் அப்பா லீவு போட, சுரேஷும் ஸ்பெசல் கிளாஸ் கட் அடிக்க, ஹாஸ்பிடலில் அத்தை கண் திறந்து எங்களோடு பேச காத்துகிடந்தோம். நாங்கள் எல்லோரும் மாறி மாறி ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்கும் வந்து சென்றாலும், எனக்கு சகுந்தலாவுடன் தனித்திருக்க வாய்ப்பு அமையவில்லை.

பக்கத்திலே இருந்தாலும், அடுத்தவர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று தள்ளியே நின்று பேசிக்கொண்டோம். எங்களுக்குள் ஒரு இடைவெளி விழுந்திருந்தது. என்னால் அதை தாங்க முடியவில்லை. என் நிலை உணர்ந்த சகுந்தலா, "சுந்தர் உன்னை பார்க்க பாவமாயிருக்கு, எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோ பிளீஸ்... இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமாய் சேர்த்து வச்சு உன்னை கவனிச்சுக்கிறேன்" என்று ரகசிய குரலில் என்னிடம் சொல்லி எனக்கு தெம்பு ஊட்டிக்கொண்டிருந்தாள்.


டாக்டர்களின் அயாராத முயற்சியின் பலனாய் அத்தைக்கு ஒராளவு குணம் ஆகி எங்களிடம் மெதுவாக பேச ஆரம்பித்தார்.

அத்தையிடம் கீதா, "அம்மா, மாலதி அக்காவுக்கு நீங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கிறத சொல்லவேயில்லை.. அவங்களுக்கு சொல்லனுமா?"ன்னு கேட்க, அத்தைக்கும் தன் பெரிய பொண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் 'ம்ம்' என்று தலையாட்டினார். ஆனால் கொஞ்ச நேரத்தில் தன் மூத்த மாப்பிள்ளையை நினைத்து பயந்து, "வேண்டாம் கீதா, உன் மாமன் பெரிய முரடன், அவன் அவளைக் கூட்டிக்கிட்டு வரமாட்டான். அப்படியே வந்தாலும், இங்க வந்து தேவையில்லாம சண்டை போட்டு, நம்ம உறவை கெடுத்திடுவான். என் பிள்ளை எங்கேயோ கண்காணாத இடத்தில இப்ப இருக்கிறமாதிரியே நிம்மதியா இருக்கட்டும்.. நேர்ல பார்க்கனும்கிற ஆசையில வரச்சொல்லிட்டு, அப்பறம் மனசு கஷ்டப்படவேண்டாம்"ன்னு சொன்னார்.

அதை கேட்ட எங்கப்பா, "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, உங்க பேத்தியை பாத்தீங்கனாவே, உங்களோட பாதி வியாதி சரியாயிடும். நான் அவங்களுக்கு ஒரு வாரத்தில திரும்பி போற மாதிரி ரிட்டர்ன் டிக்கெட்டும் எடுத்து அனுப்பிறேன், உங்க மூத்த மாப்பிள்ளை பிரச்சனை எதுவும் பண்ணினாலும் நாம் சமாளிச்சுக்கலாம்" என்று சொல்ல, அத்தையின் முகத்தில் தன் மூத்த மகளை பார்க்கப்போற மகிழ்ச்சியில் அப்போதே வியாதி குணமாக ஆரம்பித்தது.

அப்பாவும் சொன்ன மாதிரியே டிக்கெட் அரேஞ் செய்து, அவர்களுடன் போனில் பேசி, அவர்கள் வர ஏற்பாடு செய்தார். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னால் மாலதி பயந்து விடுவாள் என்பதால் அதை அவளிடம் சொல்லவில்லை. தங்களின் கல்யானத்திற்கே வரவில்லை என்பதால் குழந்தையின் முழு ஆண்டு தேர்வு முடிந்து இப்ப லீவில் சும்மாதானே இருப்பாள் அதனால் குழந்தையை கூட்டிகொண்டு கட்டாயம் வர வேண்டும் என்று சகுந்தலா ஆசைப்படுவதாக சொல்ல, மாலதியும் அவள் கணவனும் கிளம்பி வருகிறோம் என்று சொன்னார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பின் அக்காவை பார்க்கப்போகிற சந்தோசம் தங்கைகளிடம் தொற்றிக்கொள்ள, அடுத்து எந்த நேரமும் பெரியாக்காவுடனான தங்களது சிறுவயது நிகழ்சிகளை அசை போட்டு பேச ஆரம்பித்தனர். சின்னக்குழந்தை யாரும் எங்கள் வீட்டில் இல்லாததால், அக்கா குழந்தையின் வரவை ஆவலோடு எதிர் பார்க்க ஆரம்பித்தனர்.

திருமணத்திற்கு பின் முதல் முதலாக தங்கள் வீட்டிற்கு வரும் அக்கா குடும்பத்திற்கு சிறப்பான வரவேற்ப்பு கொடுக்க வேண்டும் என்று அப்பாவோடு கடைதெருவுக்கு போய், துணி பொம்மை என்று சகுந்தலா பார்த்து பார்த்து வாங்கிக்கொண்டு வந்தாள்.

பத்மா அத்தையும் மாலதி வருவதற்குள் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்துவிட வேண்டும், குழந்தையை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு வரவேண்டாம் இன்பெக்ஷன் ஆகிவிடும் என்று கவலைப்பட்டதால், அன்று காலையே டாக்டரிடம் பேசி வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்து கூட்டி வந்தோம். ஆனாலும் "காலை, மாலை ரெண்டு வேளையும் ஹாஸ்பிடல் வந்து செக்கப் செய்து கொள்ள வேண்டும்" என்று டாக்டர் சொல்ல, 'சரி' என்று தலையாட்டிவிட்டு வந்தோம்.

சகுந்தலாவிற்கு அன்று மாலை மதுரை ரயில்வே ஸ்டேசன் சென்று அவர்களை வரவேற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்றாலும், அத்தையுடன் ஹாஸ்பிடல் போக வேண்டியதிருந்ததால், கீதா என்னுடன் காரில் கிளம்பினாள்.

அண்ணா, முதல் தடவையாக நான் உங்களுடன் தனியே காரில் வருகிறேன், நீங்க நல்லா ஸ்பீடா ஓட்டனும் என்று கீதா என்னிடம் சொல்ல அதை கேட்ட சகுந்தலா, எங்கள் இருவரையும் பார்த்து, "பத்ரமாக போயிட்டு வாங்க, சுந்தர், ரொம்ப வேகமா போகவேண்டாம், கவனமா போயிட்டு வா"ன்னு சொல்லி வழியனுப்பி வைத்தாள். வெள்ளை கலர் சுடிதாரில் தேவதை போல் கீதா என் அருகில் அமர்ந்தாள்.

"சரிம்மா, நான் வேகமா போகலை"ன்னு சொல்லிட்டு, மிதமான வேகத்தில் வண்டியை டிரைவ் செய்ய ஆரம்பித்தேன்.

கொஞ்ச தூரம் போனதும், டேப்பில் ஓடிக்கொண்டிருந்த பாட்டை மாத்துங்கன்னு சொன்னாள். நான் நீயே உனக்கு பிடிச்ச பாட்டா போட்டுக்கோன்னு சொல்ல, கேசட் கப்போர்டை ஓப்பன் செய்து CD செலக்ட் செய்ய ஆரம்பித்தாள். பார்த்துக்கொண்டிருக்கும் போதே அதில் ஒன்று கை தவறி கால் அருகே விழுந்தது.

அதை அவள் எடுக்க குனிந்த அந்த நேரத்தில் முன் சென்ற வண்டியை நான் ஓவர்டேக் செய்ய வண்டியை சற்று வளைக்க, அவள் நிலை குலைந்து என் மடி மீது சாய்ந்தாள்.


ஆனாலும் கீதா விடாமல் என் மடி மீது சாய்ந்து படுத்துக்கொண்டு, கீழே விழுந்த CD- ஐ கைகளால் துளவி எடுக்க முயற்ச்சித்து கொண்டிருந்தாள்.

அவள் அப்படி என் மீது சாயும் போது அவளின் மிருதுவான முலைகள் மெத்து மெத்தென்று என் தொடையில் உரச ஆரம்பிக்க, என் சுன்னி நட்டுக்கொள்ள ஆரம்பித்தது.

அவளோ எம்பி, எம்பி அந்த CD ஐ எடுக்க எத்தனிக்க, அது மெதுவாக நகர்ந்து என் காலின் கீழே வந்து சேர்ந்தது.

அவளும் விடாமல் மேலும் பெண்டாகி அதை எடுக்க முயல, என் சுன்னியின் புடைப்பில் அவள் மாங்கனிகள் உரச ஆரம்பிக்க நான் நிலை தடுமாற ஆரம்பித்தேன். ஆனால் அவளோ அது எதையும் உணராதவள் போல், தன் தேடுதல் வேட்டையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

இதற்கு மேல் தாங்காது என்ற நிலையில், சட்டென ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி, நானே கீழே குனிந்து அந்த CD ஐ எடுத்து அவள் கையில் கொடுக்க, அவள் 'தேங்கஸ்' என்று வாங்கிக்கொண்டு அதை player-ல் ஓட விட்டாள்.

அவள் என் மீது சாய்ந்த கிளு கிளுப்பால், நான் அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக டிரைவ் செய்து வந்தேன். அவளுக்கு ஒரு நிலையில் போர் அடிக்க, மெதுவாக பின்பக்கம் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள்.

நான் அவளை எழுப்பி, "கீதா தூங்க வேண்டும் என்றால் பின் சீட்டியல் போய் நல்லா படுத்து தூங்கு" என்று சொன்னேன்.

உடனே அவள், "எனக்கு தூக்கம் எதுவும் வரவில்லை" என்று சொல்ல, "ஆமாம், தூக்கம் வராதவங்கதான் தூங்கி வழிவாங்களா? அதுவும் டிரைவருக்கு பக்கத்தில உக்கார்ந்து தூங்கினா, டிரைவரும் சேர்ந்து தூங்க, ரெண்டு பேரும் பரலோகம் போக வேண்டியதுதான்" என்று சொல்லிட்டு, "பொதுவா டிரைவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து வர்ரவங்க, டிரைவர் தூங்காம இருக்க ஏதாவது பேச்சு கொடுத்துக்கிட்டே வரனும்"னு சொன்னேன்.

அவள் உடனே, " சாரி, இனிமே தூங்க மாட்டேன், பேசுறதுக்கு தெம்பு வேணும்ல, ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்கும்" என்று சொல்ல, ஒரு ரோட்டுக்கடையில் வண்டியை நிறுத்தி இருவரும் கூல் டிரிங்க்ஸ் வாங்கி குடித்துவிட்டு பயணத்தை தொடர ஆரம்பித்தோம்.

ஏதாவது பேச்சு கொடுக்க வேண்டும் என்பதற்காக, நான் அவளிடம் அவள் ஸ்கூல் டீச்சர்ஸ் பத்தி கேட்க, அவளும் அவர்களைப்பற்றி பேச ஆரம்பித்தாள். அப்படியே எங்கள் பேச்சு, அவளின் கிளாஸ் மேட் பற்றி ஆரம்பிக்க, அவள் பிரண்ட்ஸுகளின் காதல் கதைகளை என்னிடம் ஆவலாக சொல்ல ஆரம்பித்தாள். குறிப்பாக அவளின் பிரண்ட் ஹீரா கிளாஸ்மேட்டுடன் திருட்டுத்தனமாக மேட்னி போய் வந்த சம்பவத்தை சொல்லும் போது ஏதோ இவளே அவனுடன் போய் வந்த மாதிரி அனுபவித்து சொன்னாள்.

அவள் சொன்ன கதைகளை பொறுமையாக கேட்ட நான், "அது சரி உன்னோட அனுபவங்கள் எதையுமே சொல்லலையே?" என்று கேட்டேன்.

அவள், "போங்கண்னா எனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் experience இல்லை" என்றாள்.

"ஹேய், எனக்கு பசங்களைப் பத்தி நல்லா தெரியும், சுமாரான பொண்ணுங்களக் கூட சுத்தி சுத்தி வந்து, என் ஆளுன்னு துண்டு போடுவானுங்க, உன்னை மாதிரி சூப்பர் பிகரைஅதெப்படி சும்மா விடுவானுங்க? பயப்படாதே, நான் உங்கக்காகிட்ட ஒன்னும் சொல்ல மாட்டேன், தைரியமா சொல்லு" என்று அவள் வாயை கிளற முயற்சித்தேன்.

அவளை நான் 'சூப்பர் பிகர்' என்று சொன்னதும், வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

"போங்கண்ணா நீங்க என்னை கிண்டல் பண்றீங்க.. நான் ஒன்னும் சூப்பர் பிகர் எல்லாம் கிடையாது" என்று அடிக்குரலில் கொஞ்சியவள், நான் சொல்வது உண்மைதானா, இன்னும் தன்னை புகழமாட்டேனா என்று ஆவலுடன் பார்த்தாள்.

நானும் விடாமல், "உனக்கென்ன குறைச்சல் கீதா? சுண்டினால் ரத்தம் வரும் சிவப்பு கலர், லட்சணமான முகம், மொத்ததில அருமையான ஸ்ட்ரக்சர். ஒரு தடவை உன்னை பார்க்கிறவங்க கட்டாயம் திரும்பி பார்க்காம போகமுடியாது. உண்மையிலேயே நீ கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்"னு சொல்ல அவள் முகத்தில் ஒரு பெருமிதம் வந்தது.

சிறிது நேர தயக்கத்திற்கு பின் அவளே, "அண்ணா எங்க கிளாசில நிறைய பேர் என் பின்னாடி சுத்தி சுத்தி வந்தாலும் எனக்கு யார் மேலையும் தனிப்பட்ட முறையில் லவ் வரலை. எல்லோரோடவும் ஜாலியா பழகினாலும் யாரையும் என் கிட்ட நெருங்க விட்டதில்லை"ன்னு சொன்னாள்.

"அதெல்லாம் சரி, உனக்கு யார் கிட்டயும் லவ் வரலைங்கிறது ok, ஆனா நம்ம ஆளூ இப்படித்தான் இருக்கனும்னு மனசுக்குள்ள ஒரு கற்பனை இருக்கும்ல அததான் கேட்டேன்" என்று கொக்கி போட்டேன்.

அவளோ, "படிக்கிறப்போ அதெல்லாம் தோணலை. ஆனா..." என்று இழுத்தாள்

"பரவாயில்லை சும்மா தைரியமா சொல்லு, யார் கிட்டேயும் நான் சொல்ல மாட்டேன்" என்று சொன்னதும்,

அவள், "இல்லை நீங்க தப்பா நினைக்கக்கூடாது... என்று பீடிகை போட்டுவிட்டு சற்று தயக்கமாக, "எனக்கு உங்களை மாதிரி ஒரு பாய் பிரண்டு வேணும்னு இப்ப கொஞ்ச நாளா தோணிக்கிட்டு இருக்கு" என்றாள்.




நானும் சிரித்தபடியே "இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு?"ன்னு கேட்டேன்.

"இல்லை அண்ணா, நம்ம உறவு முறைப்படி உங்களுக்கு நான் சித்தியாகிட்டேன் அப்பறம் எப்படி உங்களை நான் லவ்வரா நினைக்கமுடியும்? ஆனாலும் என் மனசு உங்க பக்கம் அலைபாயிறத என்னால கண்ட்ரோல் பண்ன முடியலை"ன்னு சொல்லிட்டு என் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

நானும், "உனக்கு எம் பேர்ல வந்திருக்கிறது லவ் கிடையாது. இது ஒரு விதமான பாசம் அவ்வளவுதான். ஏன்னா, இதுவரைக்கும் நீ ஆண்களோட நெருங்கி பழக வாய்ப்பு இல்லை... ஏன் எங்கிட்ட கூட இப்ப உங்கம்மாவோட உடம்பு சரியில்லாமல் போனதாலதான் அதிகமா பழகுற.. இல்லைன்னா நமக்குள்ள இப்படி நெருக்கம் வர வாய்ப்பில்லையில்லையே?"ன்னு சொன்னேன்.

"முதல் முதலா ஒரு ஆண்கிட்ட நெருங்கி பழகுறப்ப அவன் செய்ற எல்லா செயலுமே பிடிக்கிறது இயல்புதான், அதனால நீ என்னை விரும்புறதும் தப்பில்லை"ன்னு அவளை சமாதனப்படுத்திவிட்டு, "ஆக இப்போதைக்கு உன்னோட ஹீரோ நாந்தான் சொல்லு"ன்னு சிரித்தேன்.

அவளும், :நீங்க சொல்றது சரிதான். நான் நெருக்கமா பேசி பழகுன முதல் ஆண் நீங்கதான்"னு சொல்லி, அதனாலயே, "இந்த ஹீரோயினிக்கு ஏத்த ஹீரோ நீங்கதான்" என்று சொல்லி "என்ன நான் சொல்றது சரிதானே?"ன்னு என்னைக் கேட்டாள்.

நானும், "அதிலென்ன சந்தேகம், நீ உண்மையிலேயே அழகு ஹீரோயினி"தான் என்று சொன்னேன்.

அதை கேட்டு சிரித்தவள், "அது சரி என்னைக் கேட்டீங்களே, இப்ப நீங்க சொல்லுங்க, உங்க மனசுல இருக்கிற கனவு தேவதை யாரு?" என்று கேட்டாள்.

நான் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசிக்க ஆரம்பித்தேன்.. அவளோ விடாமல், "நான் மனம் திறந்து உண்மையை சொன்னேன் இல்லையா? அது மாதிரி நீங்களும் சொல்லுங்க, சத்தியமா நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்" என்று சொல்லி என் பதிலுக்காக ஆவலுடன் என் முகத்தை நோக்கினாள்.

"கீதா, உண்மையை சொல்லனும்னா... எனக்கு சகுந்தலா அம்மா மாதிரி பொண்ணுதான் மனைவியா வரனும்கிறதுதான் என் ஆசை. ஏன்னா, தன்னலம் இல்லாம எங்களுக்காக ரெண்டாந்தாரமா கழுத்தை நீட்டின அம்மாவை காலம் பூரம் கண் கலங்காம வச்சு காப்பாத்த ஒரு நல்ல குணவதிதான் எனக்கு வேணும்" என்று சொன்னேன்.

தன் சகோதரியின் நலனில் எனக்கிருந்த அக்கரை அவளுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. "ரொம்ப தேங்ஸ் அண்னா, உண்மையிலேயே அக்கா ரெண்டாந்தாரமா போறதுன்னு முடிவு செஞ்சது எனக்கு அதிர்சியா இருந்தாலும், அவளோட தியாகத்தால எங்க குடும்பத்தில இருந்த வறுமை சுத்தமா போயிடுச்சு... இன்னிக்கு நாங்க நல்லா இருக்கிறதுக்கு அக்காவும் மாமாவும்தான் காரணம்". "அதை நாங்கள் என்னிக்கும் மறக்க மாட்டோம்" என்றாள்.

அமைதியாக இருந்த என்னிடம் அவளே தொடர்ந்து, அதுமட்டும் இல்லாம, "என்னதான் ரெண்டாந்தாரமா வந்தாலும், அவங்களை அம்மா அம்மான்னு சுத்தி வர ரெண்டு பிள்ளைகளூம், பொண்டாட்டிய மட்டும் இல்லாம அவங்க குடும்பமும் தன்னோட குடும்பம்ன்னு நினைக்கிற மாப்பிள்ளையும் கிடைக்க உண்மையிலேயே நாங்க கொடுத்து வச்சிருக்கனும்"னு சொல்லும் போதே அவள் கண்களில் தன் சகோதரியின் தியாகத்தை நினைத்து கண்களின் ஓரத்தில் தானாகவே கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

அவளின் கண் நீர் துளிகளை, என் கைகளால் துடைத்து விட்டு, அவளை என் மீது சாய்த்து கொண்டு, "சீ... என்ன இது? எதுக்காக அழுகிறாய்? இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்ற விதி இருப்பதால்தான் நடந்துள்ளது. ரெண்டு நல்ல குடும்பங்கள் இணைந்துள்ளன" என்று சொன்னேன்.

அவளோ, "அதெல்லாம் சரிதான் என்ன இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இன்னும் எனக்கு மகிழ்சியளிக்கும் விதத்தில் இணைதிருக்கலாம்" என்று சொன்னாள்.

நான் புரியாமல் அவளையே பார்த்தேன்...








என் குழப்பத்தை மேலும் அதிகமாக்கும் வகையில் அவளே தொடர்ந்து, " இப்படி அக்கா உங்கள் வீட்டுக்கு வராமல் இருந்திருந்தால், நான் உங்கள் வீட்டிற்கு வர வழியிருந்திருக்குமே" என்று சொல்லி என்னை பார்க்க, நான் சற்று அதிர்ந்து போய் வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு , "நீ என்ன சொல்ல வர்ர?"ன்னு கேட்டேன்.

அவளோ சற்றும் அலட்டிக்கொள்ளாமல், "ஆமா, அன்னைக்கு நாம எல்லோரும் ஹால்ல இருக்கிறப்ப எங்கம்மா என்ன சொன்னாங்க?.. எனக்கு என் பொண்னை அண்ணன் வீட்டுக்கு கொடுக்கனும், சகுந்தலாவுக்கு சுந்தரவிட வயசு கம்மியா இருந்திருந்தா சுந்தருக்கு கொடுத்திருப்பேன் ... இப்ப வேற வழியில்லாம எங்கண்ணனுக்கு கொடுக்கிறேன்னு சொன்னாங்களே மறந்திட்டீங்களா? அன்னிக்கு வேற யாராவது உங்கப்பாவுக்கு பொண்ணு கொடுத்திருந்தா, எங்கக்கா உங்கப்பாவுக்கு ரெண்டாந்தாரமா வந்திருக்கமாட்டாங்க, நானும் உங்களுக்கு சித்தியாகிருக்க மாட்டேன். உங்களைவிட வயசு கம்மியான என்னை உங்களுக்கு கட்டி கொடுக்க எங்கம்மா மறுப்பேதும் சொல்ல மாட்டாங்களே? நான் விரும்பிற உங்களை கல்யாணம் பண்ணிக்க சந்தோசமா ஒத்துக்கிட்டு இருப்பாங்க" என்ன பண்றது? எனக்கு உங்க மாதிரி நல்ல குடும்பத்துல வாழ்க்கை பட கொடுத்து வைக்கவில்லை" என்று சொன்னாள்.

அவள் என்னை விரும்புகிறேன் என்று நேருக்கு நேர் சொன்னது, எனக்குள் தடுமாற்றத்தை உண்டாக்கியது. அதை சமாளிக்க, "என்னை அந்த அளவுக்கு உனக்கு பிடிக்குமா கீதா?" என்று கேட்டேன்.

அவள், "ஆமா ....சினிமா ஹீரோவாட்டம் ஜிம் பாடியோட இருக்கிறது மட்டுமில்லாம, இஞ்சினீரிங்க் படிக்கிற, வசதியான, நல்ல குணமுள்ள, அழகான பையனை யாருக்கு தான் பிடிக்காது? என்று எதிர் கேள்வி கேட்டாள்.

"அது சரி ...நீ என்ன ரொம்ப புகழ்ற.. உனக்கு மட்டும் என்ன குறைச்சல்?கவலைப்படாதே கீதா, உன்னோட நல்ல மனசுக்கும், அழகுக்கும் உனக்கு பொருத்தமான மாப்பிள்ளை கட்டாயம் கிடைப்பாரு. நானும் அம்மவும் முன்னாடி நின்று உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்" என்று சொன்னேன்.

"நான் ஒன்னும் எனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்காதுன்னு சொல்லலை, என்னோட வருத்தமெல்லாம் கண்ணுக்கு முன்னாடி நீங்க இருக்கிறப்போ ஏன் வேறொரு மாப்பிள்ளையே தேடிக்கிட்டு போகனும்கிறதுதான். என் மனசு நிறைஞ்சிருக்கிற உங்களை அண்ணான்னு கூப்பிட வேண்டிய தர்ம சங்கடமும் இருக்காதில்லையா?" என்றாள்.

"ஓகோ அப்ப உன்னோட பிரச்சனை என்னை அண்ணான்னு கூப்பிடுறதுதானா? அப்படின்னா இனிமே அண்ணான்னு நீ என்னை கூப்பிடாத" என்றேன்.

"அப்ப வேற எப்படி கூப்பிடட்டும்?" என்று கேட்டாள்.

"ம்... உனக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படி... ஏன் பேரை கூட சொல்லி கூப்பிடு" என்று சொன்னேன்.

"அது எப்படி மத்தவங்க முன்னாடி உங்களை நான் பேர் சொல்லி கூப்பிடுறது? எங்கக்காவும் அம்மாவும் உங்களை நான் பேர் சொல்லி கூப்பிட்டா... அவ்வளவுதான்.... என்று இழுத்தவள் ஆனா.. யாருமில்லாத நேரத்தில டேய் சுந்தர்"ன்னு கூப்பிடுறேன்னு சொல்லி சிரித்தாள்.

"என்னது 'டா'வா?" என்ற என்னைப் பார்த்து, "ஆமாம், என்னோட ஹீரோவ இனிமே தனியா இருக்கிறப்ப 'டா' போட்டுதான் பேசுவேன்" என்றாள்.




"அப்ப சரிதான், சீக்கிரமா ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து தள்ளிவிட்டாதான், என் லைன் கிளியர் ஆகும் போல இருக்கேன்னு" நான் வேடிக்கையாக சொன்னேன்.

"அதுக்கு எப்படியும் குறைஞ்சது இன்னும் நாலு ஐந்து வருஷமாவது ஆகும்.. நான் காலேஜ் படிச்சு முடிச்சு, வேலைக்கு போயின்னு ஏகப்பட்டது இருக்கு, அதுனால அதுவரைக்கும் நீங்கதான் என்னோட லவ்வர்.. சரியா?ன்னு சொல்லி என் மீது சாய்ந்து கொண்டாள்.

"நானும் கரும்பு திங்க கூலி கொடுத்தா வேண்டாம்னு யாரும் சொல்லுவாங்களா?"ன்னு பதில் சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க அவள் உடனே என் உதட்டில் முத்தம் கொடுத்தாள்.

அவளின் இந்த வேகம் என்னுள் சூடேற்ற, நான் அவளை என் பக்கம் இழுத்து அணைத்து அவள் சங்கு கழுத்தில் என் உதட்டை பதித்து அப்படியே கீழிறங்கி அவளின் மார் மீது என் முகத்தை வைத்து உரச ஆரம்பித்தேன்.

மெத்து மெத்தென்ற முலை என் முகத்தில் ஒத்தடம் கொடுக்க ஆரம்பிக்க, அவளை அப்படியே சாய்த்து நான் அவள் மீது படர்ந்தேன்.






அவள் சீட்டில் படுக்கும் போது அவளின் சுடிதார் டாப்ஸ் சற்று மேலே ஏற, பளீஸ் சென்ற அவளின் தொப்புளைக் கண்டு நான் நிலை குலைந்து அவளின் தொப்புளில் என் வாயை வைத்து மெதுவாக கடிக்க, அவள் துடிக்க ஆரம்பித்தாள்.

அப்படியே மெதுவாக அவளின் சுடிதாரை மேலே தூக்கி பிராவின் மேல் என் வாயை வைத்து முத்தம் கொடுத்தேன். பிராவிற்கு கட்டுப்படாமல் பிதுங்கி வெளியேற துடித்துக்கொண்டிருந்த முலைகளின் மேற்பகுதியில் என் கைகளால் தடவிக்கொண்டே முலை காம்பினை என் பற்களால் மெதுவாக கடித்தேன்.

அதே நேரத்தில், என் இன்னொரு கையால் அவளின் சுடிதார் பாட்டத்தின் நாடாவை கழட்ட ஆரம்பிக்க... அவளோ, பிளீஸ் வேண்டாம்டா, என்னாலா இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியாது... என்று என்னை தடுத்து விட்டு சட்டென்று என் பிடியில் இருந்து விலகி என்னை தள்ளி விட்டாள்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கிற ஏமாற்றத்தோடு, "ஏன் கீதா, என்னாச்சு?" என்று கேட்டேன்.




சற்று நேர மவுனத்திற்கு பின், "வேண்டாம் சுந்தர் இது தப்பு... எனக்கு பயம்மா இருக்கு... சும்மா தொட்டுக்கலாம், ஏன் முத்தம் கூட கொடுத்துக்கலாம் ஆனா எல்லை மீற வேண்டாம் பிளீஸ்" என்று சொல்ல, நான் பதிலேதும் சொல்லாமல் வண்டியை start செய்தேன்.

அவளும் சகஜ நிலைக்கு திரும்பாததால் என் பக்கம் திரும்பாமல், வெளியே வேடிக்கை பார்ப்பது போல் முகத்தை திருப்பிக்கொண்டு இருந்தாள்.

சற்று நேரம் கழித்து அவளே, "என்னடா கோபமா?" என்று கேட்டு என்னை நெருங்கி உட்கார்ந்தாள்.

சும்மா இருந்த என்னை தூண்டிவிட்டுவிட்டு, இப்படி அணை போட்டு விட்டாளே என்ற ஆத்திரம் இருந்தாலும், அவளை விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்பதால், "சீ சீ எனக்கு கோபமெல்லாம் ஒன்றும் இல்லை... இன்னிக்கு மனம் விட்டு பேசினதுல, நம்ம ரெண்டு பேருக்கும் விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாச்சு, அதுக்கு மேல .. அப்புறம் எப்ப உனக்கு எங்கிட்ட பயம் போகுதோ அப்ப அடுத்த லெவலுக்கு போய்க்குவோம்.. நீயும் என்னை விட்டு எங்க போயிறப்போறே?"ன்னு என் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு அவளைப் பார்த்து புன்னகை செய்தேன்.

அவளும், என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்கஸ்டா" என்று சொல்லி என் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு, "உனக்கு எவ்வளவு கிஸ் கொடுக்கனும்னாலும் கொடுத்துக்கோ, நான் அதுக்கெல்லாம் தடை போட மாட்டேன்... ஆனா உள்உறுப்புகளை தொடுறது மட்டும் இப்போதைக்கு வேண்டாம்" என்று சொல்ல, நானும் "சரிடி செல்லம்" என்று தலையாட்டிவிட்டு, கையோடு அவள் என்னோட ஆளு என்கிற சந்தோசத்தில் அவள் தொடையின் மீது என் கையை வைத்துக்கொண்டு இன்னோரு கையால் ஸ் டேரிங்கை பிடித்தபடி டிரைவ் செய்ய ஆரம்பித்தேன்.




அவளும், "டேய் ஸ்டைலெல்லாம் வேண்டாம், ஒழுங்கா ரெண்டு கையாலையும் ஸ் டேரிங்கை பிடிச்சு ரோடு மேல கவனம் வச்சு ஓட்டு" என்று சொல்ல, நான், "ஏய் உன் மேல கை வைச்சுக்க கூடாதுன்னா, நேராவே சொல்லு அதுக்கெதுக்கு அட்வைஸ் அம்புஜம் மாதிரி பேசுறே"ன்னு கேட்டேன்.

அவ உடனே, "சே, நான் ஒன்னும் இதுக்கெல்லாம் தடை போடலை"ன்னு சொல்லிட்டு, என் கையை எடுத்து தன்னோட ரெண்டு தொடை மேலையும் வச்சுகிட்டு, என் தோள் மேல சாஞ்சு உட்கார்ந்து வந்தா.

மதுரை entrance வந்ததும் வண்டியை ஓரமா நிப்பாட்டினேன்.

என்னாடா? என்று கேட்டவளிடம் , எனக்கு ஒரு LM வேணும்னு கேட்டேன்...

அப்படின்னா? என்றவளிடம் ம்... Lips Muththam என்று சொல்ல, ஓகோ இது கோடு வேர்டா என்று சொல்லி உனக்கு வேணுங்கிறத எடுத்துக்கோ என்றாள்.

நானும் அவளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போல் நெருங்கி சென்று என் நாக்கால் அவள் வாயினுல் அவளது நாக்கை துலாவ ஆராம்பிக்க அவள் என் நாக்கில் அவள் நாக்கு படாமல் போக்கு காட்ட இருவருக்கும் இடையில் ஒரு சின்ன விளையாட்டு ஆரம்பமானது.

இறுதியில் நான் அவள் நாக்கை என் பற்களால் மெதுவாக கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்க அவள் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு என் மார்பில் சாய்ந்து என்னை இறுக கட்டிகொண்டாள்.

ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்ற தெரிந்தும், எங்களுக்குள் மலர ஆரம்பித்திருந்த உறவு காமமா இல்லை காதலா என்ற தெரியாத நிலையிலும், அது தொடர வேண்டும் என்ற விருப்பம் மட்டும் எங்கள் இருவருக்குள்ளும் உறுதியாக இருந்தது.

Train வர இன்னும் நேரமிருந்ததால் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் சென்று டிபன் சாப்பிட்டு விட்டு வருவோம் என்று காரை பார்க் செய்து விட்டு மெதுவாக நடந்து ஹோட்டலுக்கு போனோம்.

ஹோட்டலில் AC room க்குள் போவோம் என்று பேமிலி ரூமுக்குள் நுழைந்தோம். தனியே மூலையில் இருந்த டேபிளில் அமர்ந்த நான் இன்னிக்கு நான் உனக்கு ட்ரீட் தர்ரேன் என்ன வேணும்னு சொல்லு என்றதும் அவள் எனக்கு முதலில் ஸ்வீட் வேணும் என்று சொல்ல அவளுக்கு பிடித்த முந்திரி ஸ்வீட் ஆர்டர் கொடுத்துவிட்டு அடுத்த ஐட்டங்களையும் சர்வரிடம் சொல்லி அனுப்பினேன்.

சாப்பிடும்போது வேண்டுமென்றே என் கால் மீது அவளுடைய காலை போட்டுக்கொண்டாள். பொது இடத்தில் அவள் இந்த மாதிரி உட்கார்ந்தது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. ஆனால் அவள் அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், "ஏண்டா கூச்சப்படுறே?" என்று சொல்லி சிரித்தாள்.

சாப்பிட்டு முடித்ததும், "எனக்கு கூல் டிரிங்க்ஸ் வேண்டாம், உனக்கு மட்டும் வாங்கிக்கோ" என்றாள்.

கூல் டிரிங்க்ஸ் வந்ததும், "ஒன் பை டூ எடுத்துக்குவோம்" என்று சொல்லி அவளும் ஒரு ஸ்ட்ராவை என் கிளாசில் போட, ரெண்டு பேரும் ஒரே கூல் டிரிங்கை குடிக்க ஆரம்பித்தோம்.

"இப்பத்தான் லவ்வர்ஸ் மாதிரி இருக்குல்ல?"ன்னு கேட்டாள்.

"ஆமாம், இப்படி ஒரே கிளாசுல குடிச்சுதான் நாம லவ்வர்ஸுனு எல்லாருக்கும் தெரியனுமாக்கும்... இப்படி பிகருகளை தனியா கூட்டிக்கிட்டு வர்ரப்பவே எல்லாருக்கும் புரிஞ்சிடும்"னு சொல்ல... அவளும், "ஓகோ, இப்படி எத்தனை பிகருகளைடா கூட்டிக்கிட்டு வந்திருக்க?"ன்னு கேட்டாள்.

"ஐயையோ, இது தான் முதல் தடவையா நான் ஹோட்டலுக்கு ஒரு பிகரோட வர்ரது... இதுக்கு முன்னாடி எங்க பேமிலி தவிர நான் யார் கூடவும் வந்ததில்லை"ன்னு சொல்ல... "சரி சரி, நான் நம்புறேன்.. வேற என்ன பண்றது?"ன்னு சோகமா மூஞ்சிய வச்சுக்கிட்டு என்னை கிண்டல் பண்ணிணாள்.

சாப்பிட்டு முடிச்சு ஹோட்டலை விட்டு வெளியே வரும்போது ரெண்டு பேரும் கை கோர்த்துக்கிட்டு ஜாலியா பேசிக்கிட்டே, திரும்பவும் ரயில்வே ஸ்டேசன் வந்து பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே வந்தோம்.

"மும்பையிலிருந்து 'லோக் மானியா திலக்' நான்காவது நடை மேடைக்கு வந்து கொண்டிருக்கிறது" என்று அறிவிப்பாளினி இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொன்னதும், அங்கிருந்த எல்லோரிடமும் பரபரப்பு தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. நாங்களும் மாலதியையும் அவள் கணவனையும் வரவேற்க வசதியாக அவர்களின் 'கோச்' நிற்கப்போகும் இடத்தில் ரெடியாக நின்றுகொண்டோம்.

அவர்கள் இருந்த 'கோச்' சரியாக எங்களின் முன் வந்து நின்றது. ஜன்னல் வழியே முதலில் எங்களைப்பார்த்து விட்ட மாலதி தன் கணவரிடம் நாங்கள் வந்திருப்பதைக் காட்ட, அவனும் எங்களைப் பார்த்து சினேகிதமாக கையசைத்தான். அடுத்து அவர்கள் இறங்கியதும் லக்கேஜினை நான் எடுத்துக்கொண்டேன்.

மாலதி சற்று இளைத்திருந்தாலும் அழகாக இருந்தாள். குழந்தையை தனிஆளாக இருந்து சமாளிப்பதால் மெலிந்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவள் உடம்பிற்கு சற்றும் பொருத்தமில்லாமல் அவள் முலைகள் நன்கு பெருத்து மெகா சைஸ்சில் குத்தீட்டு போல நின்று, என் முதல் பார்வையிலேயே முழு மனதையும் கொள்ளை கொண்டது.. என் கண் அந்த இடத்தை விட்டு என்னால் எடுக்க முடியவில்லை. அலை பாய்ந்த மனதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று அடக்கிக்கொண்டேன்.

கீழே இறங்கியதும், மாலதியின் கணவன் பாஸ்கர் முதல் வேலையாக, "ஹேய் கீதா எப்படி இருக்க? நல்லா பெரிய பொண்ணா வளர்ந்திட்டியே! சின்ன பொண்ணா பிராக் போட்டு திரிஞ்ச பொண்ணா பர்த்தது! இப்ப அடையாளமே தெரியலை"ன்னு சொல்லிக்கொண்டே கீதாவை தன் மார்போடு சேர்த்து கட்டி பிடித்தவன், அவளை விடாமல் நெருக்கி அணைத்தவாறு நின்றான். இதைப் பார்த்த எனக்கு உடம்பெல்லாம் எரிய ஆரம்பித்தது. சற்று முன் வரை என் காதலியாக எனக்காக மட்டும் இருந்தவள், இப்போது அவனது அணைப்பில் இருந்தாள். நான் அவர்களை உற்று பார்ப்பதை கவனித்த கீதா, மெதுவாக அவனிடம் இருந்து விலக முயற்சி செய்தாள். ஆனால் அவனோ விடாமல் அவளை தோள் மீது கை போட்டு இடுப்போடு இடுப்பு உரச நின்று கொண்டான்.

மாலதி இதை பார்த்தாலும், ஒன்றும் சொல்லாமல் என்னை பார்த்து, "எப்படி இருக்க சுந்தர்?" என்று கேட்க, நான், "நல்லாயிருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, அவளின் குழந்தையைப் பார்த்து "ஹேய் குட்டி உன் பேரு என்ன?" என்று கேட்டேன். அதற்குள் அது தான் சாக்கு என்று பாஸ்கரின் பிடியில் இருந்து தப்பி வந்து என் அருகில் வந்து நின்று கொண்ட கீதா, "சஹானா குட்டி, சித்திக்கிட்ட வாடா" என்று அவளை கொஞ்ச முயற்சி செய்தாள். ஆனால் குழந்தையோ முதல் தடவையா எங்களை பார்ப்பதால், பயந்து போய் தன் தாயிடம் ஒட்டிக்கொண்டாள்.

மாலதியும் தன் பெண்ணிடம் "சித்தி ஆசையா கூப்பிடுறாங்கள்ள போம்மா" என்று சொல்ல, அது முடியாது என்கிற மாதிரி தலையை ஆட்டி விட்டு, முன்னை விட இன்னும் அதிகமாக தன் தாயுடன் ஒட்டிக்கொண்டது.

பாஸ்கர், "விடு மாலு கொஞ்ச நேரத்தில் சரியாகிடுவா. அப்பறம் எல்லார்கிட்டேயும் ஒட்டிக்கிட்டு, நம்மளை யார்ன்னு கேக்க ஆரம்பிச்சிடுவா" என்று சொல்லிகொண்டே, இம்முறை ஒரு கையால் கீதாவின் கைகளை பற்றிக்கொண்டும், இன்னொரு கையில் பேக் ஒன்றை எடுத்துக் கொண்டு மெதுவாக எங்களுக்கு முன்பாக நடக்க ஆரம்பித்தான்.

"ஆமாம் கீதா, உங்க மாமா சொல்றதும் சரிதான்... பேச ஆரம்பிச்சானா ஓயவே மாட்டா" என்று தன் குழந்தைக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தபடியே மாலதியும் தன் குழந்தையை கைகளில் இடுக்கிக் கொண்டு கணவனை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

"ஆமாம் கீதா, உங்க மாமா சொல்றதும் சரிதான்... பேச ஆரம்பிச்சானா ஓயவே மாட்டா" என்று தன் குழந்தைக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தபடியே மாலதியும் தன் குழந்தையை கைகளில் இடுக்கிக் கொண்டு கணவனை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

ஸ்டேசன் விட்டு வெளியே வந்ததும், "ஏதாவது சாப்பிடலாமா?" என்று கேட்டதற்கு, "இல்லை வீட்டிற்கு போய் விடலாம்" என்று பாஸ்கர் சொல்ல, வீட்டிற்கு புறப்பட்டோம். காரின் முன் பக்கம் என் அருகில் பாஸ்கர் உட்கார, அக்காவும் தங்கையும் பின் பக்கம் உட்கார்ந்து கொண்டார்கள்.

சஹானாவின் டெலிவரி முடிந்து சென்ற மாலதி, தற்போது கிட்டத்தட்ட ஏழு வருடம் கழித்து வருவதால், அக்காவுக்கும் தங்கைக்கும் பேசிக்கொள்ள இடைப்பட்ட காலத்தில் நடந்த ஏராளானமான விசயங்கள் இருந்ததால், அவர்கள் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தார்கள். வண்டி ஸ்டார்ட் செய்த கொஞ்ச நேரத்திலேயே, வாயை திறந்து கொண்டு மெல்ல குறட்டை விட்டு பாஸ்கர் தூங்க ஆரம்பித்து விட்டான்.

வீட்டிற்கு நாங்கள் செல்லும் போது வாசலிலேயே எங்களை வரவேற்க அனைவரும் தயாராக இருக்க, பாஸ்கருக்கும் மாலதிக்கும் சந்தோசத்தில் வாயெல்லாம் பல்.

கீழே இறங்கியதும் சகுந்தலாவையும், கீதாவை கட்டி அணைத்தது போல் அணைக்க பாஸ்கர் முயற்சி செய்தான் ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட மாலதி, தன் குழந்தையுடன் சகுந்தலாவிற்கும் கணவனுக்கு இடையே புக அவனால் எதுவும் செய்ய முடியாமல், "எப்படி இருக்க சகுந்தலா?" என்று வாய் வார்த்தையுடன் நின்று கொண்டான்.

ஆனாலும் உள்ளே நுழைந்ததும், முதல் வேலையாக அவளின் தோளில் கை போட்டு ,"சகுந்தலா, உங்க வீடு சூப்பர்!" என்று சொன்னான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த அப்பா என்னிடம், "மாலதி நம்ம வீட்டு பெண்ணு. அவளுக்கு நம்ம வீடு அத்துப்படி. ஆனா பாஸ்கர் இங்க வர்ரது இதுதான் முதல் தடவை, அதனால நீ அவருக்கு நம்ம வீட்டை சுத்தி காட்டு"ன்னு சொல்ல, நானும் வேறு வழியில்லாம அவனை கூட்டிக்கிட்டு வீட்டை சுற்றி காட்டினேன்.

சகல வசதிகளோடும் இருந்த எங்க வீட்டை அணு அணுவாக ரசித்து பார்த்த பாஸ்கர், "பரவாயில்லை, சகுந்தலா அதிர்ஷ்டகாரிதான்... நாளைக்கே நீயும் உன் தம்பியும் கல்யாணம் கட்டிக்கிட்டு, பொண்டாட்டிங்க கூட டவுனுக்கு போய் செட்டில் ஆகிட்டீங்கன்னா, இந்த கிராமத்துக்கு எங்க வரப்போறீங்க?? காலம் பூரம் சகுந்தலா இந்த வீட்டுல மாகாராணியாட்டம் இருக்கலாம்"ன்னு அவன் சொன்னது எனக்கு எரிச்சலா உண்டாக்கிச்சு. ஆனாலும் அதுக்கு பதில் எதுவும் சொல்லாம பேசாம இருந்தேன்.

"Uncle, இருட்டி போச்சு! அதனால இப்ப தோட்டத்துக்கு போக வேண்டாம், காலைல போய் பார்ப்போம்" என்று சொன்னதும், "சரி" என்று ஒத்துக்கொண்டவன், என்னிடம் மெதுவாக "மாப்பிள, இங்க நல்ல தண்ணி கிடைக்குமா?"ன்னு கேட்டான்.

அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்தாலும், ஒன்னும் தெரியாத மாதிரி நானும் என் முகத்தை வைத்துக்கொண்டு," பக்கத்துலயே ஆறு ஓடுறதால இங்க இருக்கிறது எல்லாமே நல்ல தண்ணீதான் அங்கிள்"ன்னு சொன்னேன்.

அவனோ, "சரியான பச்சபுள்ளை மாப்பிள நீயி, நல்ல தண்ணினா... ஊதல் கேள்விப்பட்டதில்லை? சரக்கு மாப்பிள்ளை சரக்கு ..... சாராயம் ன்னு சொல்லுவாங்க" என்று என்னை பார்த்து ஏளன சிரிப்பு சிரித்தான்.

"எங்க ஊர்ல ரம், ஒயின்னு பார்ல போய் குடிக்கிறது பர்ஸுக்கும் கெடுதல், உடம்புக்கும் கெடுதல். ஆனா இந்த மாதிரி கிராமத்தில குடிக்கிற சாராயம் உடம்புக்கு கெடுதல் பண்ணாது. அதனால நான் இங்க வர்ரப்ப எல்லாம் அத மட்டும்தான் குடிப்பேன்" என்று சொன்னவன், "போன தடவை வந்தப்ப தமிழ் நாட்டில சாராயம் காய்ச்ச தடை இருந்துச்சு! இப்ப எப்படி? இன்னும் அதே நிலமைதானா?" என்று என்னிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, "எனக்கு அதை பத்தியெல்லாம் தெரியாது அங்கிள்" என்று சொன்னேன்.

அவனே தொடர்ந்து, "நானும் வரும் போது டிரைனில் விசாரித்தேன், கவர்மெண்ட்டே wine shop திறந்து விட்டதால யாரும் சாராயம் காய்ச்ச முடியாதுன்னு சொன்னாங்க... பார்க்கலாம் எங்கையாவது பட்ட சாராயம் கிடைக்கும்" என்றவன், "மாப்பிள ஒன்னும் கவலப்படாத, இந்த தடவை நான் ஊருக்கு போறதுக்குள்ள உனக்கும் அதெல்லாம் சொல்லி கொடுத்துட்டு போறேன்" என்று சொல்லி சிரித்தான்.

"இல்லை அங்கிள், எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்"னு அவசரமாக சொல்லி மறுத்தேன். அதற்கு " எதுவுமே ஆரம்பத்தில் வேண்டாம் போலத்தான் இருக்கும், ஆனா ஒரு தடவை டேஸ்ட் பண்ணிட்டா, நம்மோட எல்லா கவலைகளும் பறந்து போகும். அந்த சுகத்துக்கு முன்னாடி வேற எதுவுமே தேவைப்படாது. நானெல்லாம் என்ன பிறக்குறப்பவே குடிகாரனாவா பிறந்தேன்? எல்லாம் நம்மல விட பெரியவங்க குடிக்கிறப்போ கூட இருக்கிற நம்மளையும் குடின்னு சொல்ல, அவங்க பேச்ச தட்டக்கூடாதுன்னு ஆரம்பிச்சதுதான்" என்று சொல்லி, மறைமுகமாக பெரியவன் நான் சொல்றேன், தட்டாதே என்று பேச ஆரம்பித்தான்.




நான், "எனக்கு எந்த கவலையும் இல்லை அங்கிள்" என்றேன்.

"ஏன் அப்படி சொல்ற? உங்கம்மா இறந்தது உனக்கு கவலை இல்லையா? இல்லை உங்கப்பா வயசு பையன் நீ வீட்டுல இருக்கிறப்பவே, அழகான பொண்ணா பார்த்து ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டு எஞ்சாய் பண்றாரே அது உனக்கு கவலை இல்லையா?" என்றான்

"அம்மா இறந்தது கவலைதான். ஆனா அதையே நினைச்சுக்கிட்டு இருந்தா சரியாகிடுமா? நான் என்னோட கவனத்தை படிப்புல காட்டி அத மறக்க ஆரம்பிச்சுட்டேன். அதுலையும் சகுந்தலா எங்களுக்கு அம்மாவா வந்ததால எங்களுக்கு அந்த குறையே இல்லாம போச்சு" என்றேன்.

"மாப்பிள இதெல்லாம் நான் நம்ப மாட்டேன். நாளைக்கே சகுந்தலாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருச்சுன்னா, அவ உங்களையும் உங்க அப்பாவையும் பிரிச்சுருவா ஜாக்கிரதை. எனக்கு அவங்க பேமிலையைப் பத்தி நல்லாவே தெரியும்" என்றான்.

எனக்கு அவன் சகுந்தலாவையும், பத்மா அத்தை குடும்பத்தை பற்றியும் கேவலமாக பேசுவது வெறுப்பை தர, இதற்கு மேலும் இவனுக்கு பதில் தர கூடாது என்று எண்ணி "uncle கீழே போகலாமா? எல்லாரும் நமக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க" என்று சொல்லி, அவன் பதிலுக்குகூட காத்திருக்காமல், முன்னே நடக்க ஆரம்பிக்க அவனும் என் பின்னால் வந்தான்.

என் பின்னே வந்தவன், நேரே கிச்சனுக்கு சென்று, சகுந்தலாவின் கையை குலுக்கி "உங்க வீடு சூப்பரா இருக்கு" என்று பாராட்டு தெரிவித்தான். அவளும் "தேங்க்ஸ் மாமா" என்று சொன்னவள், "சஹானா வந்ததும் வீடே நிரஞ்ச மாதிரி இருக்கு" என்று சொல்லி. "எங்கே சஹானா குட்டி?" என்று கேட்டுக்கொண்டே ஹாலுக்கு அவனையும் கூட்டிக்கொண்டு வந்தாள்.

சஹானாவும் மெது மெதுவாக தயக்கம் நீங்கி, அனைவருடனும் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள். எங்கள் அனைவரின் பார்வையும் அவள் மீதே இருக்கிறது என்பதாலேயே, மாலதி அந்த ரைம்ஸ் சொல்லு, இந்த கதை சொல்லு என்று கொடுத்த எல்லா இன்ஸ்ட்ரக்சனுக்கும் குஷியாக செயல்பட்டாள்.

வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு பாத்து பாத்து விருந்து ரெடி பண்ணியிருந்தாங்க. சாப்பிட்டு முடிந்து பேச ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

ஒன்பது மணிக்கே தூங்கிவிடும் சஹானா பனிரெண்டு மணிவரைக்கும் எங்களுக்கு ஈடு கொடுத்து சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். ஒரு வழியாக பத்மா அத்தை தன் பொண்ணுங்களோட அவங்க வீட்டுக்கு கிளம்ப ரெடியானாங்க. ஆனா அப்பாவும் சகுந்தலாவும் வேண்டாம் ரொம்ப லேட்டாயிடுச்சு, சின்ன குழந்தையை தூக்கிக்கிட்டு நைட்டுல போக வேண்டாம் என்று தடுத்து, காலைல போகலாம் என்று சொல்லி அவர்களை எங்கள் வீட்டிலேயே தங்க வைத்தனர்.

பத்மா அத்தை, கீதா, பாஸ்கர், மாலதி தன் குழந்தையுடன் எங்களின் கெஸ்ட் ரூமில் படுத்துக்கொள்ள, நாங்கள் எங்கள் ரூமில் படுக்க செல்லும் போது விடியற்காலை ஒரு மணி!

திடீரென்று விழிப்பு வர எழுந்து பாத்ரூம் போய் வரலாம் என்று எழுந்தேன்.

அப்போது ஹாலில் யாரோ பேசிக்கொண்டிருப்பது போல் சத்தம் கேட்க, மெதுவாக என் ரூம் ஜன்னலின் மேல் இருந்த கர்டனை விலக்கி ஹாலில் என்ன நடக்கிறது என்று பார்த்தேன்.

அங்கே நான் கண்ட காட்சி என்னை அதிர்சிக்குள்ளாக்கியது....

ஹாலில் எரிந்து கொண்டிருந்த 'நைட் லேம்ப்' வெளிச்சத்தில், அங்கிருந்த பெரிய சோபாவை, பாஸ்கரும் மாலதியும் ஆளுக்கொரு பக்கம் பிடித்து என் ரூம் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது.

இவர்கள் எதற்காக என் ரூம் பக்கம் வருகிறார்கள்? என்று தெரியாமல் குழம்பினேன். ஆனால் என் ரூம் இருட்டாக இருந்ததால், நான் ஜன்னலுக்கு அருகில் நிற்பதை வெளியில் இருந்த அவர்களால் பார்க்க முடியாது என்பதால் என்னதான் செய்கிறார்கள் என்று ஆவலோடு பார்த்தேன்.

சோபாவை என் ரூம் பக்கம் திருப்பி போடுவதற்கு, தன் கணவனுக்கு உதவி செய்த மாலதிக்கு மூச்சு வாங்க அப்படியே என்னை பார்த்த வாக்கில் உட்கார்ந்து கொண்டாள். அவள் கணவனோ, ஹாலையே சுற்றி சுற்றி வந்து சுவிட்ச் எங்கே இருக்கு என்று தெரியலையே.. என்று சொல்லிக்கொண்டு சுவரில் சுவிட்சினை தேடிக்கொண்டிருந்தான்.

அவர்கள் நைட் லேம்பினை அனைக்க முயலுவதை உணர்ந்து கொண்டேன். ஆனால் எங்கள் வீட்டில் ஹாலின் நைட் லேம்ப் சுவிட்ஸ், டீவியின் சுவிட்ச் போர்டுடன் இணைந்திருப்பது அவர்களால் கண்டு பிடிக்க முடியாது என்பதை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தாலும் எதுவும் திருட போகிறார்களா என்ற சந்தேகம் எழ, எதற்கும் இருக்கட்டும் என்று என் வீடியோ கேமராவை எடுத்து அவர்களுக்கு தெரியாமல் ஹாலில் நடப்பதை நைட் லேம்ப் வெளிச்சத்தில் படம் எடுக்க ஆரம்பித்தேன்.

"என்னங்க, இப்பவே மணி மூனாயிடுச்சு... யாராவது எந்திரிச்சு வந்திரப்போறாங்க, லைட் எரிஞ்சா பரவாயில்லை, இந்த பக்கம் மறைவாதான் இருக்கு.. நீங்க வாங்க" என்று மாலதி தன் கணவனை மெல்லிய குரலில் கூப்பிட்டாள்.

அவனும் சுவிட்சை தேடிப்பார்த்து சலித்து போய், தன் மனைவியின் அருகே வந்து அமர்ந்து கொண்டவன் அவள் உதடை சேர்த்து முத்தம் கொடுத்தவாறு அந்த சோபாவில் படுக்க வைத்தான்.

"யாரவது வந்துரப்போறாங்க, சீக்கிரம் போயிடலாம்ங்க" என்று சொன்ன மாலதியிடம், "ஏற்கனவே ரெண்டு நாளா, நீ சொன்னதுக்காக தண்ணிகூட அடிக்காம இருக்கிறேன். டிரைன்ல வேண்டாம் எல்லாரும் பார்க்கிறாங்க, வீட்டுக்கு போனதும் நல்லா கவனிச்சுக்கிறேன் சொல்லி என்னை பட்டினி போட்ட. இங்க ரூமுக்குள்ள வேண்டாம்ன்னு சொல்லி வெளியில கூட்டிக்கிட்டு வந்த, ஆனா திரும்ப இங்கையும் ஏதாவது சொல்ல ஆரம்பிச்சிட்ட. மொத்ததில இன்னிக்கு என் மூட அவுட் பண்ணிட்ட" என்று சொல்லி கோபமாக அவளை விட்டு தள்ளி கீழே தரையில் உட்கார்ந்தான்.

உடனே அவள் கீழிறங்கி, அவன் மடி மேல் உட்கார்ந்தவள்... "சரி சரி ஐயாவுக்கு உடனே மூக்கு மேல கோபம் வந்துடும். வயசு பொண்ணு இருக்கிற ரூமுல எப்படி நாம எஞ்சாய் பண்ண முடியும்? அதனாலதான் வெளியே கூட்டிக்கிட்டு வந்தேன். இங்கேயும் ஹால்ங்கிறதுனால திடீர்னு யாரவது பாத்ரூம் போகனும்னு வந்துட்டா என்ன பண்றது பயம்மா இருக்குதுங்க, அதுனாலதான் சொன்னேன் என்று அவனை கொஞ்சினாள்.

அது என்னவோ தெரியவில்லை, அவளின் அழகிற்கு சிறிதும் ஈடு இல்லாத பாஸ்கர்,அவளின் கணவன் என்பதாலேயே அவள் தன்னிடம் பணிந்து நடக்க வேண்டும் என்பது போல் அவளை எடுத்தெரிந்து பேசினான். அவளும் அவனிடம் பயந்து அடங்கி நடந்தாலும் உள்ளுக்குள் அவன் மேல் அதிக ஆசை வைத்திருப்பதை அவளின் பேச்சிலிருந்து புரிந்தது. அந்த ரூமில் தன் கணவனின் ஆசைக்கு ஈடு கொடுக்க முடியாமல், தனியறை நாடி ஹாலுக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டேன்.உண்மையிலேயே மாலதி மாதிரி பெண் மனைவியாக கிடைக்க இந்த பாஸ்கர் அதிர்ஷ்டசாலிதான் என்று தோன்றியது. அதே நேரம் தன் பெண்களை கணவனுக்கு அடங்கி நடக்கும் நல்ல குணவதியாக வளர்த்த பத்மா அத்தையின் மீது என் மதிப்பும் உயர்ந்தது.

இதுவரை சகுந்தலாவையும், மேகலாவையும் புணர்ந்திருந்தாலும் முதல் முறையாக ஒரு 'லைவ் ஷோ' பார்க்கப்போகிற திரில் என்னிடம் ஒட்டிக்கொண்டது.

பேசிக்கொண்டே இருவரும் நிர்வாணமாகி, அப்படியே தரையில் படுத்து கட்டிப்புரள ஆரம்பித்தார்கள். ஹாலுக்கு யாராவது வந்தாலும் அவர்கள் படுத்திருப்பதை அந்த சோபா மறைத்து விடும். எனது ரூமில் இருந்து பார்த்தால் மட்டுமே அவர்களின் லீலை தெரியும் என்பதால் நான் வசதியாக நின்று கொண்டு என் கேமிராவில் படமெடுத்துக் கொண்டிருந்தேன்.

நான் மாலையில் பார்க்க ஏங்கிய மாலதியின் முலையை இப்போது தெளிவாக பார்த்தேன். அது பெரிதாக இருந்ததால், சற்று தொங்கினார் போல் இருந்தது.

அவளின் முலைகளை வெறி கொண்டவன் போல் கசக்கினான்.

அவள், "வேண்டாங்க வலிக்குது" என்று அவன் பிடியிலிருந்து தன் முலையை இழுத்துக்கொண்டிருந்தாள்.

அவள் "வேண்டாம்" என்று மறுக்க, அவனோ பிடிவாதமாக இன்னும் அதிகமாக கசக்கிக்கொண்டே, "ஏண்டி வேணாங்கிற இது என்னோடுதுதானே? நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்" என்று சொல்லி அவள் மார்பில் பால் குடித்தான்... அவளும், "இது, உங்கதில்லைன்னு சொல்லலைங்க.. வலிக்குது, கொஞ்சம் மெதுவாக அமுக்குங்க"ன்னு அடிக்குரலில் சொல்வது எனக்கு தெளிவாக கேட்டது.

அவன் எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல், தனது சுகம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டான்.

மாலதி, கருப்பாக இருந்தாலும் நல்ல உடற்கட்டும், முக லட்சணம் கொண்டவள். அப்போது ஹாலில் இருந்த வெளிச்சம் மணிரத்தினத்தின் படத்திலிருக்கும் லைட்டிங் போல் இருக்க அதில் அவளின் தெரிந்த அவளின் முழு நிர்வாண உடல் என்னுள் இருந்த காமத்தேவனை தட்டி எழுப்ப, ஒரு கையால் கேமராவை பிடித்துக்கொண்டு மறுகையால் அவளை நான் ஓப்பது போல் எண்ணி கையடிக்க ஆரம்பித்தேன்.

ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே விந்தினை வெளியேற்றிவிட்டவன், ஆடி முடித்த களைப்பில் அவள் மேல் படுத்துக்கொண்டான்.

நானும் கையடித்து என் வெள்ளையனை வெளியேற்றிவிட்டு அடுத்து என்ன நடக்கிறது என்று உற்று கவனிக்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரம் கழித்து,அவனை மெதுவாக தள்ளி படுக்க வைத்துவிட்டு, உடையை மாற்றிக்கொண்டவள் அவளின் உள் பாவாடையால் அவனது சுன்னியை துடைத்து விட்டு, அவனது அண்டர்வேரை எடுத்து மாட்டினாள். அதில் விழித்த அவன், "என்னடி சரியா கிளீன் செஞ்சியா?" என்று கேட்டான். அவளும், "நல்லா துடைச்சிட்டேன்ங்க" என்று தன் பாவாடையை அவனிடம் காட்ட, "ம், சரி" என்று உறுமியபடியே அவன உடையே போட்டுக்கொள்ள ஆரம்பித்தான். உடலுறவு முடிந்ததும் அவள் இவனது குறியை கிளீன் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டிருப்பான் போலிருக்கு.. அவனது இந்த பேச்சும், செயலையும் பார்த்து பாவம் மாலதி என்று அவள் மேல் எனக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.




இருவரும் திரும்பவும் சேர்ந்து சோபாவை பழைய இடத்திற்கு திருப்பினர். ரூமுக்கு செல்ல முயன்ற மாலதியின் கையை பிடித்து இழுத்த பாஸ்கர், "என்னடி அதுக்குள்ள ஓடுற?" என்றான்.

"இல்லைங்க, குழந்தை எந்திரிச்சுடுவா.. வேற யாராச்சும் வர்ரதுக்குள்ள நாம் ரூமுக்கு போயிடுவோம்" என்று சொன்னாள்.

அவனோ, "யார் வந்தா என்ன? எதுக்கு பயப்படுற? புது இடம் தூக்கம் வரலை அது தான் இங்க உக்காந்து பேசிக்கிட்டு இருக்கோம்ன்னு சொல்லிக்கலாம்.. இங்க உட்காரு " என்று அவளையும் தன் பக்கத்தில் சோபாவில் உக்கார வைத்தான்.

இதற்கு மேல் சீன் எதுவும் இருக்காது என்பதால், நான் கேமராவை ஆப் செய்து விட்டு தொடர்ந்து என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன்.

அவன் அவள் மடியில் படுத்துக்கொண்டு, "சரி இங்கேயிருக்கிற ஒரு வாரமும் இப்படி திருட்டுதனமாதான் அனுபவிக்கனுமா?" என்று கேட்க, அதுக்கு அவள் "இல்லைங்க, நாளைக்கு நாம அம்மா வீட்டுக்கு போயிட்டோம்னா, அங்க எப்பவும் மாதிரி நமக்கு தனி ரூம் ஒதுக்கி தந்துருவாங்க" என்றாள்.

"அதுதானே, இங்க உன் தங்கச்சி சகுந்தலாவுக்கு கொஞ்சம் கூட மேனர்சே தெரியலை.... வீட்டுக்கு வந்தவங்களை ஒன்னா படுக்க வச்சுட்டு, இவ மட்டும் அந்த கிழவனோட ரூமுக்குள்ள போயி கதவ சாத்திக்கிட்டா" என்றதும், மாலதி "என்னங்க, மெதுவா பேசுங்க.. அவங்க காதுல விழுந்துட போகுது" என்று கணவனின் கையை பிடித்து அவனை பேச விடாமல் தடுத்தாள்.

ஆனால் அவனோ, "கேட்டா என்ன? இத பார்க்கிறதுக்குதானா நமக்கு டிக்கெட் எடுத்து குடுத்து வரச்சொன்னா?" என்று மேற்கொண்டு பேச ஆராம்பிக்க, சட்டென்று எழுந்து நின்ற அவள், "சரி வாங்க எனக்கு தூக்கம் வருது ரூமுக்கு போகலாம்"ன்னு சொல்லி அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

ஆனால் அவனோ, "நான் அங்க வரல.. அங்க வந்தா உன் சின்ன தங்கச்சியை பார்க்கிறப்போ எனக்கு மூடு வந்துரும்... நீயும் குறட்டை விட்டு தூங்க ஆரம்பிச்சிட்டைன்னா, வில்லங்கமா போயிடும்... நான் இங்கேயே படுத்துக்கிறேன், நீ போ" என்று சொன்னான்.

கீதாவை ஏதாவது நோண்டிவிடுவானோ என்ற பயத்தில் "சரி நீங்க இங்கேயே படுத்துகோங்க" என்று சொல்லிவிட்டு, அவள் மட்டும் எங்கள் கெஸ்ட் ரூமிற்கு போக, பாஸ்கர் அந்த சோபாவிலேயே படுத்து தூங்க ஆரம்பித்தான்.

மாலதி ரூமுக்குள் போனதும், பாஸ்கர் எழுந்து அப்பாவின் பெட் ரூம் அருகில் போய் நின்றான்.




சற்று நேரம் சுற்றும் முற்றும் பார்த்தவன், மெதுவாக அந்த அறையின் சாவி துவாரத்தின் வழியே உள்ளே நோட்டம் விட ஆரம்பித்தான்.

சகுந்தலா பெட் ரூமில் அப்பாவுடன் படுத்திருக்கும் போது துணியில்லாமல் இருப்பேன் என்று என்னிடம் ஏற்கனவே சொல்லியது சட்டென்று நினைவுக்கு வர, என் ரூம் கதவை கொஞ்சம் சத்தமாகவே திறந்து கொண்டு வெளியே வந்தேன்.

பெட் ரூமிற்குள் சகுந்தாலா படுத்திருப்பதைப் சாவி துவாரத்தின் வழியே பார்த்து 'ஜொல்' விட்டுக்கொண்டிருந்த பாஸ்கர், நான் என் ரூம் கதவை திறந்த சப்தம் கேட்டு திடுக்கிட்டான்.

நான் ஒன்றும் தெரியாதது போல், "என்ன அங்கிள் இங்க நிக்கிறீங்க?" என்று கேட்டேன்.

அவனும், "ஒன்னுமில்லை மாப்பிள, பாத்ரூம் போகனும்னு எந்திரிச்சு வந்தேன்... ஆனா, வழி தெரியாததால தேடிக்கிட்டு இருக்கேன்" என்று திணறிக்கொண்டே பேசினான்.

அந்த ரூமில் இருந்து நான் வெளிவருவேன் என்று எதிர்பார்க்காததால், தடுமாறியவன் சற்று நேரத்திற்கு முன் அவன் மனைவியுடன் செய்த சரசங்களை நான் பார்த்திருப்பேனோ என்ற சந்தேகம் எழ "மாப்பிள, எனக்குதான் புது இடங்கிறதால தூக்கம் வரலை, பழகுன இடத்திலேயே உனக்கும் தூக்கம் வரலையா?" என்றான்.

நான் அவனை போட்டு பார்க்க கிடைத்த சந்தரப்பத்தை விடாமல், "இல்லை திடீர்ன்னு முழிப்பு வந்துச்சு, ஹால் லைட் ஆப் பண்ணாம இருந்தது கண்ணுல பட்டது, அது தான் ஆப் பண்ணுவோம்ன்னு வந்தேன். நீங்க அப்பா பெட் ரூம் வாசல்ல நிற்கிறத பாத்துட்டுதான், என்ன வேணும்னு கேட்க வந்தேன்" என்றேன்.

உடனே அவன், "ஆமா நான் கூட ஹால் லைட்டை ஆப் பண்ணனும்னுதான் பார்த்தேன்... அதோட சுவிட்ஸ் எங்கிருக்குன்னு தெரியலை:ன்னு சொன்னான்.

அவனிடம் சுவிட்சு இருக்கும் இடத்தை காட்டிவிட்டு, "சரி நீங்க போய் படுத்துக்கோங்க ... பாவம் ரொம்ப டயர்டா இருப்பீங்க" என்றேன்.

"எனக்கென்ன மாப்பிள டயர்டு?" என்று எதிர் கேள்வி கேட்டவனிடம், "இல்லை அங்கிள், பொதுவா டிரைன்ல சரியா நல்ல சாப்பாடு, தூக்கம் எல்லாம் கிடைக்காம மூடு அவுட் ஆகிடுமே" அதைத்தான் சொல்றேன் என்று அவன் மாலதிக்கிட்ட சொன்ன டயலாக்கினை சிரித்துக்கொண்டே சொல்லி அவனை நக்கலடித்தேன்.

நான் அவர்கள் புணர்ந்ததை பார்த்திருப்பேன் என்று ஊகித்த அவனுக்கு, தன் மனைவியை இப்படி அடுத்தவன் முன் காட்டிக்கொடுத்து விட்டோமே என்று தோன்ற, அதுவரை கம்பீரமாக பேசிக்கொண்டிருந்தவன், தன் உணர்ச்சிகளை மறைக்க சட்டென்று பாத்ரூமுற்குள் நுழைந்து கொண்டான்.

நானும் அவன் வெளியே வரும் வரை காத்திருந்தேன். அவன் என்னிடம் எதுவும் பேசாமல் தலை குனிந்தவாறு ரூமுக்குள் சென்று படுத்துக்கொண்டான்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக, இரவு எடுத்த படத்தை சிஸ்டத்தில் டவுன்லோடு செய்து பார்த்தேன். படத்தில் மாலதியின் முலைகள் குளோசப் சாட்டில் தெளிவாக இருந்தது. நான் பாஸ்கரை ஓரம்கட்டி விட்டு மாலதியை மட்டும்தான் அதிகமாக கவர் செய்திருந்தேன். அந்த வெளிச்சத்திலும் அவளின் முகத்தில் காம உணர்ச்சிகள் அழகாக தெரிய, அருமையான படம் எடுத்த என்னை நானே பாராட்டிக்கொண்டு, என்னுடைய சிறப்பு போல்டரில் பாஸ்வேர்டு கொடுத்து சேவ் செய்து யார் கண்ணுக்கும் தெரியாமல் ஸ்டோர் செய்தேன்.

காலையில் எழுந்ததுமே பாஸ்கர் அத்தையின் வீட்டுக்கு போவதில் முனைப்பு காட்ட ஆரம்பித்தான். சகுந்தலாவோ "மாமா சாப்பிட்டுவிட்டு போகலாம்" என்று சொல்லியும் எங்கள் வீட்டை விட்டு போவதிலேயே குறியாக இருந்ததால், காலை சாப்பாடு அத்தை வீட்டில் வைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்தோம்.

எங்கள் எல்லோருக்குமே குழந்தை சஹானாவை மிகவும் பிடித்து போய் விட்டது. அவளின் ஒவ்வொரு செயலையும் பேச்சையும் நாங்கள் மிகவும் ரசிக்க ஆரம்பித்து அவள் பின்னாலேயே நாங்களும் சென்றோம்.

அத்தை வீட்டில் நுழைந்ததுமே மாலதி தன் கணவனுக்கும் தனக்கும் ஒரு ரூம் ரெடி செய்து கொண்டாள். நேற்று இரவு நான் சரியாக தூங்கவில்லை என்றும் சாப்பாடு ரெடியானது எழுந்து வருகிறேன் என்றும் சொல்லி ரூமை பூட்டிக்கொண்டு படுக்க சென்றுவிட்டான். முதல் நாள் மாப்பிள்ளை என்று என்னிடம் உறவு விளித்து பேசியவன் இன்று காலை எழுந்தது முதல் என்னை பார்ப்பதையே தவிர்த்தான்.

சாப்பிட்ட பின் சஹானாவோட நானும் கீதாவும் ஓடி பிடிச்சு விளையாட ஆரம்பிச்சோம். வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த பாஸ்கரும் எங்களோட சேர்ந்துக்கிட்டான். தேவையே இல்லாம கீதாகிட்ட அதிகமா உரிமை எடுத்துகிட்டு அவ தோள், முதுகெல்லாம் தடவிக்கிட்டே இருந்தான்.

அவளும் அக்கா புருஷணாயிற்றேன்னு தர்ம சங்கடத்துல ஒன்னும் சொல்லாம இருந்ததை அவன் அட்வாண்டேஜ்ஜா எடுத்துக்கிட்டு, திடீர்ன்னு அவ முலையை ஜாக்கெட்டோட கசக்கினான். வலியால கீதா துடிச்சி போயிட்டா.

நான் "என்னாச்சு கீதா?"ன்னு கேட்டதுக்கு, "ஒன்னுமில்லை"ன்னு சமாளிச்சுட்டு, அவனை பார்த்து முறைச்சா. அந்த நேரத்தில் அங்க வந்த மாலதியும் "என்னடி?" என்று தங்கையை கேட்டாள்.

அவனோ எதுவும் நடக்காத மாதிரி, மாலதியிடம் "உன் தங்கச்சி ஆட்டத்துல தோத்துப் போயிடுவோம்கிறதால நடிக்கிறா" என்றான்.

எனக்கு அவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் வர, "மாலதி அக்கா நீங்களும் வாங்க" என்று அவளையும் எங்கள் ஆட்டத்தில் சேர்த்தேன்.

அவன் செய்த மாதிரியே நானும் மாலதியை தேவையில்லாமல் தோள், முதுகு எல்லாம் தடவ ஆரம்பித்தேன்.

ஒரு முறை அவள் என்னை பிடிக்க ஓடிவரும் போது, நான் கால் தடுக்கி கீழே விழ, அவள் முழுமையாக என் மேல் விழுந்தாள். அப்படி விழுகையில் அவளின் பெரிய முலைகளை என் கைகளா பிடித்து அவளை தள்ளினேன். ஆனால் அவள் என்னை சின்ன பையனாக நினைத்திருந்ததால், அவள் அதை தப்பாக எடுத்துக்கவில்லை.

என்னோட நோக்கம் பாஸ்கருக்கு புரிய ஆரம்பிக்க, கீதாவை விட்டுட்டு, தன் மனைவியை என்னிடம் காப்பாற்ற அவள் பின்னால் வர ஆரம்பித்தான்.

எங்களுக்குள் நடக்க ஆரம்பித்த இந்த மவுனயுத்தம் மற்ற யாருக்கும் தெரியாமல் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர ஆரம்பித்தது.

"நம்ம குடும்ப வழக்கப்படி குழந்தைக்கு, குல தெய்வம் கோவிலுக்கு போய் முடி இறக்க வேண்டும், இனி அடுத்து எப்போ திரும்பவும் ஊருக்கு வரப்போறீங்களோ தெரியவில்லை, இந்த தடவையே முடிந்தால் குழந்தைக்கு முடி காணிக்கை கொடுத்து விடலாம்" என்று பத்மா அத்தை மாலதியிடம் சொன்னார்கள்.

பாஸ்கரும், "ஆமா, அத்தை சொல்றதும் சரிதான். அவளுக்கும் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது, இவ்வளவு தூரம் வந்துட்டோம் சாமி வேலையை முடிச்சிடுவோம்" என்று மனைவியிடம் சொன்னான்.

சகுந்தலா தனியாக என்னை ஓரம் கட்டியவள், "சுந்தர், நாம எல்லோரும் அவங்க கூட போகலாமா? உங்க அப்பாகிட்ட கேக்கட்டுமா?" என்று என் சம்மதத்தை வாங்கிக் கொண்டு, அவருக்கு போன் செய்தாள்.

அப்பாவோ, "தனக்கு வேலை அதிகம் என்பதால் வர முடியாது" என்று சொல்லிவிட்டு, "சுந்தர் வந்தா, நீங்க எல்லோரும் கார்லயே போயிட்டு வந்திடுங்கன்னு சொல்லிட்டு, அப்படியே வர்ர வழியில நம்ம பண்ணை வீட்டுக்கும் போயி ஒரு நாள் தங்கிட்டும் வாங்கன்னு " அனுமதியும் கொடுத்தார்.

இரண்டு நாள் டூர் புரோகிராம் பிக்ஸ் செய்தோம். முதல் நாள் நேராக கோயிலுக்கு போய் தரிசனம் முடித்துக் கொண்டு விட்டு அன்று இரவு எங்களது பண்னை வீட்டில் தங்க வேண்டியது. அடுத்த நாள் அங்கிருந்து வைகை டேம் சென்று வரலாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால் அத்தையால் அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது என்பதால் வரவில்லை என்று சொல்லிவிட்டார். அவருக்கு ஒரு துணை தேவைப்பட்ட போது சகுந்தலா தான் இருப்பதாக சொல்லி ஒதுங்கி கொள்ள பார்த்தாள். ஆனால் கீதாவோ, தான் 'அவுட் ஆப் டோர்' என்பதால், " கோவிலுக்கு வரவில்லை" என்று சொல்ல, நானும் சகுந்தலா மட்டும் அவர்களுடன் கிளம்ப முடிவு செய்தோம்.

சஹானா என்னுடன் முன் சீட்டில் உட்கார்ந்து கொள்ள, பாஸ்கர் என் பக்கம் உட்காராமல் பின் சீட்டில் தன் மனைவிக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.

வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்த சஹானவுக்கு ஈடு கொடுக்க சகுந்தலாவும் அவள் பக்கத்திலேயே உட்கார்ந்து அலுத்துக்காமல் பேசிக்கொண்டே வந்தாள்.

கோவிலுக்கு போய் மொட்டை அடித்து முடித்ததும், அருகே இருந்த சுனையில் போய் குளிக்க போனோம்.

அந்த சுனையில், ஆண் பெண் என்று தனியாக இடமெதுவும் ஒதுக்காமல் எல்லோரும் சேர்ந்துதான் குளித்துக்கொண்டிருந்தனர். அதை பார்த்து சகுந்தலா தயக்கமாக படியிலேயே நின்று கொண்டாள்.

ஆனால் பாஸ்கர் அவளிடம், "கோவிலுக்கு வந்துட்டு, இந்த மாதிரியெல்லாம் ஒதுங்கி நிற்க கூடாது. இது புனித தீர்த்தம், இங்க குளிக்க கொடுத்து வச்சிருக்கனும்.. தயங்காம வா" என்று அவள் கையை பிடித்து இழுத்து சுனைக்கு கூட்டி வந்தான்.

பாஸ்கர் தன் குழந்தைக்கு குளிப்பாட்டிவிட்டு தானும் குளித்து விட்டு ஒதுங்கி நிற்க்க, நான் அடுத்து குளித்தேன்.

மாலதி கட்டியிருந்த சேலையை கழட்ட, மலையாள ஓமன குட்டியாய் அவளின் பெரிய கொங்கைகள் ரவிக்கையை பிதுக்கி கொண்டி நின்றது. அடுத்து உள் பாவாடையை லாவகமாக கழட்டியவள், அதை அப்படியே மார்புக்கு நேரே மறைத்துக்கொண்டு, ரவிக்கையை கழட்டி, பாவாடையை நெஞ்சுக்கு ஏற்றி காட்டிக்கொண்டு குளிக்க ரெடியானதோடு, சகுந்தலாவைப் பார்த்து, "ஏண்டி நின்னுகிட்டே இருக்கிற.. இங்க யாரும் உன்னை பார்க்க மாட்டாங்க.. அவங்கவங்க சீக்கிரமா குளிச்சிட்டு சாமிய கும்பிட போகனும்னு தான் நெனைப்பாங்க", என்று சொல்லி அவளையும் வலுக்கட்டாயமாக உடைகளை களைய வைத்தாள்.




இம்மாதிரி குளிப்பது சகுந்தலாவிற்கு இதுதான் முதல் தடவை என்பதால், ரொம்பவும் தடுமாறிப் போனாள். அவள் ரவிகையை கழட்டும் போது சைடில் அவளது முலைகளின் திவ்ய தரிசனம் தெரிந்தது. அங்கே குளித்துக்கொண்டிருந்த கிராமத்து பெண்கள் மத்தியில் துணியில்லாத பின்பக்கம் வெயில் பட்டு பளீர் என அடித்தது.

சகுந்தலா தனது உடையை களைவதை வைத்த கண் எடுக்காமல் பாஸ்கர் பார்த்து கொண்டிருந்ததை பார்த்து 'ராஸ்கல்' என்று என் மனதுக்குள் அவனை திட்டி தீர்த்தேன்.

மாலதி சுனைக்கு அருகில் போனதும், மேல் படியில் நின்று கொண்டிருந்த என் கையில் சஹானவை கொடுத்து, "இவளை பத்திரமா பார்த்துக்கோ மாப்பிள்ளை" என்று சொல்லிவிட்டு தன் மனைவியின் அருகில் வேகமாக போனான்.

தன் மனைவியின் தலையில் ஒரு சொம்பு நீர் எடுத்து ஊற்றியவன், "சஹானா நோய் நொடியேதும் இல்லாம நல்லா இருக்கனும்னு சாமியை மனசார வேண்டிக்கோ"ன்னு சொல்ல, மாலதியும் தன் கணவன் ஏதோ பெரிய சாமியார் மாதிரி அவன் சொன்னதைக் கேட்டு பயபக்தியாக கண்களை மூடிக்கொண்டு பிரார்தனை செய்ய ஆரம்பித்தாள்.

அதே நேரத்தில் சகுந்தலா பக்கம் திரும்பி, அவளையும் குனிஞ்சி உட்காரு என்று கட்டளையிட அவள் அவன் முன் மண்டியிடுவது போல் அமர்ந்தாள். சரியாக கட்டப்படாத பாவாடை நாடாவின் வழியே அவளின் முலை பிளவுகள் தெளிவாக தெரிய, வேக வேகமாக் சொம்பில் தண்ணீர் எடுத்து அவள் தலையில் ஊற்றி, "நீயும் சாமியை நல்லா வேண்டிக்கோ" என்றான்.

அவனது கெட்ட எண்ணத்டை அறியாமல் அவளும் கண் மூடி கடவுளை வேண்டிக்கொள்ள, ஊற்றிய தண்ணீரில் நனைந்த பாவாடையில் சகுந்தலாவின் மார்புகள் இரண்டும் விம்மி தெளிவாக தெரிந்தது. அதை அருகில் இருந்து ஜொல் பார்வை பார்த்து கொண்டே, இன்னும் அவளை அதிகமாக நனைக்க தொடங்கினான்.

நான் மெதுவாக சஹானவின் காதுகளில் "ஆமா, உங்கப்பா மொத்த தண்ணியையும் சித்தி மேலயே ஊத்திடுவாறு போல இருக்கே... உங்கம்மா பாவம்" என்று சொன்னேன்.

உடனே சஹானா ,"அப்பா சித்திக்கு போதும்பா, அம்மாக்கு தண்ணி கொடுங்க" என்று சொல்ல, வேறு வழியில்லாமல் தன் மனைவியின் பக்கம் பார்வையை திருப்பினான்.

என்னையும் சஹானாவையும் தனியே நிற்க வைத்துவிட்டு, குளித்து முடிந்த பெண்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு சற்று தள்ளியிருந்த கட்டிடத்தின் மறைவிற்கு சென்றவன், அவர்கள் துணி மாற்றுவதை அவர்களுக்கு தெரியாமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

நான் சஹானாவிடம், "உங்கம்மா கிட்ட போய், அவங்க கட்டியிருக்கிற ஈர துணியெல்லாம் வாங்கிட்டு வா"ன்னு சொல்ல, அவளும் அவள் அம்மாவிடம் ஓடினாள்.

ஓடி வந்த சஹானாவை "நீ ஏன் இங்க வர்ர, நாந்தான் உன்னை அங்கேயே இருன்னு சொன்னேனே?" என்று கடுமை காட்டினான்.

அதற்குள் இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு சுதாரித்த சகுந்தலா, அவன் பார்வையிலிருந்து மறைந்து என் பக்கம் திரும்பிக்கொண்டு உடை மாற்ற ஆரம்பித்தாள்.

சாமி தரிசனம் முடிந்து, எங்கள் பண்ணை வீட்டுக்கு திரும்பும் வழியில் ஹோட்டலில் சாப்பிட்டு வண்டியில் ஏறினோம். பாஸ்கர் எங்களிடம், "ஒரு நிமிடத்தில் ஒரு தம் போட்டுட்டு வந்துடுறேன்"... என்று சொல்லி விட்டு போனான்.

அவனுக்காக நாங்கள் காத்திருக்க, அரை மணி நேரம் கழித்து கண்கள் சிவக்க வந்து சேர்ந்தான்.

தள்ளாடி நடந்து வந்த அவனைப் பார்த்து கோபங்கொண்ட மாலதி, "என்னங்க தண்ணீ அடிச்சீங்களா?" என்று கேட்டாள்.

அவனோ பதிலேதும் சொல்லாமல், அவளை முறைத்து பார்க்க, அவன் பார்வையிலேயே அவள் சப்த நாடியும் அடங்கி பயந்து போய் அடங்கி போனாள். மாலதியின் நிலையைப் பார்த்து அனுதாபப்பட மட்டுமே எங்களால் முடிந்தது.

எங்கள் பண்ணை வீட்டில் இரண்டு AC ரூம் இருக்கிறது. பாஸ்கர் மாலதியிடம், "நமக்கு தனியா ஒரு ரூம் வேணும்னு சகுந்தலாகிட்ட சொல்லிரு... அப்பறம் அவங்க வீட்ல பண்னுனமாதிரி ஹால்ல படுக்க வேண்டியதாயிடப் போகுது"ன்னு குடி போதையில் உளர ஆரம்பிக்க, மாலதி தர்மசங்கடத்தில் நெளிய ஆரம்பித்தாள்.

நிலைமைய சமாளிக்க, ஒன்னும் பிரச்சனையில்லை, நீங்க கீழ இருக்கிற AC ரூம்ல படுத்துக்கோங்க, "நான் அம்மாகூட மாடியில படுத்துக்கிறேன்" என்று சொல்ல, மாலதியும் சந்தோசமாக "சரி" என்று தலையாட்டினாள்.

வீட்டை விட்டு முதல் முறையாக தனியறையில் இருந்தது, தேனிலவிற்கு வந்தது போல் இருந்தது.

நான் ரூமுக்குள் நுழைந்ததும் முதல் வேளையாக கதவின் மேல் துணி போட்டு மறைத்தேன்.. "ஏன்?" என்று கேட்ட சகுந்தலாவிடம், அன்று இரவு அவர்கள் ரூமை பாஸ்கர் ஒளிந்திருந்து பார்த்ததையும், நான் வந்து அவனை விரட்டிவிட்டதையும் சொன்னேன். அதை கேட்ட அவள் பாஸ்கர் மீது கோபம் கொண்டாலும் மாலதிக்கு தெரிந்தால் அவமானப்படுவாள் என்று சொல்லி, "நீ தயவு செய்து இதை யாரிடமும் சொல்லாதே" என்று சொன்னாள்.

"யார்கிட்டேயும் சொல்லக்கூடாது என்றால் எனக்கு டிரீட் வேண்டும்" என்றேன். "என் செல்லத்துக்கு என்னையே தந்துட்டேன் வேறென்ன ட்ரீட் வேணுமாம்?" என்றவாறு என்னை கட்டி தழுவினாள்.

சுந்தர், சஹானாவை பார்த்ததிலிருந்து அவள் போல் ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று சகுந்தலா சொல்ல, ஆமாம் நம்ம வீட்டுல ரொம்ப நாளைக்கு அப்பறம் குழந்தை வந்திருக்கிறதால நம்ம எல்லாருக்குமே அவளை ரொம்ப பிடிச்சிருக்கு என்றேன்.

என் முகத்தருகே குனிந்து என் கண்களை உற்று பார்த்த சகுந்தலா, இன்னும் நான் சொல்வது உனக்கு புரியவில்லையா சுந்தர்? எனக்கு சஹானா போல ஒரு குழந்தை என் வயிற்றில் உன் மூலம் பிறக்க வேண்டும் என்று அழுத்தமாக சொல்ல, நான் அதிர்ந்து போய் அம்மா, குழந்தை வந்தால் அப்பாவை எப்படி சமாளிப்பீர்கள்? என்று கேட்க, அதைப் பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே, இரண்டு மாதம் ஆனது அவரை ஒரு முறை காண்டம் போடாமல் பண்ண சொல்லிவிட்டு, அதன் மூலம் பிறந்ததாக சொல்லிவிடுகிறேன்.. நீ அதைப் பற்றியெல்லாம யோசிக்காதே... எனக்கு குழந்தை பாக்கியம் கொடு, உன் வம்சத்தின் முதல் குழந்தையை நான் தான் சுமக்க வேண்டும் என்று சொல்ல கொஞ்ச நாள் முன்பே என் வம்சம் மேகலாவின் வயிற்றில் ஜனிக்க ஆரம்பித்தது என் நினைவுக்கு வந்து திகைத்து நின்றேன். ஆனால் சகுந்தலாவோ, நான் அவளின் குழந்தைக்கு அப்பாவாவதை நினைத்து பயப்படுவதாக நினைத்து எனக்கு தைரியம் கூறி என்னை இழுத்து அணைத்தாள்.

காலையில் அரைகுறையாக பார்த்த அவளின் முலைகள் இரண்டும் இப்போது முழுதாக என் வாயினில் இருக்க அவளின் ஒவ்வொரு துணியாக கழட்டி அரை நிர்வாணப்படுத்தி அழகு பார்த்தேன். கையை பின்னால் விட்டு என் முதுகின் மேல் இறுக்கினாள். அவள் உடலில் சோப்பின் மணம் கும்மென்று வீசியது. இரண்டு கைகளாலும் அவளை இறுக்கித் தழுவினேன்.

“ம்ம்ம்ம்ம்ம்... ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்” என்றாள் சகுந்தலா.

என் உதடுகள் அவள் காதோரங்களில் ஊர்ந்தது. மெல்ல முலையை தடவிக்கொண்டே, அவள் காதுகளில் நாக்கை விட்டு துழாவினேன். அவள் குண்டியை பின்னுக்குத் தள்ளி என் சுன்னியின் மீது அழுத்தினாள். என் இன்னொரு கை அவள் கூந்தலில் கோலம் போட்டது. விரல்கள் அவள் முலையைப் பற்றி அழுத்தியது.

“ஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ....சுந்தர்....சுந்தர்...” அவள் புலம்பினாள். அவள் தலையைத் திருப்பி, உதட்டினைக் கவ்வினேன். அவள் அதரங்கள் பலாச்சுளை போல இனித்தது. இதழ்களை ஒவ்வொன்றாகச் சப்பினேன்.

நான் சப்ப சப்ப, அவள் கால் விரல்களை உந்தி எழும்பினாள். என் உடல் விறைத்தது. அவளும் என் இதழ்களைப் பற்றிச் சப்பினாள். அவள் மெதுவாக என் சுன்னியை தடவ ஆரம்பித்தாள்.

இரண்டு கைகளையும் அவள் மார்பின் மேல் வைத்து முலைகளை முழுதாகப் பிடித்து மெல்ல அமுக்க ஆரம்பித்தேன்..

“ம்ம்ம்ம்ம் சுந்தர்.. அப்புடித்தான்.. மெதுவா... மெதுவா...” அவள் என் வித்தைகளை அனுபவித்து முனகினாள்.

இருவரும் பரஸ்பரம் நாக்கினை வாயில் விட்டு எச்சிலை நக்கிக் கொணடோம்.. அவளை லேசாகத்திருப்பி, ஒரு முலையை வாயில் வைத்து மெதுவாகச் சப்பிக்கொண்டே, அவள் வயிறு தொப்புள் என்று எல்லா இடத்திலும் என் விரல்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. அவள் என் தலை முடியைப் பிடித்து பிய்க்க ஆரம்பித்தாள். அவள் கை ஒன்று என் சுன்னியை இறுக்க ஆரம்பித்தது.

அவளின் முலைகளும் காம்புகளும் முழு விறைப்பில் இருக்க, பால் குடங்களை மாற்றி மாற்றிச் சப்ப ஆரம்பித்தேன். சகுந்தலா, பாதிக் கண்ணைமூடி, உதட்டை மடித்து கடித்துக் கொண்டே, “ஆ...ச்ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆ...ம்ம்ம்ம்ம்ம் ஆஆஹ்ஹ்ஹ்” என்று முனகி தலையை இங்கும் அங்கும் ஆட்டி என்னை உற்சாகப் படுத்தினாள்.

நான் அவசரம் இல்லாமல், பொறுமையாக அவளை அனுபவிக்க ஆரம்பித்தேன்.. சகுந்தலாவை அப்படியே கட்டிலில் படுக்க வைத்தேன். அவள் கால்கள் கட்டிலின் ஓரத்தில் மடங்கித் தொங்கிக் கொண்டிருக்க, நான் அவள் மீது படந்தேன்.. அவள் முலைகள் குத்திட்டு வானத்தை நோக்கிக் கொண்டிருந்தன. என் நாக்கு அவளின் உதட்டை நக்கி பின் மெதுவாக தாடையிலிருந்து கழுத்து வழியாகக் கீழே இறங்கியது. அவளின் இரண்டு கைகளையும் என் கைகளால் பிடித்துக் கொண்டேன். அவள் கைகளை மேலே தூக்க, அக்குள் பகுதி முடி ஏதும் இல்லாமல் வழவழவென்றிருந்தது. நான் அவள் முலைகளுக்கிடையில் நக்கிக் கொண்டே, மெல்ல அக்குள் நடுவில் நாக்கை வைத்து நக்க ஆரம்பித்தேன்..

“சுந்தர், ..அ...ஆஆஆஆஆ..ம்ம்ம்ம்ம்ம் .. என்னக் கொல்லல்லே...ம்ம்ம்ம்ம் “ என் நாக்கு அவளின் அக்குளைத் தொட, புழுவாய்த் துடித்தாள்

சகுந்தலாவின் அக்குளை மாறி மாறி நக்கிய என் நாக்கு, அவள் முலையின் அடிப்பகுதி வழியாக, அவள் காம்புக்குப் போனது. காம்பைச்சுற்றி நக்கி வட்டம் அடித்து அதை ஈரமாக்கியது.. அவள் முதுகை மேலே தூக்கி முலையை என் வாயில் தள்ளினாள்.. நான் தொடைகளால் அவள் இடுப்பையும் தொடைகளையும் அமுக்கிக் கொண்டு, நுனி நாக்கால் முலைக்காம்பை வேகமாக நக்கினேன்.

மெல்ல என் நாக்கு வயிற்றுக்கு வந்தது, தொப்புள் குழியில் நாக்கைச் சுழற்ற ’’ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்” சகுந்தலாவின் உடல் வில்லு போல வளைந்தது. தொப்புள் குழியில் நாக்கைவிட்டு நக்கிவிட்டு, அவள் கைகளை விட்டுவிட்டு, முலைகளைப் பிடித்தபடியே மெல்ல கட்டிலிருந்து கீழே நழுவினேன். அவள் கைகளால் கட்டிலைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடினாள். நான் அவளின் தொடைகளை முத்தமிட்டேன்.. நாக்கு அவள் தொடைகளின் ஓரங்கலில் நக்க ஆரம்பித்தது. பேண்ட்டியின் ஓரத்தில் நாக்கை உள்ளே விட்டு நக்கினேன்.

சகுந்தலா கால்களை நன்றாக விரித்தாள். அவளின் புண்டை ஒழுகி பேண்ட்டி ஈரமாக இருந்தது. அவளும் காலைத் தூக்கி கட்டிலின் மேல் வைத்து மடித்துக் கொண்டாள். பேண்டியில் ஈரமாக இருந்த இடத்தில் வாயை வைத்துச் சப்பினேன். பர்ஃப்யூம் வாடை அடித்தது. அவள் புண்டையை பேண்ட்டியோடு சேர்த்து சப்ப ஆரம்பித்தேன். விரலால் ஒரு ஓரமாக பேண்டியை இழுக்க, புண்டை வெளிச்சத்துக்கு வந்தது. .




என் மூக்கை புண்டையின் மேல் வைத்து முகர்ந்தேன். சகுந்தலாவின் புண்டை தகதகவெண்று அனல் அடித்தது. புண்டைவாடை என்னை கிறங்க வைத்தது. மெல்ல நாக்கினை புண்டைப் பிளவுக்குள் விட்டு. புண்டை இதழின் உள் ஓரங்களை மேலும் கீழும் நக்க, அவள் என்னை என் போக்கிலேயே விட்டு விட்டு கண்ணை மூடிக் கொண்டாள்.

சகுந்தலா புண்டை கீறிய மாம்பழம் போல், உள் பக்கம் மடிந்து ஒட்டிக் கொண்டிருந்தது. புண்டை மேட்டை விரித்து, விரலை பருப்பின் மீது வைத்து தடவினேன். பின் விரலை புண்டைக்குள் விட்டு அழுத்திக் கொண்டு பருப்பை வேகமாக நக்க ஆரம்பித்தேன்.. என் நாக்கும் விரலும் ஒரே நேரத்தில் சகுந்தலாவின் புண்டையை வேகமாக தாக்க, சகுந்தலா “ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்மா ஆஆஆஆஆஆ… …… ஆஆஆஆ ஆஆஆஆ…….. ஆஆஆஆ சுந்தர் ஆஆஆஆ ஆஆஆஆ” என்று கத்திக் கொண்டே புண்டை நீரை என் முகம் முழுவது தெளித்தாள். அவள் சுரக்க சுரக்க நான் நக்கிக்கொண்டேயிருந்ததால், அவளின் க்ளைமாக்ஸ் நெடுநேரம் நீடித்தது.

போதும் சுந்தர் என்று நாக்கை தடுத்து என்னை வா என்று இழுத்து அணைத்துக் கொண்டாள். நான் அவளிடம் இருந்து என்னை விலக்கி, ஜட்டியை கழட்டிப் போட்டு விட்டு, சுன்னியை அவள் புண்டைக்குள் வைத்து அழுத்தினேன்.. என் நீண்ட பூல் மெல்ல வழுக்கிக்கொண்டே அவள் புண்டைக்குள் போனது, நான் மெல்ல அவள் மீது படுத்துக் கொண்டே குண்டியை மட்டும் தூக்கி மெதுவாக ஓக்க ஆரம்பிக்க, அவளும் என்னை கட்டிக் கொண்டு குண்டிகளைப் பிசைத்து கொடுத்தாள். நான் மிதமான வேகத்துடன் அவளை ஓத்துக் கொண்டிருக்க, சகுந்தலா அவளது குண்டிகளைத் தூக்கி வேகத்தைக் கூட்டினாள்.

பத்து நிமிடத்துக்கு மேல் இப்படி மெல்ல குத்திக் கொண்டிருந்த என் சுன்னி,கக்குவதற்கு தயாராக, அவள் புண்டையும், கசகசவென்று கசிந்தது.

“சுந்தர்.ம்ம்ம்ம் வேகமா.. வேகமா” என்று என்னை உசுப்பேற்றினாள்.

நான் இப்போது தரையில் நின்று கொண்டேன். அவள் கால்களைத் தூக்கி என் தோளில் சாய்த்துக்கொண்டு,ஆழமாக , வேகமாக ’நங்கு நங்கு’ என்று குத்தி ஓக்க ஆரம்பித்தேன். ..”ம்ம்ம்ம்ம் ஆஅஹாஆ .. அப்புடித்தான் அப்புடித்தான்.. ம்ம்ம்ம் ஆஆஆஆஆஆஆ” என்று சகுந்தலா தன்னை மறந்து கத்த ஆரம்பித்தாள். இடிக்க இடிக்க, என் கொட்டைகள் அவள் சூத்து ஓட்டையில் அறைந்தன.

என் ஒவ்வொரு குத்துக்கும் சகுந்தலா பின்னால் போக, அவள் தலை கட்டிலின் தலைமாட்டில் இடித்தது. அவளும் குண்டியை என் சுன்னியின் மீது திருப்பி இடித்தாள். ஐந்து நிமிடத்துக்கு மேல் ’ச்சளக் ச்சளக் ச்சளக்’ கென்று முரட்டுத்தனமாக குத்திய என் சுன்னி சூடான கஞ்சியை அவள் புண்டைக்குள் பாய்ச்சியது.

அவளுக்கு அப்பொழுதே குழந்தை ஜனித்துவிட்டது போல், புண்டையை நேராக வைத்துக்கொண்டு அசையாமல் படுத்துக்கொண்டாள். நான் அவளை நெருங்க அவள் தனது கைகளை எனக்கு தலையணையாக தர அவளின் அக்குள் மேல் தலை வைத்துக்கொள்ள, அவள் இன்னொரு கையால் என்னை அணைத்துக்கொண்டாள். சுந்தர் பிறக்கப்போற குழந்தைக்கு உங்கம்மா போரை வச்சுபோம் என்று சொல்ல, எனக்கு மீண்டும் அம்மா வயிற்றின் மூலம் பிறக்கப்போவது போல் தோன்றியது.

சற்று நேரம் கட்டிப் பிடித்தபடி கிடந்த இருவரும் எழுந்து ஒன்றாகவே பாத்ரூம் போனோம். என் சுன்னியை சகுந்தலாவே கழுவி விட ஆரம்பித்தாள். சுன்னியை சோப்பு போட்டு நன்றாக பிசைய, அது லேசாக கிளம்ப ஆரம்பித்தது. “நீ போ, நான் வரேன்” என்று என்னை அனுப்பிவிட்டு, தன்னை கிளீன் செய்து கொள்ள பாத்ரூம் கதவை மூடிக்கொண்டாள்.




சகுந்தலா பாத்ரூமிலிருந்து. வெறும் டவலை மட்டும் கட்டிக் கொண்டு வந்தாள், நான் அம்மா, “இந்தாங்க, ஆரஞ்சு ஜூஸ் குடிங்க” என்று ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து கொடுக்க, இருவரும் மெதுவாக ஒருவரை ஒருவர் ரசித்து பார்த்தபடியே குடித்து முடிக்க, நான் அவள் மடி மீது தலை வைத்து படுத்தேன், அவள் மெதுவாக குனிந்து நல்லா இருந்துச்சுடா செல்லம் என்று சொல்லி என் கன்னத்தில் முத்தம் இட்டாள்.

அவளின் நெருக்கம் என் சுன்னியை தூக்க செய்தது, அதை கவனித்த அவள், என்ன தம்பி இன்னும் அடங்கலை போலிருக்கே என்று சொல்லி சிரித்தபடியே, இன்னிக்கு இவரு ரொம்ப நல்லா பண்ணினாரு என்று பாராட்டியபடியே, என் சுன்னியின் அருகே தன் கையை கொண்டுவர, அவள் அதை தொடுவதற்கு வசதியாக நான் சற்று எம்ப
செங்குத்தாக முழு விறைப்பில் நட்டுக் கொண்டிருந்த என் சுன்னியை ஆசையுடன் தடவிகொடுத்தாள். பூலின் அடியில் விரலைச் சுற்றி மடக்கி மெல்ல அழுத்தி, தோலை மேலும் கீழும் வழித்து மெதுவாக ஆட்டினாள். அவள் கட்டைவிரல் என் சுன்னியின் முனையில் இருந்த உணர்ச்சி நரம்பை லேசாக அழுத்தித் தடவியது.

இது நாள் வரை எங்கள் உறவின் போது அவள் ஒருமுறை கூட என் சுன்னியை வாய் போட்டது கிடையாது எனக்கு அந்த குறை இருந்து வந்தது. எனவே நான் மெதுவாக, அம்மா எனக்கு ஒரு ஆசை என்று சொல்ல, என் செல்லதுக்கு என்ன ஆசை என்று கேட்டாள். அவனுக்கு உங்க வாய்க்குள்ள போகனும்னு ஆசை என்று என் சுன்னியை காட்டி சொல்ல, ஒரு நிமிடம் தயங்கியவள், நான் அவளை காமத்தின் உச்சிக்கு கொண்டு சென்றதை மனதில் கொண்டு அந்த நன்றி கடனை அடைக்கும் விதத்தில் மெல்ல சிரித்துக்கொண்டு, சரி ஐயாவுக்கு அதையும் செஞ்சிருவோம்ன்னு சொல்லி என் தலையை தன் மடியில் இருந்து எடுத்து தலையணையை அண்டக்கொடுத்து விட்டு, என் இடுப்புக்கு கீழே படுத்துக்கொண்டாள். என் சுன்னியின் மேல் தோலை அடிக்குத் தள்ளி நுனி மொட்டை வாய்க்குள் வைத்துச் சப்பி அதை ஈரமாக்கினாள்.சுன்னியின் அடியில் அழுத்திப் பிடித்து, நுனி நாக்கினால் புடைத்துக் கொண்டிருந்த என் உணர்ச்சி நரம்பை வேகமாக நக்கினாள்.

”ம்ம்ம்ம்ம்மா ஆஆஆஆஆ ஔ ஹ்ஹ்ஹ் ஹ்ஹ்ஹ்ஹ்” எனக்கு சுன்னி தெறிப்பது போல இருந்தது.

கை இரண்டையும் மடக்கி தலைக்கு கீழே வைத்துக் கொண்டு அவள் வாய்ஜாலத்தை அனுபவிக்க ஆரம்பித்தேன்.. சுன்னியின் நுனியை பல்லால் லேசாகக் கடித்தாள். அவள் எச்சிலில் என் சுன்னி முழுவதும் நனைந்தது. சுன்னியைப் பிடித்து மிதமான வேகத்தில் அழுத்தமாக குலுக்கிக் கொண்டே, என் விதைக் கொட்டையை விரலில் பிடித்து பிதுக்கி நாக்கை வைத்து அழுத்தி நக்கினாள்.

”ஆஆம்ம்ம்ம்ம் என்று எல்லையில்லா இன்ப சுகத்தில் முனங்க ஆரம்பித்தேன்.

தாக்குப் பிடிக்க முடியாமல் என் குண்டியைத் தூக்க, அவள், என் சுன்னியை அடியிலிருந்து நுனி வரை ஒரு முறை நக்கி விட்டு, அப்படியே முழுதாக வாய்க்குள் விட்டுக் கொண்டு மெல்லச் சப்பினாள். ஊம்பும் வேகம் மிதமாக இருந்தாலும், அவள் உதடுகளின் இறுக்கம் என் சுன்னியின் மீது அழுத்தமாக இருந்தது.. நன்றாக அடிவரை வாயைவிட்டுச் சப்பி சப்பி ஊம்பினாள். ஊம்பும்போதே புருவத்தை உயர்த்தி ”எப்படி இருக்கு இந்த ஊம்பல்’ என்று கேட்பதைப் போல என்னை பார்த்தாள். நான் வாயைப் பிளந்து கொண்டு வேகமாக மூச்சு விட்டுக் கொண்டே, அற்புதம் என்று சொல்ல, மீண்டும் தன் வேலையில் கவனமானாள்..

பாதிச்சுன்னியை பிடித்துக் குலுக்கிக்கொண்டே மீதியை ஊம்பினாள். சகுந்தலாவின் ஊம்பல் வேகம் அதிகமாக என் கொட்டை விறைக்க ஆரம்பித்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கக்கினாலும் கக்கிவிடுவேன் என்று நினைத்து அவள் என் சுன்னியிலிருந்து வாயை எடுத்தாள்.

” ம்ம்ம்ம்ஹும்.. நிறுத்தாதா.. சப்பு சப்பு” என்றேன்.

அவள் சிரித்தாள். என் கால்களை தூக்கி மடக்கினாள். ஒரு தலகானியை சூத்துக்கு அடியில் வைத்து உயரம் கூட்டினாள். என் சுன்னி வெட்டி வெட்டித் துடித்தது. வெளியே வரவிருந்த கஞ்சி மீண்டும் உள்ளே போனது. அவள் என் கால்களை நன்றாக விரித்தாள். சுன்னியை மட்டும் தொடாமல் தொடைகளையும், கொட்டையையும் தடவிவிட்டாள். குனிந்து, விரிந்துகிடந்த என் சூத்து ஓட்டையில் நாக்கை வைத்து ஒட்டினாள்.

அவள் நாக்கு என் சூடான சூத்துஒட்டையில் ஜில்லென்றது. எச்சில் ஒழுக நுனி நாக்கால் என் சூத்து ஓட்டையை மெல்ல நிமிண்டினாள். அவள் நாக்கு வேகம் பிடிக்க என்னால் தாங்க முடியாமல், சுன்னியை கையில் பிடித்தேன்.. அவள் என் கையைத் தட்டிவிட்டு தானே சுன்னியைப் பிடித்தாள். சுன்னி தண்ணி விடாத அளவுக்கு லேசாக அழுத்தியும் குலுக்கியும் தடவியும், என் சூத்து ஓட்டைக்குள் நாக்கைச் சுறுக்கி உள்ளே குத்தி குத்தி எடுத்தாள்.

அவள் சூத்தில் நடத்திய தாக்குதலில் நான் துடிக்க்க ஆரம்பித்தேன்..

சப்பு.. சப்பு... முடியல ..ம்ம்ம் ஊம்பு சுன்னிய, தண்ணிய வெளிய எடு..” என்று கத்த ஆரம்பித்தேன்.

தலையைத் தூக்கி என்னை பார்த்தாள். அவள் முகத்தில் வெற்றியின் வெறியும், காம வெறியும் கலந்து தாண்டவமாடின. நேராக என் முகத்தில் புண்டையை வைத்துவிட்டு என் மேல் படுத்தாள். நான் வெறி கொண்ட வேங்கை போல் அவள் புண்டைக்குள் நாக்கை விட்டு ’ச்ச்சப் ச்சப் ச்சப்’ பென்று நக்கி ஆரம்பிக்க, அவளும் என் சுன்னியை வாய்க்குள் வைத்து தொண்டைக்குழியில் அழுத்தினாள். அவளின் சில நிமிட ஊம்பலில் என் சுன்னி கஞ்சியை அவள் வாய்க்குள் பாய்ச்சியது. அதே நேரத்தில் அவள் புண்டைக்குள்ளும் பூகம்பம் வெடித்து என் முகத்தை நனைத்தது. என் கஞ்சியை துடைத்துக்கொண்டே எழுந்தவள், என் செல்லத்துக்கு திருப்தியா என்று கேட்க, நான் தேங்கஸ் அம்மா என்று சொல்லி அவளை கட்டி என் மீது படுக்க வைத்துக்கொள்ள அப்படியே இருவரும் களைத்து போய் தூங்க ஆரம்பித்தோம்.

அடுத்த நாள் காலை நாங்கள் எல்லோரும் கெஸ்ட் ஹவுசிலிருந்து கிளம்பி வைகை டேம் சென்றோம். அன்று டேமில் சஹானா சகுந்தலாவின் கையை பிடித்துக்கொண்டு முன்னே செல்ல, குழந்தையை பார்த்துக் கொள்ளுவது போல் பாஸ்கரும் சகுந்தலாவின் பின்னால் சென்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளை உரசிக்கொண்டே இருந்தான். இரவு ஊருக்கு வந்து சேர்ந்த போது எல்லோரும் வீட்டுக்குள் சென்றதும் காரை விட்டு பாஸ்கர் இறங்காமல் காரிலேயே உட்கார்ந்து இருந்தான். என்ன இறங்கலையா? என்று கேட்டதற்கு, கொஞ்சம் சுருதி ஏத்திக்கிட்டு அப்பறம்... என்று சொல்லியபடியே, பையில் மறைத்து வைத்திருந்த மதுவை வண்டியிலேயே அமர்ந்து குடித்து விட்டு கீழே இறங்கினான். கணவனை காணவில்லையே என்று தேடி வந்த மாலதி அவன் பாட்டிலும் கையுமாக இருப்பதை பார்த்து நொந்து போய் சீக்கிரம் வாங்க என்று கூப்பிட்டாள். அதற்கு அவன், மாப்பிள்ளை பாரு எம் பொண்டாட்டிக்கு அவசரத்தை என்று வக்கிரமாக பேசி என்னை பார்த்து கண் அடித்தான்... அதை பார்த்து கர்மம் என்று தனது தலையில் அடித்துக்கொண்டு மாலதி அங்கிருந்து உடனே செல்ல, பாஸ்கர் என்னிடம், மாப்பிள்ளை நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே என்றான்.. நான் மாட்டேன் என்று தலையாட்ட, இல்ல மாப்பிள்ளை சகுந்தலாவ உங்கப்பா திருப்தியா வச்சிருப்பாரா? என்று கேட்டான். ஏன் அப்படி சொல்றீங்க என்று திருப்பி கேட்டேன். அவன் இல்லை அவருக்கு வயசாயிடுச்சில்ல, கஞ்சி சீக்கிரம் வந்திரும்மில்ல என்று செல்ல, எனக்கு ஆத்திரம் அதிகமானது. இருந்தாலும் பொறுமையாக, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மாமா, நீங்க இளமையானவரா இருந்தாலும் நீங்க கூடதான் அன்னிக்கு ராத்திரி ரொம்ப சீக்கிரம் கஞ்சிய வெளியேத்திட்டீங்களேன்னு சொல்ல, அவன் அதிர்ந்து போய் என்னிக்கு? என்று தெரியாதவன் மாதிரி கேட்க, நானும் விடாமல் அதுதான் முதல் நாள் எங்க வீட்ல தங்கினீங்களே அன்னிக்கு ராத்திரி என்று சொல்ல, அவனும் விட்டு கொடுக்காமல், சே நானாவது சீக்கிரம் வெளியேத்திரதாவது? என் பொண்டாட்டிய கூப்பிட்டு கேளுங்க, என்னோட திறமைக்கு அவ அடிமையானதாலதான் அவ நான் என்ன சொன்னாலும் கேக்குறா என்று பெருமை பீத்திக்கொள்ள ஆரம்பித்தான். நான் உடனே, இதுக்கு அவங்களப் போய் ஏன் கேக்கனும் அன்னிக்கு ராத்திரி நீங்க பண்ணினதெல்லாம் நான் வீடியோ எடுத்து வச்சிருக்கேன் அத போட்டு பார்த்தால் உங்க வள்ளல் தெரிய போகுதுன்னு சொல்ல, அதை கேட்ட அதிர்ச்சியில் அவன் போதை இறங்கிவிட்டது.

என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? எங்கள வீடியோ எடுத்தீங்களா? என்று திரும்பி கேட்க, நானும் ஆமாம், நீங்களா வந்து என் ரூம் வாசல்ல வந்து லைவ் ஷோ காட்டீனீங்க அதனால அத படமா எடுத்தேன்னு சொல்லிவிட்டு சாம்பிள் பார்க்குறீங்களா என்று என் செல்லில் காப்பி செய்திருந்த மாலதியின் நிர்வாண போட்டோவை காட்டினேன். அதை பார்த்து அவமானத்தில் அவன் முகம் சிவந்தது. மரியாதையா அந்த வீடியோவ அழிச்சிரு இல்லைன்னா உங்க அப்பாகிட்ட சொல்லுவேன்னு என்ன மிரட்டினான். நான் அவனிடம் நீங்க தாராளமா அப்பாகிட்ட சொல்லுங்க, நான் அவர்கிட்ட இவர் பொய் சொல்றாரு நான் அப்படி எதுவும் பார்க்கலைன்னு சொல்லிடுவேன் அதுவும் இல்லாம, உங்களால அடுத்தவங்க வீட்டு ஹால்ல எஞ்சாய் பண்ணினத ஓப்பனா எப்படி சொல்ல முடியும் என்று கிண்டலாக கேட்க, அவன் முகம் எல்லாம் இருண்டு போய், மாப்பிளை உன்னை கையெடுத்து கும்புடுறேன் அத அழிச்சிடு, கீதாவோ இல்ல சகுந்தலாவோ இத பார்த்திட்டா அசிங்கமா போயிடும், அவங்க என்ன இவ்வளவுதானான்னு நினைச்சிடுவாங்க என்றான். அவன் மனதில் கீதா அல்லது சகுந்தலாவைஅவளைத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இவன் பெரிய மன்மதன் போல காட்டிகொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறான். என் கைகளை பிடித்து , நீ என்ன சொன்னாலும் செய்றேன் மாப்பிள்ளை, அத அழிச்சிடுன்னு என் கையை பிடித்து கெஞ்ச ஆரம்பித்தான். அவனை பார்க்க பாவமாக இருக்க, இல்லை இத நான் பத்திரமா வச்சுக்கிறேன் எனக்கு பார்க்கனும்னு தோனுறப்போவெல்லம் நான் மட்டும் இத பார்த்துக்கிறேன் யாருக்கும் காட்ட மாட்டேன் என்று சொல்ல, அவனோ வேண்டாம் மாப்பிள்ளை நீ என்ன கேட்டாலும் தர்ரேன், ஏன் என் பொண்டாட்டிய கூட உனக்கு கூட்டித்தர்றேன், தயவு செஞ்சு அத அழிச்சிடு என்று புலம்ப ஆரம்பிக்க, நான் என்னது மாலதிய கூட்டிக்கொடுப்பியா? என்று அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அவனோ மிக இயல்பாக, நான் என்ன கூட்டி கொடுக்கிறது, அவளே உன் மேல ஆசையா இருக்கா என்றவன் நேத்திக்கு உங்க கெஸ்ட் ஹவுசில அவளே என் கிட்ட இத சொன்னா என்று சொன்னான். அப்படி அவங்க தைரியமா உங்க கிட்ட பேசுவாங்களா? என்று சந்தேகமா கேட்டதற்கு, இல்ல நான் போதையில அவளை அடிச்சப்ப கோவிச்சுகிட்டு உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு சுந்தர் மாதிரி ஆளை கட்டிக்கிட்டிருந்தா என்ன ஆயுசுக்கும் சந்தோசமா வச்சிருப்பான்னு சொன்னா. அதிலிருந்தே உன் மேல அவளூக்கு ஒரு கண்ணு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். அவ எல்லை மீறி போறதுக்குள்ள ஊருக்கு போகனும்னு முடிவு பண்ணிட்டேன். நீ இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டதாலதான் அவளை உங்கிட்ட அனுப்பறேன்னு சொன்னேன். நீ கேக்கறத பார்த்தா உனக்கும் அவ மேல ஆசை இருக்கும் போலிருக்கே என்றான். நானும் மாலதி மாதிரி அழகா இருக்கிற பொண்ண யாருக்குத்தான் பிடிக்காது என்று சொல்ல, சரி நாளைக்கே நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன், ஆனா அந்த படத்தை நீ அழிச்சிரனும் இது ஜெண்டில் மேன் அக்ரிமெண்ட் என்று பாஸ்கர் சொல்ல, நானும் சரி என்று சொல்லி அதற்கு அச்சாரமாக என் செல்லில் இருந்த போட்டோவை டெலிட் செய்தேன். என் ஆசை இவ்வளவு சீக்கிரம் அவ புருஷன் மூலமாக நிறைவேறும் என்று எதிர்பார்க்காததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனுக்கு என் சம்மதத்தை தெரிவித்தேன். நாங்கள் இருவரும் காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றோம்.


என்ன ரெண்டு பேரும் காருக்குல்ல உட்கார்ந்து பேசிட்டு வர்ரீங்க? என்று சகுந்தலா கேட்டாள். என்னை முந்திக்கொண்டு பாஸ்கரே, அது ஒன்னும் இல்லை சகுந்தலா, என் ஒன்னு விட்ட அத்தை ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பள்ள பட்டியில இறந்து போனாங்க இல்லையா அதுதான் நானும் மாலதியும் அங்க போய் துக்கம் கேட்க வேண்டியதிருக்கு அதுக்கு எப்படி போகனும்னு மாப்பிளைகிட்ட வழி கேட்டேன் அதுக்கு அவரு நீங்க சரின்னு சொன்னா நான் அப்பாகிட்ட கேட்டு கார் எடுத்துகிட்டு வர்ரேன் அதுலயே போயிட்டு வருவோம்ன்னு சொல்றாரு என்று கதை விட்டான். அதை கேட்ட சகுந்தலா, வேண்டாம் சுந்தர் வண்டிய எடுத்துக்கிட்டு சும்மா சுத்த வேண்டாம்.. என்று சொல்லிவிட்டு சரி வா கிளம்புவோம் என்று என்னுடன் எங்கள் வீட்டிற்கு கிளம்ப அத்துடன் அந்த விசயம் முடிவுக்கு வந்தது.


ஆனால் அடுத்த நாள் காலை பாஸ்கர் அப்பாவிடம் வந்து அனுமதி கேட்க, அப்பாவும் சகுந்தாலாவிடம் பேச ஒருவழியாக, பாஸ்கர், மாலதி, சஹானா என்று நாங்கள் நால்வரும் பள்ளபட்டிக்கு கிளம்பினோம். துக்கம் விசாரித்துக்கொண்டு நாங்கள் உடனே திரும்பிவிட்டோம். வரும் வழியில் திடீரென்று பாஸ்கர் என்னிடம், "மாப்பிள்ளை ராத்திரியில பயணம் செய்ய வேண்டாம் இங்க எங்கயாவது ஹோட்டலில் ரூம் போட்டு தங்கிவிட்டு காலையில போகலாம்" என்று சொல்ல, மாலதியும் "ஆமாம் சுந்தர் டிராபிக் அதிகமாக இருக்கு" என்று ஒத்து பாடினாள். ஓரளவிற்கு நன்றாக இருந்த ஹோட்டல் ஒன்றில் நிறுத்தினேன். ஆனால் அங்கே ஒரே ஒரு டபுள் ரூம் மட்டும்தான் இருக்கு என்று சொல்ல, பாஸ்கர் தன் மனைவியிடம் சுந்தர் சின்ன பையந்தானே நம்ம கூடவே படுத்துக்கட்டும் என்று சொல்ல நாங்கள் நால்வரும் ஓரே பெட்டில் படுக்க வேண்டியதாயிற்று. படுத்த கொஞ்ச நேரத்தில் சஹானா தூங்கிவிட, பாஸ்கர் தைரியமாக விஸ்கி பாட்டிலை ஓப்பன் செய்து முழுவதும் குடித்து முடித்தான். அப்படியே கட்டிலின் ஓரத்தில் படுத்து தூங்க ஆரம்பிக்க, நான் வேறு வழியில்லாமல் மாலதியின் அருகே படுத்துக்கொண்டேன்.

ரூமில் இருந்த நைட் லேம் வெளிச்சத்தில், அவள் பூரிப்பான அழகை அருகில் இருந்து அள்ளி பருகினேன். நான் அவளையே உற்று பார்ப்பதை உணர்ந்த அவள் என் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டு "என்ன இன்னும் தூக்கம் வரவில்லையா? என்னை ஏன் அப்படி பார்க்கிற" என்று கேட்டாள். நானும், "அழகான பொண்ணு பக்கத்தில இருக்கிறப்போ தூக்கம் எப்படி வரும்?"ன்னு திருப்பி கேட்டேன். அதற்கு அவள், "யார் அந்த அழகான பெண்?" என்று நான் அவளைத்தான் சொல்றேன்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி கேட்டாள். நானும் விடாமல் "இதிலென்ன சந்தேகம்?, நீங்கதான்" என்று சொல்ல, "சே, என் தங்கைகள் மாதிரி நான் என்ன இளமையாவா இருக்கேன்?, மாரெல்லாம் தொங்கிபோய் கிழவியாகிட்டேன்" என்று சொல்லி நான் என்ன சொல்லபோகிறேன் என்று ஆவலுடன் பார்த்தாள். நான், "அதெல்லாம் ஒன்னும் இல்லை, இப்பவும் நீங்க இளமையா அழகா இருக்கீங்க" என்று ஐஸ் வைக்க, "உண்மையாவா?" என்று பெருமிதத்துடன் கேட்டு கொண்டே என்னை நெருங்கி படுத்தாள், நான் உடனே பாஸ்கரை எட்டி பார்த்தேன், அவளோ "இல்லை, இனிமேல் இவங்க ரெண்டு பேருமே காலைலதான் எந்திரிப்பாங்க" என்று சொல்லியவள், தன் கால்களை எடுத்து என் மேல் போட்டு எனக்கு பச்சை கொடி காட்டினாள். முன் ஜாக்கிரதையாக, நைட் லேம்பினை அணைத்து ரூமினை இருட்டாக்கி மீண்டும் அவள் அருகில் படுத்துக்கொண்டேன்.

மெல்ல அவள் கன்னங்களை வருடி,. நெற்றியில் முத்தமிட்டு கண்களில் இதழ் பதித்தேன். அவள் கண்ணை மூடிக்கொண்டு எனக்கு மறுப்பேதும் சொல்லாமல் இருந்தாள்.. காதுமடல் வழியாக என் விரல்கள் அவள் கூந்தலுக்குள் நுழைந்து விளையாடியது. அவள் உடலில் உள்ள அனைத்து ரோமங்களும் சிலிர்த்துக்கொண்டது தெரிந்தது.




“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’’ முனங்கினாள்.

நுனி நாக்கால் அவள் மூக்கு நுனியை நக்கி, மேலுதட்டை ஈரமாக்கி, கீழுத்தட்டைக் கவ்வினேன். எந்த அவசரமும் காட்டாமல், மெதுவாக அவளின் பல் வரிசையை நக்க அவள் வாயை திறந்தாள், வெளியே வந்த நாக்கினை என் நாக்கால் பிடிக்க முயல, அவள் தன் வாயை நன்றாக திறந்து என் நாக்கை உள்ளே வாங்கினாள்.

நான் விடாமல், நாக்கை உள்ளே விட்டுச் சுழற்றிக்கொண்டே என் கையை அவளின் முலை மேல் வைத்தேன். எச்சிலின் சுவையை ரசித்த அவள் என் நாக்கை ஆரம்பித்தாள்.. எனது வலது கையை அவளின் வயிற்றில் இறக்கி அடிவயிற்றின் சதைக் குவியலை அள்ளிப் பிசைய ஆரம்பிக்க, விரக தாபத்தில் வெறி கொண்டு அவள் என் பிடறி முடியை இறுக்க ஆரம்பித்தாள்.

மாராப்பு விலகிவிட முலை பாதுகாப்பு ஏதும் இல்லாமல் என் கையில் சிறைபடுவதற்காக திறந்து கிடந்தது. கீழே மேய்ந்துகொண்டிருந்த கையை எடுத்து முலையின் மீது வைத்து அழுத்தி மெல்லப் பிசைந்து அழுத்தி உருட்டி பின் விரலிடுக்கில் காம்பை நெருட ஆரம்பித்தேன்.

”ம்ம்ம்ம்ம்ம்” என்று முனங்க ஆரம்பித்தாள். தாடையை சப்பி, கன்னத்தைக் கடித்தேன். தீண்டல்கள் தந்த காம சுகத்தில் அவளுக்கு மூச்சு முட்டியது தெளிவாக தெரிந்தது.. என் சுன்னி அவள் தொடையில் முட்டிக்கொண்டிருந்தது. அவள் மாரப்பை முழுவதுமாக எடுத்துவிட இடுப்பிலும் புடவையின் இறுக்கம் நெகிழ்ந்தது.

அவள் கைகள் இரண்டையும் தலைப் பக்கம் தூக்கினேன், அவளின் சரிந்த பெரிய முலைகள் மார்பில் படர்ந்து கிடக்க அன்று பாஸ்கர் அது என்னோடது என்று சொல்லி கசக்கி எடுக்கும் போது அவள் போதும் வலிக்கிறது என்று தடுத்தது ஞாபகம் வர, இன்று என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காகவே அதை முரட்டுதனமாக பிசைய ஆரம்பித்தேன்.. ஆனால் அவளோ என்னை தடுக்காமல் “”ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் …. என்னங்க..ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் “ என்று சுகமாக முனங்க ஆரம்பித்தாள்.

தொண்டைக் குழியிலிருந்து தாடை வரை ஈரமாக நக்க ஆரம்பிக்க, கழுத்தை பின் பக்கம் வளைத்து எம்பினாள்.. இரண்டு முலைகளையும் பக்கங்களில் ஒதுக்கி அழுத்திக்கொண்டு நடுவில் நக்க ஆரம்பிக்க, அவள் தன் முலைகளை எனக்கு பாலுட்ட வாட்டமாக கொண்டு வந்தாள். என் தலையை இழுத்து முலைக் காம்பின் மேல் அழுத்தினாள்.. புருவத்தை உயர்த்திப் பார்த்தேன் இருட்டில் அவள் முகம் சரியாக தெரியவில்லை.

காம்பில் முத்தமிட்டு நுனிப்பல்லில் மெல்லக் கடித்து,. முலை ஓரங்களில் நக்கினேன்.

முலை காம்பை இரண்டு விரல்களுக்கிடையில் வைத்து முலையை அழுத்தி. காம்பைச் சுற்றிய கருவட்டம் விரிய காம்பு மேலும் விறைத்தது. காம்பின் நுனியில் பால் சுரக்கும் துளையும் மெல்ல விரிந்தது. நுனி நாக்கால் அதனை நக்க,

“ஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்” என்று முனங்க ஆரம்பித்தாள். விறைத்த காம்புகள் வெடிக்கும் நிலைக்குப் போனது. முலை முழுவதையும் வாய்க்குள் விட்டு சப்ப, முலைகள் மாறி மாறி என் வாய்க்கு விருந்தானது. எந்த முலைகளை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை பட்டேனோ அவைகள் இரண்டும் என் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

மெல்ல மெல்ல அவள் புடவைக்கு விடுதலை கொடுக்க, புண்டை மேடு காமத் தனலில் தகிக்க தொடையை விரித்தாள். பருத்த அவளின் தொடைகளை விரல் நுனிகளால் வருடி, பின் அதனை ஒட்டியிருந்த புண்டை இதழ்களை மெல்லத் தேய்த்து விரித்தேன்..

அடுத்து புண்டை மேட்டில் முத்தமிட்டு முக்கோண விளிம்புகளை நாவினால் நக்க ஆரம்பித்தேன். புண்டை இதழ்களை மெல்லப் பிரித்து ஈரத்தில் ஊறிப்போயிருந்த மன்மத மொட்டினைச் சுற்றித் நாவினால் தடவினேன்.

“ஆஹ்ஹ்ஹ்ஹ் ,,,ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ..ம்ம்ம்ம்ம்ம்ம்” சற்று வேகமாகவே முனகி மாலதி தன் உணர்ச்சிக் கொதிப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தாள். எனக்கு அந்த சத்தத்தில் பாஸ்கர் எழுந்து விடுவானோ என்று பயமாக இருந்தது. ஆனால் அவள் அதை பற்றியெல்லாம் கவலை படும் நிலையில் இல்லை, காம வேட்கையின் உச்சத்தில் இருந்தாள்.

என்னை இழுத்து தன் புண்டையின் மேல் வைத்துக்கொள்ள, என் நுனி நாக்கு புண்டை மொட்டில் விளையாட ஆரம்பித்தது. இந்த தீண்டலில் அவள் உடலின் நரம்புகள் முழுவதிலும் மின்சார அதிர்வுகள். மொட்டு புடைக்க ஆரம்பித்து இறுக்கமானது. விரலை மெதுவாக புண்டைக்குள் விட்டுக்கொண்டே வேகமாக நக்கி, புண்டையின் உள்புறச் சுவர்களை அழுத்தி தேய்த்துவிட்டு விரலின் வேகத்தைக் கூட்டினேன். மொட்டை ஒரு முறை வாய்க்குள் விட்டு கடித்துக் குதப்பிவிட்டு மீண்டும் நக்க ஆரம்பிக்க,. அடுத்த சில வினாடிகளில் மடை திறந்த வெள்ளம்போல் மதன் நீர் கொப்பளிக்க “ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ” என்று துடிக்க ஆரம்பித்தாள். மண்டியிட்டு உட்கார்ந்து இருந்தேன். என் சுன்னி முழு விறைப்பில் அவளை ஓப்பதற்கு ரெடியாக இருந்தது.

சுன்னியின் சூடு அவள் தொடையில் பட, அதனை மெல்ல குலுக்க ஆரம்பித்தாள்.. அவள் குலுக்கலை ரசித்துக்கொண்டே நான் மல்லாக படுக்க, அவள் மெதுவாக எழுந்து என் சுன்னியை அப்படியே வாயில் விட்டு ஐஸ் குச்சி சப்புவதைப் போல சப்ப ஆரம்பித்தாள். எனக்கு ஒருமாதிரியாக இருந்தாலும், நான் கேட்காமலேயே அவள் எனக்கு ஊம்பி விட ஆரம்பித்தது பிடித்திருந்தது. தாம்பத்திய வாழ்க்கையில் அனுபவம் மிக்க அவள், என் சுன்னியின் நுனி தோலை கீழே தள்ளி மொட்டை மட்டும் சப்ப ஆரம்பித்தாள்..

“ஆஆஆஆஆஆஆஆஹ்ஹ்” என்று துடித்த நான், பதிலுக்கு அவளின் குண்டிகளைப் பிசைந்துகொண்டே பின்பக்கமாக கையை விட்டு புண்டையைத் தடவ ஆரம்பித்தேன். அவளும் அதற்கு ஏற்றார்போல், ஊம்பலின் வேகத்தைக் கூட்டினாள்.. புண்டைக்குள் என் விரலை நுழைந்து அவளை இம்சப்படுத்த ஆரம்பித்தேன். அவளால் இப்போது ஊம்ப முடியவில்லை. சுன்னியை அழுத்திக்கொண்டே .. “ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் “ என்று முனக ஆரம்பித்தாள். இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்து என் சுன்னியை அவளின் புண்டை பருப்பில் அழுத்தி தேய்க்க அதுவும் மெல்ல விரிந்து சுன்னியை உள் வாங்கிக்கொண்டது.

அவளுக்கு வலிக்கும் என்று நினைத்து, மெல்ல இயங்கி பின் ஆழமாக இறக்கினேன். அதை உணர்ந்தவள் போல்,
“வலிக்கல.. நல்லாருக்கு” என்று கிசு கிசுப்பாக என் காதில் சொன்னாள். அவளின் தேவை தெரிந்ததும். வேகத்தை கூட்டி அழுத்தமாக இடிக்க ஆரம்பித்தேன்.. சற்று நேரத்தில் ’சளக் சளக்’கென்று அவள் புண்டைக்குள் சத்தம் வர, அவளும் கண்டபடி முனக ஆரம்பித்தாள். நான். விடாமல் இடித்தேன். அவள் புண்டை உச்சமடைந்து பொங்க ஆரம்பித்தது உடனே அவள் மீது சாய்ந்து அவளை இறுக்கிப் பிடித்து என் குண்டியைத் தூக்கி ஆழமாகக் குத்த அடிப்புண்டையில் சுன்னி ‘சர் சர்’ரென்று விந்தைப் பீச்சி அடித்தது. அவளின் முலைகளின் நடுவே என் முகத்தை வைத்து அவளை இறுக தழுவிக்கொண்டு வெகு நேரம் படுத்து கிடந்தேன்." இதுவரை இப்படி சுகம் நான் அடைந்ததேயில்லை" என்று அவள் என்னிடம் கிசுகிசுப்பாக சொல்லி, "ரொம்ப தேங்க்ஸ் சுந்தர்" என்றாள். நானும் அவளிடம் "நல்லா இருந்துச்சு.. உங்களுக்கு தேங்க்ஸ்" என்று சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டே கட்டி பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டோம். எழுந்து நைட் லேம்பினை போட்டவள், உடை மாற்றிக்கொண்டு என் அருகில் வந்து என் சுன்னியை ஒரு ஈரத்துணி கொண்டு சுத்தம் செய்துவிட்டு, அதற்கு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு என் ஜட்டியை எடுத்து மாட்டி கைலியை கட்டிவிட்டாள். அடுத்து எனக்கு குட் நைட் என்று சொல்லி சஹானாவின் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பிக்க, நானும் டயர்டில் கண்ணை மூடினேன்.

காலையில் சஹானா என் கன்னத்தில் முத்தம் கொடுத்து "மாமா எந்திரீங்க" என்று என்னை எழுப்ப, என்னை பார்த்து நாணத்துடன் சிரித்தபடியே மாலதி "ராத்திரி நல்ல தூக்கம் போலிருக்கு" என்றாள். இதற்கெல்லாம் ஏற்பாடு செய்த பாஸ்கரோ, ஒன்றுமே தெரியாதவன் போல, "படுத்தவுடனே நல்லா தூங்கிட்டேன். நல்ல அசதி அதுதான் ரூம் போட்டுவோம்னு சொன்னேன், ராத்திரி டிராவல் நல்லதில்லை" என்று தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டான். நானும் "ஆமாம்" என்று தலையாட்ட, "நல்லா முடிஞ்சிச்சா?" என்று மாலதிக்க்கு தெரியாமல் என்னை பார்த்து சைகையில் கேட்டான், நானும் மகிழ்சியுடன் "ஆம்" என்று தலையாட்ட, அவன் நினைத்ததை சாதித்து காட்டியதில் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக பாஸ்கரை என் ரூமுக்கு அழைத்துக்கொண்டு போய் நான் எடுத்த வீடியோவை போட்டு காட்டினேன். அவனும் மாப்பிள்ளை "அத சுத்தமா அழிச்சிரு" என்று சொல்ல, நானும் சொன்ன வாக்கை காப்பாற்றினேன். அடுத்த ரெண்டு நாட்களில் அவர்கள் ஊருக்கு கிளம்பி போக, சஹானா வளைய வந்த எங்கள் வீடு வெறிச்சோடி இருந்தது.

அடுத்த சில நாட்களில் கீதாவுக்கு ரிசல்ட் வந்தது. அவளும் நல்ல மார்க் வாங்கியிருந்ததால் மெரிட்டில் எங்கள் காலேஜிலேயே சேர்ந்துவிட்டாள்.

நானும் சகுந்தலாவும் இப்போதெல்லாம் காண்டம் உபயோகிக்காமலேயே உறவு கொள்ள ஆரம்பித்துவிட்டோம். அந்த மாதம் அவளுக்கு நாள் தள்ளி போக, அவள் என்னிடம் "பத்திக்கிச்சு" என்று சொல்லி சிரித்தாள். அவள் கர்ப்பம் உறுதியானலும், நாங்கள் உடல் உறவு கொள்வதை நிறுத்தவில்லை. ஆனாலும் மிகவும் கவனமாக அவளை ஓல் போட்டேன். எனக்கு தினமும் காலை அவளுடன் உறவு கொண்டால்தான் அன்றைய தினம் புத்துணர்ச்சியாக இருந்தது. சகுந்தலாவும் அதனால் காலையில் எனக்காக அந்த நேரத்தை ஒதுக்கி அவளது ஏழாம் மாத வளைகாப்பு வரை என்னை சந்தோசப்படுத்தி வந்தாள்.

ஒரு நாள் ,"நேற்று மாமாவிடம் என் குழந்தை ஆசையை சொன்னேன். அவருக்கும் குழந்தை ஆசை இருந்தாலும், வீட்டில் வயசுக்கு வந்த பசங்க இருக்கிறப்ப எப்படி?ன்னு தயங்கினாரு. ஆனாலும் நான் உறுதியா இருக்கிறத பாத்துட்டு, சரி இன்னிக்கு ராத்திரி செய்வோம்ன்னு இப்ப காலைல வாக்கிங் போறப்ப சொல்லிட்டு போறாரு"ன்னு சொல்லி சிரித்தாள். ஏற்கனவே என் குழந்தை அவள் வயிற்றிலிருப்பதை அறியாத என் அப்பாவி அப்பா, இன்றைக்கு இரவு தன்னை தயார்படுத்திகொள்வதை எண்ணி என்னால் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது.

அடுத்து வந்த சில நாட்களுக்கு அவருக்கு காண்டம் போடாமல் உறவு கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறாள் சகுந்தலா ஆனாலும் அவருக்கோ இவள் புண்டையின் பக்கத்தில் கொண்டு வரும்போதே லீக் ஆகிவிடுதாம்... இருந்தாலும் இவள் என்னமோ அவருடைய விந்தை தன் புண்டைக்குள் வாங்கிக்கொண்டது போல் நடித்து அவரை நம்ப வைக்க ஆரம்பித்ததில் அவரும் உற்சாகமாகி ராத்திரிகளில் சீக்கிரம் அவளை கூட்டிகொண்டு படுக்கைக்கு செல்ல ஆரம்பித்தார். ஒரு வாரம் அவரிடம் படம் காட்டிய அவள் அதன் பின் "போதும் கட்டாயம் குழந்தை வந்துவிடும்" என்று கூறி அவரது உறவை தவிர்க்க ஆரம்பித்துவிட்டாள். அவரும் அவள் மீது இருக்கும் நம்பிக்கையில் "சரி" என்று விட்டுவிட என் குழந்தையின் இன்சியலுக்கு என் அப்பாவை ரெடி செய்து விட்டாள்.


ரெண்டு பேரும் ஒரே காலேஜ் என்பதால் கீதாவை நான் என் வண்டியில் கூட்டிப்போக ஆரம்பித்தேன். எங்களின் அண்ணன் தங்கை உறவு அவளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் எங்கள் இரு குடும்பத்தினரும் அதை விரும்பினர். அவளும் என்னுடன் வருவதில் ஆர்வமாக இருந்தாள். அவளின் பிரண்ட்சுகளெல்லாம் பஸ்ஸில் வந்தாலும் இவள், "நான் என் அண்ணாவுடன் வண்டியில் வருகிறேன்" என்று சொல்லி என்னுடன் ஒட்டிக்கொண்டாள். நான் தினமும் அவளை வீட்டில் பிக்கப் அண்ட் டிராப் செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு நாள் மாலை நாங்கள் காலேஜ் விட்டு வரும் போது அத்தை வீடு பூட்டப்படிருந்ததால் எங்கள் வீட்டிற்கு அவளையும் கூட்டிக்கொண்டு வந்தேன். எங்கள் வீட்டில் ஒரே மகிழ்ச்சி தாண்டவம். அப்பா வாயெல்லாம் பல்லாக நிற்க பத்மா அத்தையின் அருகில் சகுந்தலா மகிழ்ச்சியுடன் உட்கார்ந்திருந்தாள். உள்ளே நுழைந்த எங்களுக்கு இனிப்பு தந்த அத்தை, "சகுந்தலா உண்டாயிருக்கிறாள்" என்று சொல்ல நாங்களும் மகிழ்சியில் குதித்தோம். என்னை பார்த்து சகுந்தலா கண்ணை சிமிட்டி குறும்பு சிரிப்பு சிரிக்க, நான் மெதுவாக அவள் அருகில் சென்று "கங்கராட்ஸ்" என்று சொல்லி அவள் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தேன். அதற்கு அப்பா காரணமில்லை என்பது எனக்கும் சகுந்தலாவுக்கும் மட்டுமே தெரியும் என்றாலும், அப்பாவுக்கும் வாழ்த்து சொன்னேன். என்னை பார்த்து கீதாவும், சுரேஷும் அதே போல் செய்தார்கள்.எங்கள் மகிழ்சியை பார்த்து அப்பாவுக்கு நிம்மதி ஏற்பட, இன்னும் தனக்கு ஆண்மை இருக்கிறது என்ற தெம்பில் உற்சாகமாக இருந்தார்.




பிள்ளைதாய்ச்சி என்று அறிவிக்கப்பட்டதும், அவளின் உடல் நலத்தில் நாங்கள் அனைவரும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். எங்கள் வீட்டுக்கு வரவிருக்கிற அந்த பிஞ்சு குழந்தையை வரவேற்க அதிக ஆவலோடு காத்திருந்தோம். எங்களின் பேச்செல்லாம் அந்த புதிய வரவினைக்குறித்தே இருந்தது. அவளுக்கு மாதம் மாதம் மெடிக்கல் செக்கப் செய்வதற்கு நான் தான் உடன் சென்றேன். அவள் என்னை தன் கணவன் போலவே நடத்தினாள், டாக்டர் என்ன சொன்னார், எப்படி செக் செய்தார் என்றெல்லாம் எந்த வித கூச்சமும் இல்லாமல் என்னிடம் சொல்லுவாள். அவளின் வயிற்றில் கை வைத்து குழந்தையின் வளர்ச்சியை ஆவலோடு கவனித்து வந்தேன்.

அவளுக்கு ஏழாம் மாதம் வளைகாப்பு எங்கள் வீட்டில் நடந்தது. அதன் பின் அவள் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று அவளுக்கு உதவி செய்ய அத்தையும் கீதாவும் எங்கள் வீட்டிலேயே தங்க ஆரம்பித்து விட்டனர். அதுவே கீதாவுக்கும் தன்னுடைய சந்தேகங்களை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் அக்காவுக்கு உதவி செய்யவும் வசதியாக போய்விட்டது. இதனால் சகுந்தலாவை தனியே சந்திக்கிற வாய்ப்பு எனக்கு குறைந்து போய் விட்டது.





அன்று காலையிலேயே சகுந்தலா இடுப்பு வலி என்று சொல்ல, நாங்கள் அனைவரும் அவளுடன் ஹாஸ்பிடல் சென்றுவிட்டோம். காலை பதினோரு மணிக்கெல்லாம் அழகான பெண் குழந்தைக்கு நான் அப்பாவானேன். நர்ஸ் குழந்தையை அத்தையிடன் கொடுக்க, நான் அதற்கு முன் முன்னேறி என் குழந்தையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன். குழந்தை அப்படியே சகுந்தலாவை உரித்து வைத்தது போல் இருந்தது. குழந்தையை பார்த்ததும் எனக்குள் இனம் புரியாத உற்சாகம் கொப்பளித்தது. அப்பா வந்ததும் அவரிடம் குழந்தையை கொடுத்து விட்டு சகுந்தலாவின் அறைக்குள் சென்று அவளை பார்த்த போது சுந்தர், "பாப்பாவை பார்த்தியா?" என்று கேட்டுவிட்டு "எப்படி இருக்கிறா?" என்றாள். நான் மெதுவாக அவள் காதில் குனிந்து "சூப்பரா அப்படியே ஜெராக்ஸ் எடுத்தமாதிரி அச்சு அசலா உன்னை மாதிரியே இருக்கா" என்று சொல்லி, அவள் கையை குலுக்கி "கங்ராட்ஸ்" என்று சொல்ல, அவளும் பதிலுக்கு மகிழ்சியோடு "தேங்கஸ்" சொன்னாள்.

நார்மல் டெலிவரி என்பதால் மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள் என்று நர்ஸ் சொன்னாள். அன்று இரவு கீதாவும் அத்தையும் ஹாஸ்பிடலில் துணைக்கு இருந்தார்கள். காலையில் அப்பாவும் அத்தையும் இருக்க, கீதாவை நான் வீட்டிற்கு கூட்டி வந்தேன்.

மீண்டும் யாருமில்லாத தனிமையான சூழலில் நானும் அவளும் வீட்டில் இருக்க நேர்ந்தது. இருவருக்கும் காலேஜுக்கு போக மனமில்லாததால் லீவு சொல்லிவிட்டோம்.


நாங்கள் இருவரும் குளித்து முடித்து வந்து சாப்பிட உட்கார்ந்தோம். சாப்பிட்டதும் நான் புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க உட்கார அவளும் என் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள். சற்று நேரம் நான் படிப்பதையே உற்று பார்த்து அமைதியாக இருந்தவள், மெதுவாக தன்னுடைய கால் விரல்களால் என் கால் பாதத்தினை உரசினாள். பதிலுக்கு நானும் என் பாதத்தால் அவளது காலின் மேல் படம் வரைந்தேன். என் செயல் அவளுக்கு சிரிப்பை வரவைக்க, அவளுடன் சேர்ந்து நானும் சிரிக்க ஆரம்பித்தேன். எங்களுக்குள் இருந்த தயக்கம் மறைய, நான் அவள் முகத்தை என் பக்கத்தில் இழுத்து அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். அவள் அப்படியே ஒரு எக்கு எக்க அவளது முலைகள் என் மார்பை முட்ட அவளது உதட்டில் முத்தம் பதித்தேன். அதே நேரத்தில் எனது தொடையில் அழுத்தமாக பதித்திருந்த அவளது கைகள் மெதுவாக மேலே ஊர்ந்து எனது பேண்டின் ஜிப் மேல் கைவைத்தாள். நான் அவளது அதிரடியில் அதிர்ந்து போனாலும் அவளது துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளோ என் அமைதியை சாதகாமாக எடுத்துக்கொண்டு ஜிப்பினை கீழே இழுத்து ஜட்டியில் துள்ளிக்கொண்டு இருந்த எனது சுன்னியை ஜட்டியோடு சேர்த்து மஜாஜ் செய்தாள். அதற்கு மேல் தாங்க முடியாமல் நானே கட்டியிருந்த கைலியை கழட்டிவிட்டு, ஜட்டியை நன்றாக கீழிறக்கி சுன்னியை ரிலீஸ் செய்யதேன். வெளியே சுதந்திரகாற்றை சுவாசிக்க வந்த என் தம்பியை முதன் முதலாக சுன்னியை பார்ப்பதால் சற்று திகைத்தவள், சமாளித்துக்கொண்டு, அதன் நீள அகலத்தை தன் கைகளால் அளக்க ஆரம்பித்தாள்.

அடுத்து என் பூலின் முன் தோலை மெதுவாக முன்னும் பின்னுமாக நீவி விட ஆரம்பித்தாள். ஆனந்தமாய் ஆட்டினாள். புன்னகையாய் பூலைத் தூக்கி அடியில் நீவி கொடுத்தாள். கொண்டாட்டம் போட்ட படி ஆடிய என் பூலை அம்போவென விட்டு விட்டு கொட்டைகளை தொட்டாள்.. அதை கசக்கினாள்.. இரண்டு விதைகளையும் அழுத்தி அழுத்தி பார்த்தாள்... அப்படியே குனிந்து தன் வாயால் என் பூலுக்கு முத்தம் கொடுத்தாள். நான் அவளின் உணர்ச்சியின் வேகம் எல்லை இல்லாமல் போவதை உணர்ந்தேன். நான் சிரித்தபடியே அவள் நிமிர்ந்த ஒரு நொடியில் கிடைத்த சந்தர்ப்பத்தில் நைட்டியின் உள்ளே கை விட்டு காய்களை பிடித்தேன். அவள் நெளிந்தாள்...அவளின் ஒரு முலையை முழுதும் பிடித்தேன்...அவள் இப்போது மீண்டும் குனிந்து கொண்டாள். அவள் குனிந்து கொண்டதால் அவளது முலைகள் எனது கைகளை அழுத்தியபடியே இருந்தது. நான் நைட்டிக்குள்ளேயே கைகளை அகலமாக விரித்து அந்த இரண்டு முலைகளையும் என் உள்ளங்கையில் உட்கார வைத்தேன். அப்படியே குனிந்து மெதுவாய் தனது நாக்கால் எனது சுன்னி மொட்டை நக்க ஆரம்பித்தாள். நான் அவளை என் அருகே இழுத்து கட்டி அணைத்தேன். என் மார்போடு அவள் முலைகள் முட்டி மோதின. அவள் இறுக்கம் அதிகமானது. நான் பின் பக்கம் கை வைத்து அவளின் குண்டியை தடவினேன். கழுத்தில் முத்தம் இட்டு கொண்டே அவளது காது மடல்களை மெதுவாக கடித்தேன். நான் அவளை என் மார்பிலிருந்து எடுத்து முகத்தோடு முகம் பார்த்தேன்.. ஆனால் அவளோ என் கண்களை நேராக பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு கீழே குனிந்து கொண்டாள். நான் அவள் முகத்தை என் கைகளால் தாங்கிக்கொண்டு, "என்ன அடுத்த வேலையை ஆரம்பிக்கலாமா?" என்று கேட்க, அவளும் "ம்"... என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல, என்னமோ கல்யாணத்துக்கு அப்பறம் என்றெல்லாம் அன்று சொன்னவள் இன்று அவளே தயாராக இருக்கிறாளே என்று தோன்ற அதனை அவளிடம் நேரிடையாகவே கேட்டுவிட்டேன். அவளோ "அது அன்னைக்கு, ஆனா இன்னிக்கு என்னால முடியலை நீ வேணும்" என்று சொல்லிவிட்டு, "என்னைக்கு இருந்தாலும், இந்த உடம்பு உனக்கு மட்டும்தான் அதை இன்னிக்கே எடுத்துக்கோ" என்று சொல்லி என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள். அப்படியே அவளை தூக்கிக்கொண்டு எனது படுக்கை அறைக்கு சென்று அவளை கட்டிலில் கிடத்தினேன். அவளோ மிகவும் சூடாக இருந்தாள்... அவளே என் உடைகளை களைய ஆரம்பிக்க, "ரொம்ப அவசரமோ" என்று நான் கிண்டல் அடித்தபடியே அவளுக்கு உதவி செய்ய அவள் முன் நிர்வாணமாக நின்றேன். அடுத்து நானும் அவளை நிர்வாணாமாக்க, இருவரும் பிறந்த மேனியாய் கட்டிலில் ஒருவர் மேல் ஒருவராக படுத்து உருள ஆரம்பித்தோம். அவளின் சிறிய அழகு முலை எனக்கு போதை ஏற்றியது. நல்ல சிவந்த நிறத்தில் தங்க விக்கிரமாய் ஜொலிக்க அவளை அப்படியே அள்ளி அணைத்தேன்.


அவள் கண்கள் இரண்டும் காம போதையில் சொக்கி போய் இருந்தது. அருகில் வந்து அமர்ந்தவள் என் நெஞ்சில் சாய்த்தேன். இத்தனை நாள் நெஞ்சில் சுமந்த தேவதையை இப்போது உடலில் சுமந்தேன். அந்த மஞ்சள் கிழங்கு உடம்புக்காரி தனது நிர்வாணத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், அவளது உதடுகள் எனது கன்னத்தில் முத்தமிட, அவளின் மூச்சுக்காற்று என் முகத்தை சூடாக முத்தமிட்டது. அவள் தனது உதடுகளால் எனது உதடுகளில் கவிதை எழுத ஆரம்பித்தாள். எனது வாய் அவளது காய்களில் வண்ணமிட, விரல்களோ அவளது புண்டையில் வட்டமிட்டது. நான் பற்களால் மெதுவாக அவளது முலையை லேசாக கடிக்க, வாய்க்கு விரல் ஒன்றும் சலித்ததில்லை என்று காட்ட அதனை அவளின் புண்டையில் விட்டு ஆட்டிய வேகத்தை அதிகப்படுத்தினேன். அவளின் மதன பருப்பை படபடவென நிமிண்டினேன், அவள் படபடப்பில் துடித்தாள். எனது கைகள் கசக்கிய கசக்கலின் அவளின் சிக்கென்ற சிறிய முலைகள் கனிந்தன. அவளது கொழு கொழு குண்டிக்கு அடியில் என் பூல் கேட்பாரற்று கிடந்தது. அவளின் கருணைப்பார்வை திரும்பவும் அதற்கு கிடைக்க, இப்போது அவள் அப்படியே திரும்பி உட்கார்ந்தாள். என் பூலை அவள் தன் வாயில் ஏந்திய அதே நேரத்தில் நானும் அவள் புண்டைக்குள் புதுமனை புகுந்தேன். அதுவரை என் விரல்கள் விளையாடிய இடத்தில் என் நாக்கினை நாட்டாமை செய்யவைத்தேன். நான் நாக்கை விட்டு ஆட்டியதில் அவளின் புண்டை மடை திறந்து வழிந்தது. அவளின் clit மீது என் பாற்களால் சீண்டினேன். ஏராள மதன நீரை என் வாயில் தாராளமாக பாய்ச்சினாள். அதே நேரத்தில் அவள் என் பூலின் மேல் தனது எச்சிலால் அபிசேகம் செய்து கொண்டிருந்தாள். அந்த சுகத்தில் திளைத்த நான் வெறித்தனமாய் அவளது புண்டையை தொடர்ந்து நக்கினேன். அவள் புண்டையிலிருந்து அருவி போல் மதன நீர் பொங்கி வழிய இதுதான் சரியான தருணம் என்று அவளை திருப்பி போட்டேன். எனது சுன்னியில் காண்டத்தை எடுத்து மாட்டிக்கொண்டு அவளின் புண்டைக்குள் எனது சுன்னியை நுழைக்க அதன் மேல் வைத்து மெதுவாக தட்டினேன். அவளோ, "தட்டுங்கள் திறக்கப்படும்" என்று கிண்டல் செய்தாள். நான் பதிலுக்கு "திறக்கட்டும் நான் குத்தியே கிழிக்கிறேன்" என்று சொன்னேன். அதற்கு அவள் "ஐயையோ... அப்ப நாளைக்கு என்ன பண்றது?" என்று கேட்டாள். ஆகா நாளைக்கும் உண்டு என்று நான் மனதுக்குள் மகிழ்ந்தேன். அவ புண்டை மேல் தேச்சுக்கிட்டு இருந்த என் பூலு செம ஸ்ட்ராங்காயிட்டான் அவளை எனக்கு வாட்டமாய் படுக்க வைத்து என் பூலை அவளின் சொர்க்க வாசலில் வைத்து அழுத்த, டைட்டான அவளின் புண்டைக்குள் எனது சுன்னி மிகுந்த சிரமத்துடன் உள்ளே சென்றது. அவ்வாறு செல்வது அவளுக்கு வலி ஏற்படுத்த அவள் முகம் வலியால் சுருங்க ஆரம்பித்தது. "என்ன கீதா வலிக்குதா? வெளியே எடுத்திரவா?" என்று கேட்டபோது, "பரவாயில்லை இதுவும் சுகமாத்தான் இருக்கு" என்றவள் தன் இரண்டு கால்களையும் ஆங்கில வீ சேப்பில் விரித்து அதற்கு அடியில் இரண்டு கைகளையும் குடுத்து தூக்கி பிடித்திருந்தாள். நான் அவள் தலையை ரெண்டு கைகளாலும் சேர்த்து பிடிச்சுகிட்டு, முட்டி போட்டு வெறி பிடிச்சவன் போல அவளது புண்டையில் நச் நச் என்று இடிக்க, அவளோ சுகத்தின் உச்சத்தில் துடிக்க ஆரம்பித்தாள். இப்படி ஒரு ஓலை அவள் தன் வாழ்நாளில் மறக்க கூடாது என்பதை குறியாக வைத்து கண்ணை மூடிக்கொண்டு குத்தினேன். அவளும் தனது குண்டியை தூக்கி காட்டியபடி எனக்கு ஈடு கொடுக்க, அவள் உச்ச கட்டத்தை அடைந்த நிலையில், நான் எனது சுன்னியை வெளியே எடுத்து அதிலிருந்த காண்டத்தை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டேன். சுன்னியை அவள் கைகளில் கொடுக்க அப்படியே அதை அவள் வேக வேகமாக ஆட்ட ஆரம்பித்தாள். எனது உணர்ச்சி நரம்புகள் தூண்டப்பட்டு, எனது சுன்னியில் இருந்து வெளியேறிய வெள்ளையன் அவளின் தொப்புகள் குழியை நிரப்ப, கீதாவோ அருவி போல் கொட்டி கிடந்த விந்தினை ஆச்சரியத்துடன் பார்த்தாள். அப்படியே நான் அவள் மேல் படுக்க இருவரும் சிறிது நேரம் கழித்து மீண்டும் குளிக்க போனோம்.


முதல் நாள் போலவே அடுத்த நாளும் கிடைத்த தனிமையை கீதாவும் நானும் கொண்டாடி மகிழ்ந்தோம்..

சகுந்தலா அடுத்த இரண்டு நாட்களில் குழந்தையுடன் வீட்டிற்கு வர ஆட்கள் நடமாட்டம் அதிகமானதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நாங்களும் குழந்தையுடன் எங்கள் நேரத்தை செலவிட ஆரம்பித்தோம்.

அந்த வருட காம்பஸ்சில் செலக்ட் ஆகி பெங்களூருக்கு டிரைனிங் போக ஆர்டர் வந்த போது சகுந்தலா என்னை பிரிய மனமில்லாமல் துடித்தாள். வார இறுதியில் கட்டாயம் வந்து விடுகிறேன் என்று உறுதி மொழியில் அவளை விட்டு பிரிந்தேன்.


பெங்களூரில் தனி ஆளுக்கு வாடகைக்கு வீடு கிடைபதென்பது மிகவும் சிரமமாக இருந்தது. உடன் வேலை பார்த்த நண்பர்கள் ரெண்டு பேர் தங்கியிருந்த ரூமில் டெம்பரவரியாக ஒருவாரம் தங்கிக் கொண்டு வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்தேன்.ஒரு நாள் பேப்பரில் விளம்பரம் பார்த்து என் அலுவலகத்திற்கு பக்கத்திலேயே ஒரு வீட்டின் மேல் மாடியை வாடகைக்கு விடப்போவதை அறிந்து சென்றால், அவர்கள் பிரம்மசாரிக்கு வீடு கொடுக்க யோசிக்க ஆரம்பித்தனர். நல்ல வேலையாக அவர்களுக்கு ஏற்கனவே பழக்கமான என் அலுவலக அதிகாரி ஒருவர் எனக்கு ரெக்கமண்ட் செய்ய அந்த வீடு எனக்கு கிடைத்தது. ஒரு வாரத்தில் ஒரு மாதிரியாக அங்கே செட்டில் ஆகினேன். கீழ் மாடியில் வீட்டின் ஓனரும் அவனது மனைவியும் அவர்களது ஒரு வயதுக் குழந்தையும் ஓனரின் அம்மாவும் வசித்து வந்தார்கள். என்னுடைய அமைதியான குணம் அவர்களுக்கு பிடித்து போய், என் மீது மிகவும் நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் பார்வையிலிருந்து தெரிந்து கொண்டேன்.






அதே வேளை வீட்டின் ஓனருக்கு துபாயில் வேலை கிடைத்தது. அவரது குடும்பத்தையும் உடனடியாக அவருடன் கூட்டி செல்ல முடியவில்லை. அதனால் அவர் மட்டும் துபாய் கிளம்பிச்சென்றார். ஒரு நாள் அவரது மனைவி கீழ் மாடியிலிருந்து என்னை அழைத்தாள். அவளை ஒரு போதும் நான் நேருக்கு நேராக பார்த்ததில்லை. மரியாதைக்காக தலையை குனிந்து கொண்டோ அல்லது வேறு திசையில் பார்த்துக் கொண்டே இவ்வளது நாளாக பேசிக்கொண்டு இருந்தேன்.அன்றுதான் அவளை நன்றாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.








அவளுக்கு ஒரு இருபத்தைந்து முப்பது வயது இருக்கும். நன்றாக மஞ்சள் பூசிக் குளிர்த்த வெள்ளை வெளீரென்ற தேகம். முன்னால் முட்டிக் கொண்டிருக்கும் பருத்த மார்பகங்கள். அகன்று விரிந்திருக்கும் பின்புறங்கள். மொத்தத்தில் ஒரு குட்டி நமீதாவை பார்ப்பது போல் இருந்தது. குழந்தைக்கு மருந்து தீர்ந்து போய் விட்டதால் என்னை வாங்கித்தர முடியுமா என்று அழகான ஆங்கிலத்தில் கேட்டாள். பைக்கில் ஒரு ஓட்டமாக ஓடி அதை வாங்கிக் கொண்டு கொடுத்தேன். நன்றியுடன் ஒரு புன்னகை புரிந்தாள் அந்த குட்டி நமீதா. அன்று முதல் அவளை அடிக்கடி நினைக்க ஆரம்பித்தேன். அவள் கண்ணில் படும் வேளையெல்லாம் அவளை ஒரு மாதிரியாக பார்த்து கற்பனை பண்ண தொடங்கினேன்.

என் மேல் மாடி அறையில் இருந்த படியே வீட்டின் பின்னால் இருக்கும் குளியல் அறையை பார்க்கமுடியும். ஒரு ஞாயிறு மதியம் அவள் அங்கே குந்தி இருந்தபடியே துணிமணிகளை துவைத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். வாஷிங்க் மெசின் ரிப்பேர் போலிருக்கிறது. அவள் ஒவ்வொரு தடவையும் துணியை சோப்பால் தேய்க்கும் பொழுதும் அவளது மார்புகள் விலகிக் கிடந்த முந்தானைக்குள் அசைந்து விளையாடியது. ஆனால் அவளோ அதை சரி பண்ணி கொள்ளாமல் துணி துவைப்பதிலேயே கவனமாக இருந்தாள்... ஒரு நிமிடத்துக்கு ஒரு ஐந்து தடவை சோப்பு நுரைபட்ட கையால் நெற்றியில் விழுந்து கிடக்கும் தலை முடியை பின்னால் தள்ளி விட்டு வேலையைத் தொடர்ந்தாள். அவளது புடவை துவைக்கும் துணியில் இருந்த தண்ணிர் நெறித்து அங்கும் இங்கும் அவள் ரவிக்கை நனைந்திருந்ததை பார்த்ததில் என் ஆண்மை விழித்துக் கொண்டது.


ஒரு கையால் ஜன்னல் திரையை மெதுவாக விலக்கி அவளைப் பார்த்துக் கொண்டே மறு கையால் என் தடியை எடுத்து குலுக்கத் தொடங்கினேன். இப்படி அவளை நினைத்துக் கொண்டு கையில் குலுக்கி என்னை ஆறுதல் படுத்திக் கொண்டேன். என்றோ ஒரு நாள் நிஜமாகவே அவளை அடையும் நாள் வருமா என ஏங்கிக் கொண்டிருந்தேன்.


அடுத்த ஞாயிற்றுக் கிழமையே அப்படி ஒரு அருமையான சந்தர்ப்பம் என்னை தேடி வந்தது. அன்று காலை கீழே இருந்து அவள் என்னை அழைத்து "வீடியோ பிளேயர் ஒழுங்காக வேலை செய்யவில்லை, என்னன்னு உங்களுக்கு பார்க்கத்தெரியுமா?" என்று கொஞ்சலாக கேட்டாள். நானும் "தெரியுமே" என்று சொல்ல, அன்று அவள் வீட்டிங்குள்ளே போகும் வாய்ப்புக் கிடைத்தது. கேபிளில் லூஸ் கனெக்சன் இருந்ததை சரி செய்ததும் அது ஒழுங்காக வேலை செய்தது.

சரி செய்ததும், நன்றி சொல்லி என்னை அமர சொன்னாள். "வீட்டில் யாரையுமே காணவில்லையே?" என்று கேட்டதற்கு, மாமியார் எங்கோ போயிருப்பதாகவும், தானும் பிள்ளையும் மட்டும் தனியாக இருபப்பதாகவும் சொல்லிவிட்டு, என்னையும் இருந்து படம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டாள். நானும் முதலில் மறுப்பது போல் நடித்துவிட்டு, "ஓகே" என்று சொன்னேன். அது ஒரு ஹிந்திப் படம். ஒரு பாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி செக்ஸியாக ஆடிக்கொண்டிருந்தார்கள் படத்தின் கதாநாயகனும் நாயகியும். அதைப் பார்த்ததும் எனக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது. அவளுக்கும் அதே மாரிதி ஏற்பட்டிருக்க வேண்டும். அவளைப் பார்த்தேன். அவளும் மெதுவாக புன்னகைத்தபடியே முகத்தை டீவீ பக்கம் நோக்கினாள்.

சிறிது நேரத்தில் அவளது குழந்தை அழுதது. அவள் தன் குழந்தையை மடியில் சாய்த்து ஜாக்கெட்டை விலக்கி என் கண் முன்னால் பாலூட்டினாள். பசி அடங்கியதும் பிள்ளை அவள் மடியில் நித்திரை கொண்டான். 'பிள்ளையை படுக்கப் போட்டுவிட்டு வாறேன்' என்று சொல்லிவிட்டு படுக்கை அறைக்குள்ளே சென்றாள். பிள்ளையை தொட்டிலில் போட்டுவிட்டு வெளியே வரும் ஹாலின் லைட்டை அணைத்துவிட்டு 'பிள்ளை தூங்குது, அதனால்தான் லைட்டை ஆப் பண்ணினேன்' என்று சொல்லிக் கொண்டே நான் அமர்ந்திருந்த அதே சோபாவில் வந்து அமர்ந்தாள்.


படம் பாத்த்துக் கொண்டே, இடையிடையே, என் வேலை எப்படி போகிறது? எப்படி செட்டில் ஆகிவிட்டேன்? என்னுடைய பேமிலி பற்றி கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தாள். ஏன் கல்யாணம் ஆகவில்லை? ஏதாவது கேள்பிரண்ட் இருக்கா? என்று கேட்டாள். நான் இல்லை என்றேன். ஏன்? என்று கேட்டாள் அவள். அதற்கு நான் 'நான் தேடும் பெண் இன்னும் என் கண்ணில் படவில்லை' என்றேன். அதற்கு அவள் மெதுவாக புன்னகைத்தவாறே 'அவள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறீங்க' என்றாள். நான் அதற்கு 'உங்க மாதிரி அழகா இருக்க வேண்டும்' என்று சொன்னேன். அதற்கு அவள் 'சும்மா தானே சொன்னீங்க. நான் ஒன்றும் ஜஸ்வர்யா ராய்' இல்லையே என்றாள். அதற்கு நான் ' அழகா இருக்க வேண்டும் என்றால் ஜஸ்வர்யாராய் மாதிரி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உண்மையை சொல்ல போனால் எனக்கு வர்ர மனைவி உங்க மாதிரியே இருக்க வேண்டும் என்று நான் உங்களை பார்த்த முதன் நாளில் இருந்தே முடிவு செய்துவிட்டேன்' என்று சொல்லிக் கொண்டே தைரியமாக சோபாவில் அவள் பக்கமாக நகர்ந்து அவளை ஒட்டியபடியே அமர்ந்து கொண்டு 'இப்படி ஒரு அழகா பெண்ணை வைத்துக் கொண்டு வேறு இடத்தில் எதற்கு அலைய வேண்டும்' என்று சொல்லிக் கொண்டே அவள் கை மேலே என் கையை வைத்தேன். நாங்கள் இருவரும் ஹாலில் டீவி வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் கண்களுக்குள் பார்த்துக் கொண்டே இருந்தோம். அவள் வெட்கத்துடன் எதுவும் பேசாமல் மௌனமானாள். நான் மௌனம் தானே சம்மதத்துக்கு அறிகுறி என்று நினைத்துக் கொண்டே அவள் இடது தொடையில் என் வலது கையை வைத்து மெதுவாக மேல் நோக்கி வருடியபடி அவளது வலது முலையை கையினால் சிறைப்படுத்திக் கொண்டு அவள் கழுத்திலே முத்தமிட்டேன். அவள் கண்களை மூடிக் கொணடு சோபாவின் பின்னால் தலையை சாய்த்தாள். எனது தடி என் ஜீன்சுக்குள் இருந்து வெளியே வர தவியாய் தவித்தது.

நான் அவளது முந்தானையை மெதுவாக விலக்கிய படி அவளது நெஞ்சின் மத்தியில் முகத்தைப் பதித்து தேய்த்துவிட்டு அவளது ஜாக்கெட்டை கழற்றினேன். அவள் கையை தூக்கி ஜாக்கெட்டை வெளியே எடுக்க ஒத்தாசை புரிந்தாள். நான் அவள் மேலே ஏறி படுத்தவாறு என் கை இரண்டையும் அவள் பின்னால் கட்டிப் பிடிப்பது போல் கொண்டு சென்று அவளது பிராவைக் கழற்றினேன். அவளது பருத்த மார்பகங்கள் இரண்டும் மூச்சு வாங்கிக் கொண்டு வெளியே வந்தன. என் இரண்டு கைகளையும் தூக்கி அவள் மார்பகங்களை மெதுவாக மசாஜ் பண்ணியபடியே அவளின் இதழ்களில் நாக்கினால் ஈரம் கலந்த முத்தமிட்டேன். அவள் மெல்ல வாயை திறந்து என் நாக்கை அவள் வாய்க்குள் விட்டு அவள் நாக்குடன் முத்தச் சண்டையை தொடங்கினாள். நாங்கள் இடைவிடாமல் 'வெற்றி பெற போவது யார் என்ற எண்ணத்தோடு' போட்டிபோட்டுக் கொண்டு முத்தமிட்டோம்.

அவள் என் டீ சர்ட்டின் அடியில் பிடித்து அப்படியே மேலே தூக்கி அதைக் கலைந்துவிட்டு என் மார்பு மயிரை கையினால் வருடினாள். அவளின் பஞ்சு போன்ற கரங்கள் என் மார்பு முடியில் பட்டதும் எனக்குள்ளே சிலிர்ப்பு ஏற்பட்டது. நான் சோபாவில் இருந்து எழுந்து நின்றபடி என் ஜீன்சை கழற்றி எறிந்துவிட்டு அவள் முன்னால் நின்றேன். அவள் சோபாவில் இருந்தபடியே ஜட்டிக்குள் எழுந்துநின்ற தடியைப் ஆச்சரியத்தோடு பார்த்தாள். நான் அவளது கைகைள் இரண்டையும் எடுத்து என் ஜட்டிமேலே வைத்துத் தேய்த்துவிட்டு ஜட்டியை மெதுவாக கழற்றினேன் அவள் உதவியோடு. அவள் நீட்டிக் கொண்டிருந்த தடியை அவளது வலது கையினால் முன்னும் பின்னும் அசைத்துவிட்டு அவள் வாய்க்குள் நுழைத்தாள். சூடான சுன்னி அவள் வாய்க்குள் போனதும் கொல்லன் காய்ச்சிய இரும்பை தண்ணியில் வைப்பது போல இருந்தது. நான் ஆ ஆ என்று முனகியபடியே அவள் செய்வதை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அவள் வாயில் இருந்து எச்சில் அவளின் கன்னம் வழியாக வழிந்து கொண்டிருந்தது. மறு கையால் அவள் அதை துடைத்துவிட்டு சூப்பும் வேலையை தொடங்கினாள். ஒரு சில நிமிடத்தின் பின் போதும் என்ற நிலைக்கு வந்ததும் என் தடியை அவள் வாயில் இருந்து எடுத்துவிட்டு, முழங்காலில் அவள் முன்னால் இருந்து கொண்டு அவள் பாவாடையை கழற்றினேன். அவள் சோபாவில் இருந்தபடியே அவள் இடுப்பை உயர்த்தி அதை கழற்றுவதற்கு உதவினாள். அவள் உள்ளே ஜட்டி எதுவும் போடவில்லை. அவள் இப்போது நிர்வாணமாக சோபாவில் இருந்தாள். நான் அவள் முன்னால் நிலத்தில் முழங்காலில் நின்றபடியே அவள் கால்கள் இரண்டையும் ஏ வடிவில் விரித்துகொண்டு என் வலது கைவிரல்களை என் வாயில் வைத்து நக்கிவிட்டு அதை அவள் புண்டையின் இதழ்களின் நடுவில் வைத்து மேலும் கீழும் தேய்த்தேன். அவள் இன்ப சுகத்தில் முனகிக் கொண்டிருந்தாள். நான் இதழ்களை வருடுவதை நிறுத்திவிட்டு என் முகத்தை அவள் இரண்டு தொடைகளுக்கும் மத்தியில் புதைத்து அவள் இதழ்களை ருசி பார்த்தேன். அவளது இன்ப இதழ்கள் ஈரமாகி கசிந்து கொண்டிருந்தது. சுவை கண்ட நான் என் நடுவிரலை என் நாக்கில் வைத்து சூப்பிவிட்டு அவள் புண்டைக்குள் புகுத்தி முன்னும் பின்னும் இடித்தேன். அப்படியே எனது சுட்டுவிரலையும் உள்ளே விட்டு என் இரண்டு விரல்களாலும் அவளை இடித்துக் கொண்டிருக்கையில் அவளது முனகல் சத்தம் அதிகமாகியது. அவள் தனது முலைகளை அவளது இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்து கசக்கியபடி சுகங் கண்டு கொண்டிருக்கையில் அவளது கைகள்கள் இரண்டும் இன்ப வேதனையில் அசையத்தொடங்கியது.
'போதும் போதும், இப்ப உங்க தடியை வைத்து அடிங்க' என்று கத்தினாள். நான் எழுந்து அவளை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அவளது பெட்ரூமுக்குள் கொண்டு போய் கட்டிலில் தடாரென்று போட்டேன். இதைத் திறங்க! அதுக்குள்ள காண்டம் இருக்கு என்று சொல்லி 'அலமாரியை' காட்டினாள். அதை திறந்து அதில் இருந்த காண்டம் பாக்கெட்டை கிழித்து காண்டத்தை வெளியே எடுத்து அவளிடம் கொடுத்தேன். அரைவெறியில் இருந்த என் தடியை அவள் கைகளில் பிடித்து குலுக்கி விறைப்பேற்றிவிட்டு காண்டத்தை அணிவித்தாள். அவள் மெல்ல கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டு காலை விரித்தாள் வீ வடிவில். நான் அவள் மேலே ஒரு கையால் மெத்தையில் ஊன்றியபடி மறு கையில் தடியை பிடித்து அவள் புண்டையில் சொருகி விட்டு அவள் மீது சரிந்து கொண்டு இடிக்கத் தொடங்கினேன். பல தடவை அடிபட்ட அவளது புண்டை கொஞ்சம் லூசாக இருந்தது.


என் விறைத்து இறுகிய முறுக்குச் சுன்னி அவள் குழியை உலக்கை போல் துவைத்துக் கொண்டிருந்தது. அவள் ஒரு கையால் என் பிடரி முடியை வருடியவாறு மறு கையால் என் முதுகை வருடிக் கொண்டிருந்தாள். அவளது பஞ்சு போன்ற மேனியில் படுத்துக் கொண்டு ஒரு மூன்று நிமிடம் இடித்துக் கொண்டிருக்கையில் அவள் ஆ..... ஆ.... ஆ....... ஆ....... கொஞ்சம் வேகமா போங்க என்று காதுக்குள் கத்தினாள்.

நான் என் இடுப்பின் வேகத்தை அதிகரிந்து அவள் குழியை ரெண்டில் ஒன்று பாத்துக் கொண்டிருந்தேன். எனக்கும் உச்சக் கட்டம் வருவது போல இருந்தது. எனது வேகம் இன்னமும் அதிகரித்து கொண்டே போக நானும் அவளும் சேர்ந்து கொண்டே கோரசாக ஆ....ஆ...ஆ.... ஆ...... என்று முனகிக் கொண்டே ஓத்துக் கொண்டிருந்தோம். கடைசியில் அடைபட்டுக் கிடந்த விந்து சிதறிப் பறந்து காண்டத்துக்குள் கசித்தது. நான் அப்படியே களைப்புடன் அவள் மீது சரிந்தேன். அவள் என் கழுத்தில் எட்டி முத்தம் தந்துவிட்டு என்னைப் பக்கத்தில் தள்ளினாள். நான் காண்டத்தை கழற்றி கட்டிலின் கீழே எறிந்துவிட்டு மெத்தையில் ஏறி அவளை அணைத்துக் கொண்டு ஒய்வெடுத்தேன் சிறிது நேரத்துக்கு. . எங்கள் திருவிளையாடல் யாருக்கும் சந்தேகம் வராமல், கிட்டத்தட்ட சுமார் ஒரு வருடம் வரை தொடர்ந்தது.





என் சகுந்தலாவை விட்டு பிரிந்து பெங்களூர் சென்று இன்றுடன் மூன்று வருடங்களாகிவிட்டது. அடிக்கடி செல்லில் பேசிக்கொண்டாலும், ஓரிரு முறை விடுமுறையில் வந்தாலும், முன்பு போல் அவளுடன் உறவு கொள்ள முடியாத நிலையில், ரெண்டு பேருக்கும் இடையில் தவிர்க்க முடியாமல் ஒரு பெரிய இடைவெளி வந்துவிட்டது. அதை இன்னும் அதிகமாக்கும் வகையில் எனக்கு US செல்லும் வாய்ப்பு கிடைக்க, இன்னும் ஒரு வாரத்தில் நான் புறப்பட வேண்டும் என்பதால் இதோ ஊருக்கு பயணம்.

வாசலில் எனக்காக அனைவரும் காத்திருந்து VIP மரியாதையுடன் வீட்டினுள் அழைத்து சென்றனர். சகுந்தலா இன்னும் மெருகேறி அழகாக இருந்தாள். கீதா நன்றாக வளர்ந்திருந்தாள், குழந்தை யாழினி LKG சேரப்போகிறாளாம். அப்படியே சகுந்தலா மாதிரி படு சூட்டிகையாக இருந்தாள். தம்பி பெரிய ஆளாக வளர்ந்திருந்தான். டாக்டர் ஆக வேண்டும் என்று மெடிக்கல் குரூப் எடுத்து படித்துக் கொண்டிருந்தான். ஆனால் அப்பாதான் மிகவும் நிலை குலைந்து போயிருந்தார். அவருக்கு ஒரு முறை ஹார்ட் அட்டாக் கூட வந்து விட்டதாம். எனக்கு சொன்னால் நான் பயந்து விடுவேன் என்று என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். பத்மா அத்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்து கால் உடைந்து, சுகர் இருந்ததால் காலை வெட்டி எடுத்திருந்தனர். மொத்தத்தில் வீட்டில் பெரியவர்கள் இருவரின் நிலைமையும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் நான் US போகனுமா? என்ற விவாதம் ஒரு வாரமாக நடந்தது. ஆனாலும் என் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு நான் பிடிவாதமாக இருந்ததால் அனைவரும் வேறு வழியில்லாமல் எனக்கு அனுமதி கொடுத்தனர்.

US வந்த புதிதில் வீட்டு நினைவு அதிகம் வந்து மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல புதிய வாழ்க்கை பழகிவிட்டது. வீட்டில் உள்ள அனைவரோடும் வீடியோ சாட் செய்வதால், பிரிவு பெரிதாக தெரியவில்லை. அன்று காலை பத்மா அத்தை இறந்து விட்டார்கள் என்ற செய்தி வந்தது. ஆனால் முக்கியமான புராஜெக்டில் இருந்ததால் என்னால் உடனடியாக இந்தியா வந்து சகுந்தலாவிற்கும் கீதாவிற்கும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் கடின உழைப்பினை காட்டி எங்கள் அலுவலகத்தில் முதல் நிலை ஊழியராக ஆனேன். எல்லா வசதிகளும் மிக குறைந்த கால அளவில் டைரக்டர் விக்ரமனின் படங்களில் ஒரே பாட்டில் ஏழை ஹீரோ பெரிய பணக்காரன் ஆவதை பல முறை கிண்டல் செய்த நான் இன்று என்னை பற்றி சொல்லும் போது அது தான் உண்மை என்று சொல்லும் அளவிற்கு என் வாழ்கையில் செல்வம் என்னை தேடி வந்து என்னை பெரிய மனிதன் ஆக்கி விட்டது.

அடுத்த மூன்று மாதத்தில் பத்மா அத்தை இறந்த செய்தி வந்தது. ஆனால் என்னால் அப்போது ஊருக்கு வர முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் இந்தியா வந்தேன். US-ல் இருக்கும் வசதிகளை கதை கதையாக சொல்ல அனைவரும் அதனை வாய் பிளந்து கேட்டுக்கொண்டனர். இம்முறை எல்லோரும் என்னையே சுற்றி சுற்றி வந்ததால், ரெண்டு பெண்களையும் தனிமையில் சந்திக்க முடியவில்லை. சகுந்தலா என்னை பார்த்து அடிக்கடி ஏக்க பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். வெளி நாட்டில் இருப்பதால் என்னுடைய கலர் இன்னும் அதிகமாகி ஹிந்தி நடிகர் மாதிரி இருப்பதாக கீதா சொன்னாள். பெண் வீட்டார் சிலர் என்னை வளைத்து போட அப்பாவுக்கு தூது அனுப்ப ஆரம்பித்திருக்க, அப்பாவும் மெதுவாக என்னிடம் என் திருமண பேச்சை ஆரம்பித்தார். நான் என்ன சொல்லப்போகிறேனோ என்று சகுந்தலாவும் கீதாவும் என்னையே திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். நான் அப்பாவிடம் எனக்கு இன்னும் ரெண்டு வருடம் போகட்டும் என்று சொல்ல அவர்களும் நிம்மதியடைந்தனர். தன் மகன் தன்னை மீற மாட்டான் என்ற நம்பிக்கையில், அவரும் "உன் விருப்பம் போல் செய்து கொள் சுந்தர், நீ யாரையாவது விரும்பினாலும் என் கிட்ட சொல்லு நானே முன்னாடி நின்னு உன் கல்யாணத்தை செய்றேன், ஆனால் வெளி நாட்டு பெண் மட்டும் வேண்டாம்" என்று சொன்னார். "அப்பா, நீங்கள் யாரை சொல்லுகிறீர்களோ, அவள்தான் என் மனைவி" என்று சொல்லி அந்த சப்ஜெக்ட்டிற்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.

குடும்பத்தினர் எல்லோரையும் என்னுடன் அழைத்து செல்ல விருப்பப்பட்டு கேட்டேன். அப்பாவுக்கு இன்னும் மூன்று மாதம்தான் ரிட்டைர்மெண்டுக்கு இருந்தது. அதனால் அவர் நகருவதாக இல்லை. சகுந்தலாவிற்கு ஆசை என்றாலும் அப்பாவையும் சுரேஷையும் தனியே விட்டு வர முடியவில்லை. சுரேஷ் +2 பரிட்சை எழுதிவிட்டு ரிசல்டிற்காக காத்திருந்தான். மெடிக்கல் கிடைத்துவிடும் என்று உறுதியாக இருந்தான். அப்படி மெடிக்கல் கிடைத்தால் ஹாஸ்டலில்தான் தங்கி படிக்க வேண்டியதிருக்கும் என்பதால் அப்பாவுக்கு துணைக்கு சகுந்தாலாவும், யாழினி குட்டியும் இருக்க வேண்டியதாயிற்று. இப்போதைக்கு படிப்பினை முடித்து வேலைக்காக interview போய் கொண்டிருக்கும் கீதா மட்டுமே ஏற்கனவே அவள் தோழிகளுடன் சேர்ந்து பாஸ்போர்ட் எடுத்து வைத்திருந்ததால், என்னுடன் வருவதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. அடுத்த முறை வரும் போது எல்லோரையும் உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக இம்முறை கையோடு அவர்களுக்கும் பாஸ்போர்ட் கிடைக்க தேவையான ஏற்பாடு செய்தேன்.

பத்மா அத்தை இல்லாததால் கீதா எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தாள். அவளை என்னுடன் அழைத்து போய் நல்ல வேலை நான் வாங்கித்தருகிறேன் என்று சொன்ன போது சின்ன பெண்ணை எப்படி அவ்வளவு தூரம் அனுப்புவது என்று அப்பா சற்று தயங்கினாலும், கீதா என்னுடன் வருவதில் உறுதியாக இருந்தாள். Suppose, எனக்கு வேலை வெளி நாட்டில் கிடைத்திருந்தால், நான் தனியாகத்தானே செல்ல வேண்டியதிருக்கும் அதிர்ஷ்டவசமாக சுந்தர் அண்ணா அங்கே இருக்கிறார் அவர் கூட நான் செல்வதில் என்ன தயக்கம்? என்று சொல்ல அப்பாவும் அரை மனதாக சரி சொன்னார். முன்னதாகவே அவளுக்கு பாஸ்போர்ட் எடுத்து வைத்திருந்ததால் அவளை நான் எளிதாக என்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். ஏர் போர்டிற்கு வந்து கண்ணில் நீர் கரை புரண்டோட சகுந்தலா எங்களை வழி அனுப்பி வைத்தாள்.


வந்த ஒரு வாரத்தில் கீதாவை வேலைக்கு சேர்த்து விட்டேன். தனிமையில் வாடிய எனக்கு நல்ல துணையாய் அவள் வந்தாள். நீண்ட இடைவெளிக்கு பிறகு நாங்கள் இருவரும்... இப்போது எங்களின் தனிமைக்கு எந்தவித தடையும் இல்லை. நான் நெஞ்சு பட படக்க அவள் அருகில் நின்று அவளின் அழகிய முகத்தை பார்த்து ரசித்தேன். அவள் மேனியில் பருவ மேடுகளில் இளமை கொஞ்சி தவழ்ந்தது. உணர்ச்சி பொங்க பார்வையில் தின்று கொண்டிருந்தேன். அவளோ என்னை கண்களால் ஒருவித ஏக்கத்தோடும், நோக்கத்தோடும் பார்த்தாள். எனக்கு தெரிந்து விட்டது இனி இந்த பழம் எனக்குத்தான். நான் அவளை கட்டியணைத்து மெதுவாக அவளின் இதழ்களுக்கு முத்தம் பதிக்க, அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. அவளும் அதை எதிர்பார்த்து பதிலுக்கு முத்தமிட்டாள். இருவரும் ஆரத் தழுவிக்கொண்டோம். இந்த முறை எங்களின் கலவியில் காம உணர்வு இருந்தாலும் அதையும் மீறி ஒருவர் மீது ஒருவருக்கு சொல்லத்தெரியாத பாசம் இருப்பது தெரியவந்தது. இதற்கு முன் எங்களுக்குள் இருந்த காம வேட்கை இப்போது எள்ளலவும் குறையாவிட்டாலும் ஒரே இரவில் அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற துடிப்பு இல்லை. இப்போது எங்கள் தனிமையில் குறிக்கிட யாரும் இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், இந்த நான்கு வருட பிரிவில் எங்களுக்குள் ஒரு மெச்சுரிட்டி வந்ததும் ஒரு காரணம் என்று புரிந்தது.

கீதாவை என் மனைவி என்றே இங்கு எல்லோரிடமும் அறிமுகப்படுத்தினேன். அவளும் என்னை தன் கணவனாகவே பாவிக்க ஆரம்பித்தாள். நாங்கள் இருவரும் சட்டப்படி கணவன் மனைவியாக திருமணமும் செய்து கொண்டோம். எங்களுக்கு அழகான ஆண் மகன் பிறந்தது ஆனால் அந்த மகிழ்சி செய்தியை ஊருக்கு சொல்ல முடியவில்லை. அதை ரகசியமாக நாங்களே கொண்டாடிக்கொண்டோம்.

சகுந்தலாவிற்கு எங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் சாட்டில் பார்க்க முடிந்தது. அப்படி சாட் செய்யும் போதும் கீதா தனது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தை மறைக்க, அதிக நேரம் செலவு பண்ணி மேக்கப் போட்டு கொண்டு தன்னை இளமையாக காட்டிக்கொண்டாள். எங்கள் இருவருக்குள்ளும் எந்த ஓளிவு மறைவும் இல்லை என்னுடைய மீது தன் உயிரையே வைத்திருந்தாள் கீதா. எனக்கு ஏதாவது என்றால் துடித்து போய்விடுவாள். இப்படிபட்டவள் என் மனைவியாக கிடைக்க நான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவன் என்று தினமும் மகிழ்சியடைந்தேன். நானும் அவளிடம் மிக உண்மையாக நடந்து கொண்டேன் பழைய வாழ்கை குறிப்பாக பெண்கள் விசயத்தில் எனக்கிருந்த வீக்னெஸ்களை அவளிடம் ஒளிவு மறைவு இன்றி சொல்லிவிட்டேன். எனக்கும் சகுந்தலாவுக்கும் இடையே இருந்த ஈடுபாட்டை ஏற்கனவே ஓரளவு ஊகித்திருந்ததால் அவளுக்கு அதில் ஒன்றும் அதிர்ச்சியடையவில்லை ஆனால் தன் முதல் அக்கா மாலதி என்னுடன் படுத்ததைதான் அவளால் ஜீரனிக்கவே முடியவில்லை. நீண்ட நாட்கள் அதையே சொல்லிக்கொண்டு இருந்தாள். "நம் கல்யாணத்திற்கு முன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி கண்ட பொம்பளைங்க பின்னாடி சுத்தக்கூடாது" என்று எச்சரித்தாள், நானும் "நீ என்னை நல்லா பாத்துக்கிட்டா நான் ஏன் கண்டவளுக்க பின்னாடி போகப் போறேன்?" என்று சொல்ல அவளும் என் மனம் அறிந்து நடந்து கொண்டு என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினாள்.




சுரேஷும் தன் விருப்பபடியே மெடிக்கல் சேர்ந்துவிட அப்பாவும் சகுந்தலாவும் தனியே அந்த கிராமத்தில் இருக்க வேண்டாம் என்று நினைத்து அவர்களை US அழைத்து வர முடிவு செய்தோம். அப்பாவிடம் எங்கள் திருமணத்தை சொல்ல வேண்டும், பேரக்குழந்தையை அவர் கொஞ்ச வேண்டும் என்று கீதா ஆசைப்பட்டாள். அவரிடம் சொல்ல எங்கள் இருவருக்குமே தயக்கம் இருந்தது. என்றாலும் அவரை நேரில் பார்த்து அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினால் அவர் எங்களை மன்னிப்பார் என்று நம்பினோம். ஒருவழியாக அப்பாவை US வர சம்மதிக்க செய்து டிக்கெட் எடுத்து அனுப்பி ஏற்பாடு செய்து முடித்தேன். ஆனால் எங்கள் துரதிஷ்டம் டிக்கெட் போய் அவரை சேர்ந்த அன்று இரவு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும்போதே அவர் மூச்சு நின்று போய் விட்டது. காலையில் எழுந்து அவரை எழுப்பிய போதுதான், சகுந்தலா பார்த்து பயந்து போய் டாக்டரை கூட்டி வந்து காண்பிக்க, அவர் இறந்து 5 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்று சொல்லி டாக்டர் கை விரித்து விட்டு போய் விட்டார்.

உடனடியாக இருவருக்கும் டிக்கெட் கிடைக்காது என்பதால் நான் மட்டும் தனியாக ஊருக்கு வந்தேன். அப்பாவின் பத்து நாள் காரியங்கள் முடிந்ததும் இந்த முறை என்னுடனேயே சகுந்தலாவையும் குழந்தை யாழினியையும் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
US வந்த சகுந்தலாவிற்கு, தன் தங்கை எனது மனைவி என்பதை நம்பவே முடியவில்லை. அதிர்ந்து போன அவள் அன்று முழுவதும் நிலை குலைந்து போனாள். ஏன் தன்னிடம் இதை சொல்லவில்லை என்று என் மீது மிகவும் கோபம் கொண்டாள். நான் அவளை எப்படியாவது சமாதான படுத்த முயன்றாலும் அவள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அழுது கொண்டே இருந்தாள். கீதாவும் தன் பங்கிற்கு அக்காவிடம் மன்னிப்பு கேட்டாலும் சகுந்தலா அதை ஒத்துக் கொள்ளவில்லை. என் அப்பா இறந்ததற்கு கூட அவள் இவ்வளவு அழவில்லை தன் மீது உயிரையே வைத்திருந்தவன, தன்னிடம் சொல்லாமல் தன் தங்கையை திருமணம் செய்து கொண்டு அதை தன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டானே என்று சொல்லி சொல்லி துடித்து போனாள். குழந்தை யாழினியை கீதாவிடம் காட்டி, "யேய், இங்க பாருடு, இது யாரோட குழந்தை தெரியுமா? எனக்கும் உன் புருஷனுக்கும் பிறந்த குழந்தை".. என்று எல்லாம் சொல்லி புலம்பினாள். ஆனால் கீதாவுக்கு முன்பே எல்லாம் தெரியும் என்பதால் தன் அக்காவுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவளை கட்டியணைத்து ஆசுவாச படுத்துவதிலேயே குறியாய் இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் என் மீது பாய்ந்து "என் சுந்தரை எக்காரணம் கொண்டும் நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்" என்று சொல்லி என்னை இழுத்து இறுக்கமாக அணைத்து கொண்டாள். சின்ன குழந்தை போல் என் மீது கட்டிக்கொண்ட சகுந்தலாவின் தலையை ஆதரவாக தடவி "நான் என்னிக்குமே உன் சுந்தர்தான் உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் சகுந்தலா" என்று சொன்னேன். ஆனால் அவள், "இல்லை சுந்தர், எனக்கு தெரியும் உன் பொண்டாட்டி என்னை உன் பக்கத்திலேயே வர விட மாட்டா" என்று சொல்லி கண்கலங்க ஆரம்பித்தாள். அவள் அழ அதை பார்த்து நானும் கீதாவும் அழ என்று வீடே அழுகையால் நிறைந்த மயான பூமியானது.

சகுந்தலா நார்மலுக்கு வர ரெண்டு மாதங்கள் பிடித்தது. என் மீது அக்கா தங்கை இருவரும் பாச மழை பொழிந்தனர். சகுந்தலா எதிர்பார்த்தது போல் இல்லாமல், கீதா சகுந்தலாவின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க, இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பியது. கீதா அவளை அழைத்துக் கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்றாள். தன்னுடைய நண்பர்களிடம் எல்லாம் என் கணவரின் முதல் மனைவி என்று அறிமுகம் செய்ய, அதெப்படி இருவரும் ஒரே வீட்டில் இருக்கறீங்க? என்று அனைவருமே சொல்லி வைத்தார்போல் ஆச்சரியப்பட்டார்கள். (அவள் என் சித்தி என்கிற உண்மையை மட்டும் மறைத்துவிட்டாள்!)


இப்போதெல்லாம் யாழினியும், ஸ்ரீவத்சனும் தான் எங்கள் உலகம் என்றாகிவிட்டது. குழந்தைகள் இருவரும் அக்கா, தம்பி என்று ஒருவரை ஒருவர் அழைத்து கொண்டனர். "பெரியம்மாதான் எனக்கு பிடிக்கும்" என்று ஸ்ரீவத்சன் சகுந்தலாவோடு ஒட்டிக்கொண்டான். எனக்கு தெரிந்து ரெண்டு பொண்டாட்டிக்காரர்கள் எல்லாம் மனைவிகளை சமாளிக்கமுடியாமல் ரொம்பவே சிரமப்படுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கோ ரெண்டு பொண்டாட்டிகள் அதுவும் அழகும் புத்திசாலித்தனமும் உள்ள சூப்பர் ஃபிகர்கள் மனைவியாகவும், துனைவியாகவும் இருப்பது எல்லா விசயங்களிலும் வசதியாக இருந்தது. உலகிலேயே மிகவும் சந்தோசமான குடும்பம் எது என்று கேட்டால் அது எங்கள் குடும்பம்தான் என்று அடித்து சொல்லுவேன்.

"சுந்தர், வர்ரியா... வா படுத்துக்குவோம், சீக்கிரம் படுத்தாதான் காலைல எழுந்திரிக்க முடியும் எப்ப பாரு கம்பியூட்டரையே பார்த்து கண்ண இப்படி பொசிக்கிக்காட்டி என்ன?"...

சரிங்க, ரொம்ப நேரமாச்சு, என் பொண்டாட்டி பெரியவ சகுந்தலா சவுண்ட்டு கொடுக்க ஆரம்பிச்சுட்டா.. இதுக்கு மேலேயும் நான் பெட் ரூமுக்கு போகலைன்ன, சின்னவ கீதா என்னை தூக்கிக்கிட்டு போய் உரிச்சு எடுத்துடுவா. ஓரே வீட்ல, ஓரே பெட்ல ரெண்டு பொண்டாட்டிகளோட தினமும் சல்லாபம் பண்ணி, காமத்தை அணு அணுவா ரசிச்சுக்கிட்டு இருக்கிற இந்த பாக்கியம் நீடிக்கனும்னு நீங்க எல்லோரும் கட்டாயம் வாழ்த்துவீங்கன்னு எனக்கு தெரியும்.

என் கதையை இவ்வளவு நாளா பொறுமையா படிச்ச உங்கள் எல்லாருக்கும் என் சார்பாகவும் என் மனைவியர் சார்பாகவும் நன்றி. வணக்கம்......

என்னங்க சீக்கிரம் வர்ரீங்களா? நாங்க எவ்வளவு நேரம் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கிறது??? ...


தோ வந்துட்டேன்... Bye friends... see u............ BYE..

1 comment:

  1. உங்க whatsapp number அல்லது e-mail முகவரி பதிவிடுங்கள் நண்பா.

    ReplyDelete

Featured Post

என் நண்பனின் குடும்பம்

நான் நந்தகுமார்,  என் நண்பன் அருண், அவன் பத்தாம் வகுப்பு வரை வேறு பள்ளியில் படித்துவிட்டு, எங்கள் பள்ளியில் என்னோடு +1 இல் வந்து சேர்ந்தான்...