Sunday, May 28, 2017

புண்டையும் சுன்னியும்

புண்டையும் சுன்னியும் : நெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இருகாதலர்களின் கதை. மென்மையான காமத்தோடு காதல் உணர்வு அதிகமாகவெளிப்படுமாறு இந்த கதையை எழுதியுள்ளேன். சற்று ரிலாக்ஸ்டாக, பொறுமையாக, ரொமான்டிக் உணர்வோடு இந்த கதையை படித்து பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். நான் சொல்ல முற்பட்ட காதல் உணர்வை உங்களால் உணரமுடிந்தால், எனக்கு எழுதி அனுப்புங்கள்.

சுள்ளென்று முகத்தில் வெயில் படவும் நான் விழித்துக் கொண்டேன். தலையைஅசைத்து கடிகாரத்தை பார்க்க, பத்தரை ஆகியிருந்தது. வெளியே காகங்கள் 'காகா கா' வென கரைந்து மற்ற காகங்களை அழைத்துக் கொண்டு இருந்தன. நான்எழுந்து கொள்ளாமல் பக்கவாட்டில் கையை நீட்டி அங்கு கிடந்த சிகரெட்பாக்கெட்டை எடுத்து திறந்து பார்த்தேன். காலியாயிருந்தது. உடனே எரிச்சல்பற்றிக் கொண்டு வந்தது. இந்த சிவா பரதேசி காலையில் நான் அடிப்பதற்காகவைத்து இருந்த சிகரெட்டை அவன் எடுத்து அடித்து இருக்கிறான்.

நான் எழுந்து முகம் கழுவிவிட்டு, பேன்ட் எடுத்து மாட்டிக் கொண்டேன். கீழேஇறங்கி வந்தேன். எங்கள் அப்பார்ட்ஸ்மன்ட்டுக்கு எதிரில் இருக்கும் டீக்கடைக்குசென்று ஒரு டீ சொன்னேன். சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டு, டேபிளில் உட்கார்ந்த போது டீ வந்தது. உலகத்தை மறந்து டீ குடித்துக்கொண்டே, தம்மடிக்க ஆரம்பித்தேன். உலகத்திலேயே மிக அலாதியான சுகம்அது என்று தோன்றியது. குடித்து முடித்துவிட்டு அக்கவுன்ட்டில் எழுதிக் கொள்ளசொல்லிவிட்டு வெளியே வந்தேன். எங்கள் பிளாட்டை நோக்கி நடக்கஆரம்பித்தேன். என்னைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன். கேட்டுக்கொள்ளுங்கள்.

பெயர் . படித்தது எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். சொந்த ஊர் சேலத்துக்குஅருகில். இப்போது இருப்பது சென்னை திருவல்லிக்கேனியில் நண்பர்களோடு. என்னை தவிர இன்னும் நான்கு பேர் இந்த பிளாட்டில் இருக்கிறார்கள். எல்லோரும் கல்லூரி நண்பர்கள். டிகிரி முடித்து ஒரு வருடத்துக்கு மேலாயிற்று. எல்லோருக்கும் வேலை சிக்கிக் கொள்ள, எனக்கு இன்னும் அகப் படவில்லை. இன்னும் சில நாட்களில் நூறாவது இண்டர்வியூ கொண்டாடப் போகிறேன்.

வீட்டில் இருந்துதான் இன்னும் பணம் வாங்கிக் கொண்டு இருக்கிறேன். முதலில்வீட்டில் சிரித்தபடியே பணம் கொடுத்தார்கள். அப்புறம் மவுனமாய்கொடுத்தார்கள். இப்போது திட்டிக் கொண்டே கொடுக்கிறார்கள். இன்னும்கொஞ்ச நாட்களில் வெறும் திட்டு மட்டும்தான் கிடைக்கும் என்றுநினைக்கிறேன். அதற்குள்ளாக ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும்என்பதுதான் இப்போதைய லட்சியம். சிங்கிள் டீக்கு கூட சிங்கியடிக்கும் மிககேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எல்லாவற்றிற்கும், பெற்றவர்களயோ நண்பர்களையோ எதிர் பார்த்து வாழும் கஷ்டமானவாழ்க்கை.

வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும், சில சந்தோஷங்களும் இல்லாமல் இல்லை. எப்போதாவது நண்பர்களோடு சினிமா. வாரம் ஒரு முறை பீர். அவ்வப்போதுபார்க்கும் ஆங்கில ப்ளூபிலிம். தினமும் ஐந்து வேளை இந்த டீயும் தம்மும். அப்புறம் எதிரே வரும் இந்த சரளா. நான் சரளாவை பார்த்தும் புன்னகைத்தேன். அவளும் பதிலுக்கு லேசாக சிரித்தாள்.

"என்னடா இப்போதான் எழுந்தியா?"

"ம்"

"சரியான கும்பகர்ணன் தம்பிடா நீ. எப்படிதான் பதினோரு மணி வரைதூங்குறியோ?"

"நைட்டு ரொம்ப நேரம் படிச்சேன் சரளா. தூங்க லேட் ஆயிருச்சு. அதான்காலையில நல்லா அசந்து தூங்கிட்டேன்"

"பொய்.."

"நெஜமா.. நாளைக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு. அதுக்குதான் படிச்சுக்கிட்டுஇருந்தேன். இந்த வேலையை கண்டிப்பா வாங்கியாகனும் சரளா"

"ம்ம். நல்ல கம்பனியா?"

"பெரிய கம்பனி சரளா. ஜாப் கெடைச்சா அங்கேயே செட்டில் ஆயிறலாம்"

"ஓஹோ. அப்ப ஒழுங்கா படி. ஊர் சுத்தாத. புரியுதா?"

"ம்ம். புரியுது. இன்னும் நெறைய படிக்க வேண்டி இருக்கு சரளா. இன்னைக்குதான் படிக்கணும். அது சரி. நீ எங்க கெளம்பிட்ட?"

"மெடிக்கல் வரை போறேன். தாத்தாவுக்கு கொஞ்சம் மெடிசின் வாங்கணும்"

"ஓ. சரி சரளா. நீ கெளம்பு. யாராவது பாத்துரப் போறாங்க"

நான் சொன்னதும் சரளா கிளம்ப, நான் அவளுக்கு எதிர் புறம் நடந்தேன். சரளாஎன்கிற இந்த சரளாமதி என்னை காதலிக்கிறாள். உயிருக்குயிராய். எங்கள்பிளாட்டுக்கு எதிர் பிளாட்டில் தன் குடும்பத்தோடு வசிக்கிறாள். என் மீதுகொள்ளைப் பிரியம் அவளுக்கு. மிக அழகாக இருப்பாள். திரைப்பட நடிகைபோல கவர்ச்சியாய் இருப்பாள். என்னிடம் என்ன பிடித்து இருக்கிறது என்றுஎன்னை காதலிக்கிறாள் என்பதுதான் எனக்கு புரியவில்லை. என்னிடம்பெரிதாய் அழகு கிடையாது. பணம் கிடையாது. நல்ல வேலை கிடையாது. சிரிக்க சிரிக்க பெண்ணிடம் இளித்துக் கொண்டு பேசத் தெரியாது. எதைப்பார்த்து என்னை காதலிக்கிறாள்? ஒரு நாள் அவளிடமே இந்த கேள்வியை கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மேலே எங்கள் பிளாட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டுஇருந்தேன். பின்பு எழுந்து குளித்துவிட்டு வந்தபோது பசி வயிற்றை கிள்ளியது. சரி சாப்பிட போகலாம் என்று பையை தடவியபோது, நான்கு ரூபாய்தான்கிடைத்தது. நண்பர்கள் கழட்டிப் போட்ட சட்டைகளில் துழாவிய போது, எல்லாப்பையும் காசில்லாமல் இருந்தது தெரிந்தது. எரிச்சலாய் வந்தது. இனி அவர்கள்மாலை வீட்டுக்கு வந்ததும்தான் சாப்பாடு. கீழே இறங்கி மீண்டும் ஒரு டீ, தம்அடித்துவிட்டு வரலாம் என்று நினைத்தேன். கொஞ்ச நேரம் பசியை தாக்குபிடிக்கலாம். செருப்பு மாட்டிக் கொண்டு கிளம்பியபோது, சரளா எதிர்ப் பட்டாள்.

"என்னடா சாப்பிட்டியா?"

"இன்னும் இல்லை சரளா. சா....சாப்பிடத்தான் போ...போயிட்டு இருக்கேன்"

"என்ன இழுக்குற? சாப்பிட கைல காசு வச்சிருக்கியா?"

"ம்ம்ம். இ.....இருக்கு சரளா"

"பொய். உண்மையை சொல்லு"

"காலையில சிவாகிட்ட பணம் வாங்கனும்னு நெனச்சுருந்தேன். நல்லா அசந்துதூங்கிட்டேன்"

"அப்போ கைல காசு இல்லை?"

"இ....இல்லை"

"அப்புறம் எங்க கெளம்பிட்ட?"

"கீழ போய் டீ, தம் அடிக்கலாம்ணு.."

"செருப்பால அடிக்கணும். இப்படி பசியோட போய், டீயையும் தம்மையும்அடிச்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்? கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?"

"காசு இல்லை சரளா. என்ன பண்ண சொல்ற? டீ தம்முதான் கடனா கெடைக்கும்"

சொல்லிவிட்டு நான் பரிதாபமாய் சரளாவை பார்த்தேன். சரளா கண்களில்காதல் பொங்க இரக்கமாய் என்னை பார்த்தாள்.

"காசு இல்லைன்னா என்கிட்டே சொல்லக்கூடாதாடா?"

"ஏன் நீ தரப் போறியா? அன்னிக்கு காசு கேட்டப்ப அடிக்க வந்த?"

"ஆமாம். இவர் தண்ணியடிக்க காசு கேப்பாரு. அடிக்காம? சிரிச்சுக்கிட்டே காசுதரணுமாக்கும்? அதுவும் இதுவும் ஒண்ணா? போ. போய் ரூம்ல இரு. நான்வர்றேன்"

"காசு கொண்டு வரப் போறியா?"

"இல்லை. சாப்பாடு"

சரளா தனது பெரிய கண்களால் குறும்பாய் சிரித்து விட்டு, தனது வீட்டுக்குள்புகுந்து கொண்டாள். நான் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து டிவி போட்டுவிட்டுசோபாவில் அமர்ந்து கொண்டேன். சரளா எனக்கு காதலியாய் கிடைத்தது நான்முன்பிறவியில் செய்த புண்ணியம் என்று தோன்றியது. எவ்வளவு அழகானதேவதை அவள்? அவள் நினைத்தால் எத்தனை ஆண்கள் அவள் பின்னால் ஓடிவருவார்கள்? இவளோ ஒன்றும் இல்லாதவனான என்னை மருகி மருகிகாதலிக்கிறாள். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போய் விடுகிறாள்.

ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். சரளா பரபரப்பாய் எங்கள் வீட்டுக்குள்நுழைந்தாள். நுழைந்ததும் உடனடியாய் கதவை தாழிட்டாள். திரும்பி என்னைபார்த்து புன்னகைத்தபடியே நடந்து வந்தாள். புடவைக்குள் மறைத்துவைத்திருந்த சாப்பாட்டு பாக்ஸை வெளியே எடுத்தாள். திறந்து என் முன்னால்வைத்தாள்.

"ம். சாப்பிடு. ரொம்ப பசிக்குதா? கொஞ்சந்தான் எடுத்துட்டு வந்தேன். பாக்ஸ்அவ்வளவுதான் புடிக்குது"

"பரவாயில்லை சரளா. இது போதும். எனக்கும் ரொம்ப பசிக்கலை" பொய்சொன்னேன்.

"சாம்பாரும் சாதமும். நானே வச்சேன். சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு"

"நீ சமச்சதா? நல்லாத்தான் இருக்கும்"

நான் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டேன். பிரம்மாதமாய் சமைத்து இருந்தாள் சரளா. பசிக்கு தேவாமிர்தமாய் தெரிந்தது.

"வா...வ். சூப்பரா இருக்கு சரளா. நல்லா சமைப்ப போல இருக்கே?"

"பொய்"

"நெஜமாத்தான் சரளா. சாம்பார் நல்லா இருக்கு. செம டேஸ்ட்டா இருக்கு"

"ம்ம்"

"அப்பா!! எனக்கு கவலையே இல்லை. எனக்கு வொய்ஃப்பா வரப் போறவளுக்குநல்லா சமைக்க தெரிஞ்சு இருக்கு"

"கல்யாணம் மட்டும் ஆகட்டும். உனக்கு நல்லா வித விதமா சமைச்சு போட்டு, உன்னை குண்டாக்குறேன்"

"குண்டாலாம் ஆக வேணாம்பா. நான் இப்படியே இருக்கிறேன்"

"ஹஹா. நல்லா எடுத்து போட்டு சாப்பிடுடா"

சாப்பிட்டுக்கொண்டு இருந்த நான் திடீரென ஞாபகம் வந்தவனாய் கேட்டேன்.

"நீ சாப்பிட்டியா சரளா?"

"நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன். நீ சாப்பிடு"

"ப்ளீஸ் சரளா. நீயும் சாப்பிடு"

"வேணாண்டா. சொன்னா கேளு. நீ சாப்பிடு"

"ஒரே ஒரு வாய் சரளா. ப்ளீஸ். ஒரே ஒரு வாய்"

சொல்லிவிட்டு நான் ஒரு வாய் சோறை எடுத்து நீட்ட, சரளா தன் வாயை திறந்துவாங்கிக் கொண்டாள். கண்களில் காதல் பொங்க நான் சாப்பிடுவதையேபார்த்துக் கொண்டு இருந்தாள். புரை ஏறியபோது தலையில் தட்டி தண்ணீர்கொடுத்தாள். சாப்பிட்டதும் பாக்ஸை என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு, பாத்ரூம் சென்று கழுவிக் கொண்டாள். நானும் கைகழுவிவிட்டு வந்தேன். கைதுடைக்க புடவை தலைப்பை நீட்டினாள். துடைத்துக் கொண்டேன்.

"சரி. இண்டர்வியூவுக்கு ஒழுங்கா ஒக்காந்து ப்ரிப்பேர் பண்ணு. நான் வர்றேன். சரியா?"

"போறதுக்கு முன்னால ஒண்ணு கொடுத்துட்டு போகலாமில்ல?" நான் குரலைதாழ்த்தி கேட்டேன்.

"என்ன வேணும்?" என்றாள் அவள் என்னை திரும்பி பார்த்து.

"பூஸ்ட்..." நான் ஒற்றை விரலால் எனது உதடுகளை தடவிக் கொண்டே கேட்டேன்.

"உதைதான் கெடைக்கும். அதான் நேத்து தந்தேனே? இந்த வார கோட்டா முடிஞ்சுபோச்சு. இனிமே அடுத்த வாரந்தான்"

"எது? நேத்து நீ தந்ததா? வச்சதும் தெரியாம, எடுத்ததும் தெரியாம, உன் அப்பாவர்ரார்ரு ஓடிட்ட. அதெல்லாம் கணக்குல வராது"

"ம்ஹூம். அதெல்லாம் கெடயாது"

"ப்ளீஸ் சரளா. ஒண்ணே ஒண்ணு"

"ம்ஹூம்"

"கெஞ்ச வைக்காத சரளா. ப்ளீஸ். நீ தந்தா நான் தெம்பா உக்காந்து படிப்பேன். ப்ளீஸ். ப்ளீஸ்" நான் கெஞ்ச ஆரம்பித்தேன்.

"இல்லைன்னா இல்லைதான்"

"என் செல்லம்ல. ப்ளீஸ்டி. ஒண்ணே ஒண்...."

நான் கெஞ்சிக்கொண்டு இருக்கும்போதே சரளா எனது உதடுகளைகவ்வியிருந்தாள். அவளது தடித்த உதடுகளுக்குள் எனது உதடுகள் அகப்பட்டுக்கொண்டன. ஈரமாய் இருந்த சரளாவின் இதழ்கள் எனக்குள் தேன் பாய்ச்சின. தே...ன். இல்லை இல்லை. தேனினும் இனிய இதழ்தேன். அருந்தினேன். கண்கள்மூடி. உலகை மறந்து. எங்களது நான்கு உதடுகளும் நெடுநேரம் ஒன்றை ஒன்றுமாறி மாறி உரசி காதல் கதை பேசிக் கொண்டு இருந்தன. இருவரும் சிலையாய்நின்றிருந்தோம். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. சரளா சுதாரித்து தனதுஉதடுகளை விலக்கிக் கொள்ள முயன்றபோது, நான் அவளது உதடுகளை பிரியமனமில்லாமல், அவளது உதடுகளோடு, எனது உதடுகளை செலுத்தினேன். சரளா வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து தன் உதடுகளை காப்பாற்றிக்கொண்டாள். நான் கண்களை திறந்தேன். ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டேன். சரளா கண்களில் குறும்புடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"நல்லா இருந்துச்சா?" என்றாள்.

"ம்"

"போய் படி"

"ம்"

சரளா திரும்பி வாசலை நோக்கி நடந்தாள். கதவை திறந்து, தலையை மெல்லவெளியே நீட்டி, யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டுவெளியேறினாள். நான் அவள் போவதையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டுஇருந்தேன். பின்பு கதவை அடைத்து விட்டு புத்தகத்தை எடுத்து படிக்கஆரம்பித்தேன். வயிறும் மனதும் நிரம்பியிருக்க, பாடத்தில் எளிதாக கவனத்தைசெலுத்த முடிந்தது.

மறுநாள் பிற்பகல் மணி 3.10

வீட்டுக்குள் எரிச்சலாக நுழைந்த நான் ஷூவை உதறினேன். கழுத்தில்கட்டியிருந்த டையை அவிழ்த்து தூர எறிந்தேன். சோபாவில் உட்கார்ந்துகொண்டு தலையை பிடித்துக் கொண்டேன். இந்த வேலையும் போச்சு. இனிஅடுத்த இண்டர்வியூ எப்போதோ? அருமையான வேலை வாய்ப்பு எனது சபலபுத்தியால் கை நழுவிப் போனதாக தோன்றியது. ச்ச்சே. என் மேலே எனக்குஎரிச்சலாக வந்தது. மனதை அலைபாய விட்டுவிட்டு இப்போது எரிச்சல்பட்டுஆகப் போவது என்ன? எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே நான் அமர்ந்துஇருந்த சிறிது நேரத்தில் சரளா உள்ளே வந்தாள்.

"இண்டர்வியூ என்னடா ஆச்சு?"

கதவை சாத்திவிட்டு எனக்கு அருகில் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள். நான் எதுவும் பேசாமல், எனது வலது கட்டை விரலை கீழே கவிழ்த்துக்காட்டினேன்.

"அப்படின்னா என்ன அர்த்தம்?"

"ம்ம்ம்...? ஊத்திக்கிச்சுன்னு அர்த்தம்"

"ஊத்திக்கிச்சா? ஏன், என்ன ஆச்சு?"

"இண்டர்வியூ சரியாப் பண்ணலை"

"ஏன்?"

"நைட்டு ஒழுங்கா படிக்கலை"

"அதான் ஏன்னு கேக்குறேன்?"

எனக்கு சரளா மீது எரிச்சலாக வந்தது. நானே வேலை கை நழுவிப் போனஆத்திரத்தில் இருக்கிறேன். இவள் வேறு துருவி துருவி கேட்டுக்கொண்டு.

"எல்லாத்தையும் உன்கிட்ட வெளக்கி சொல்லிக்கிட்டு இருக்கணுமா?"

நான் ஆத்திரத்தில் கத்தினேன். சரளா எனது கோபத்தில் அதிர்ந்து போனாள். எனது முகத்தையே பயத்துடன் பார்த்தாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. பின்பு எனக்கு நெருக்கமாய் வந்தவள், எனது கன்னத்தில் கைவைத்தாள். எனதுமுகத்தை அவளை நோக்கி திருப்பினாள். என் நெற்றியில் மென்மையாய் ஒருமுத்தமிட்டாள்.

"என்ன ஆச்சுன்னுதானடா கேட்டேன். எதுக்கு இப்படி கோவப்படுற? அது கூடநான் கேக்கக் கூடாதா?"

அவள் மெல்லிய குரலில் பரிதாபமாய் கேட்கவும், நான் இளகிப் போனேன். எனதுகோபம் போன இடம் தெரியவில்லை. சரளா மீது இரக்கம் வந்தது. நான் தவறுசெய்து விட்டு இவள் மேல் பாய்கிறேனே?

"ஸாரி சரளா" என்றேன் நான் மெல்லிய குரலில் தலையை குனிந்தவாறே.

"ம்? ஸாரிலாம் எதுக்கு? என்ன ஆச்சு. ஏன் படிக்கலை?"

"படிக்கணும்னுதான் இருந்தேன். எல்லாம் இந்த சிவா நாயால வந்தது"

"அவன் என்ன பண்ணுனான்?"

சரளா குழப்பமாய் எதுவும் புரியாமல் கேட்டாள். எனக்கும் குழப்பமாய் இருந்தது. இவளிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்னை தவறாக நினைத்துவிடுவாளோ?

"அது ..."

"சொல்லுடா. சிவா என்ன பண்ணுனான்?"

சரளா பதில் தெரிந்து கொள்வதில் குறியாய் இருந்தாள். கொஞ்ச நேரம்தயங்கிய நான் பின்பு அவளிடம் சொல்லி விடுவதென தீர்மானித்தேன். ஒருபெருமூச்சை வெளியிட்டு சொல்ல ஆரம்பித்தேன்.

"நைட்டு நெறைய படிக்கனும்னு ப்ளான் வச்சிருந்தேன் சரளா. இந்த சிவாநேத்துன்னு பாத்து ஒரு ப்ளூபிலிம் எடுத்துட்டு வந்தான். அதைப் பாத்துட்டுபடிக்கிறதை மறந்துட்டேன்"

சரளா கொஞ்ச நேரம் என்னையே வித்தியாசமாய் விழிகள் விரிய பார்த்தாள்.

"அடப்பாவி. அதெல்லாம் பாப்பியா நீ?"

"எப்போவாவது சரளா"

எனது பதிலில் சரளாவுக்கு கோபம் வந்தது. அது அவளுடைய குரலில் தெரிந்தது.

"எப்போவாவது பாக்குறது சரி. நாளைக்கு இண்டர்வியூவை வச்சுக்கிட்டு, இன்னைக்கு நைட்டு உக்காந்து அந்த கருமத்தை பாக்கணுமா?"

"பாக்கக் கூடாதுன்னுதான் நெனச்சேன் சரளா. ஆனா கண்ட்ரோல் பண்ணமுடியலை"

"கண்ட்ரோல் பண்ண முடியலையா? இதையே கண்ட்ரோல் பண்ணமுடியலைன்னா, லைஃப்ல வேற எதை கண்ட்ரோல் பண்ணப் போற?"

"உனக்கு புரியாது சரளா. எல்லாரும் உக்காந்து அதைப் பாக்குறப்போ என்னாலஒரு மூலைல உக்காந்து படிக்க முடியலை. நான் ஆம்பளைன்ற பீலிங் வருது. பொம்பளைன்னா எப்படி இருப்பான்னு பாக்க மனசு துடிக்குது. எவ்வளவுதான்ட்ரை பண்ணாலும் மனசை கண்ட்ரோல் பண்ண முடியலை"

"முடியலைன்னா செருப்பால அடிக்கணும். நீ.. நீ... போடா. நீ இப்படியேபண்ணிட்டு திரி. உனக்கு ஒரு வேலையும் கெடைக்காது. இப்படியேதான்இருக்கப் போற"

சரளா ஆத்திரம் கொப்பளிக்க சொல்ல, எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது. வேலை கிடைக்காத ஏமாற்றம், இயலாமை, ஆத்திரம் எல்லாம் சேர்ந்து என்கண்ணை மறைத்தது.

"ஆமாம். எனக்கு வேலையே கெடைக்காது. இப்படியேதான் இருக்கப் போறேன். நீ உன் வேலையே பாத்துட்டு போ"

நான் கோபமாய் பெருங்குரலில் கத்த சரளா ஆடிப் போனாள். அவள் சற்றுகோபம் தணிந்து இறங்கி வந்தாள். மெல்லிய குரலில் பேசினாள்.

"ஏண்டா புரிஞ்சிக்காம பேசுற? நான் எதுக்கு கவலைப் படுறேன்னு...."

"எனக்கு புரியுது சரளா. உன் கவலை என்னன்னு எனக்கு புரியுது. என்னடாஇப்படி ஒரு பொறுப்பில்லாதவனை லவ் பண்ணி தொலைச்சுட்டோமேன்னுகவலைப் படுற. நாளைக்கு இவனை கல்யாணம் பண்ணிட்டு எப்படி வசதியாவாழப் போறோம்னு கவலைப் படுற. அதானே? நீ ஒண்ணும் ரொம்ப கவலைப்பட வேணாம் சரளா. நான் உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன். இப்பக் கூட 'என்னைப் புடிக்கலை'ன்னு சொல்லிட்டு நீ கெளம்பலாம். எனக்கு எந்தஅப்ஜெக்ஷனும் இல்லை. உன் அப்பா பாக்குற மாப்பிள்ளையோ, இல்லை உனக்குபுடிச்ச மாதிரி நல்...ல வேலைல இருக்குற மாப்பிள்ளையோ கல்யாணம்பண்ணிக்கோ. நான் எதுக்கு உனக்கு?"

நான் படபடவென்று பொரிந்து தள்ள, சரளா பேச்சிழந்தவள் ஆனாள். எல்லாம்நான்தான் பேசுகிறேனா என்று நம்ப முடியாதவள் போல, என் முகத்தையேவிழிகள் விரியப் பார்த்தாள். அவளது கண்களில் இருந்து ஒரு துளி நீர் ஓடி வரஆரம்பித்தது. பின்னர் நிறைய துளிகள். கண்ணீர் ஆறாய் ஓட ஆரம்பித்தது. அவளது உதடுகள் துடித்தன. விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.

அவள் அழ ஆரம்பித்ததும்தான் நான் செய்த தவறு எனக்கு உரைத்தது. இவள்என்ன தவறு செய்தாள்? என்னை காதலித்ததை தவிர. எனக்காக எவ்வளவுஉருகுகிறாள்? எனக்காக எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள் மனதுக்குள்? எனதுநலனுக்காகத்தானே கோபப்பட்டாள்? அதைக்கூட புரிந்து கொள்ளாமல் இப்படிகாயப் படுத்திவிட்டேனே? எப்படி துடித்து போய் இருப்பாள்? எனக்கு சரளா மீதுகோபம் இருந்த இடத்தை இப்போது காதல் வந்து நிறைத்துக் கொண்டது. நான்அவளது கையை பிடித்து எனது கைகளுக்குள் வைத்துக் கொண்டேன்.

"ஸாரி சரளா. ஏதோ கோபத்துல..."

"போடா.. என்கிட்டே பேசாத" சரளா எனது கையை உதறி விட்டாள். மேலும்குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். எனக்கு அவளை பார்க்க பாவமாகஇருந்தது.

"ப்ளீஸ் சரளா. அழாத ப்ளீஸ். கண்ணை தொடைச்சுக்..." சொல்லியவாறு நான்அவளது கண்களை துடைக்க செல்ல, அவள் எனது கையை தட்டி விட்டாள்.

"ஒண்ணும் வேணாம். கையை எடு.."

"அதான் ஸாரினு சொல்றேன்ல. நான் பேசுனது தப்புதான். மன்னிச்சுடு"

"போடா. யாருக்கு வேணும் உன் ஸாரி. பேசுறதெல்லாம் பேசிட்டு ஸாரிகேக்குறான். வேற ஒருத்தனை கட்டிக்கத்தான், உன்னை உருகி உருகி லவ்பண்ணுறனாக்கும்?"

"ஸாரிடா செல்லம். ப்ளீஸ். ஸாரிடா"

"இப்பக்கூட போயிரலாமாம். இவருக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லையாம். ஒரேடியா போயிரவா?"

"ப்ளீஸ் சரளா. அப்படியெல்லாம் பேசாதடா"

"வசதியா வாழமுடியாதுன்னு கவலைப்படுறேனாம். எப்படித்தான் இப்படி தேள்மாதிரி கொட்டுறியோ?"

"ஸாரி சரளா. புத்தியில்லாம பேசிட்டேன். வேணும்னா என்னை ரெண்டு அடிஅடிச்சுடு"

நான் சொல்லிவிட்டு சரளாவின் கையை எடுத்து என் கன்னத்தில் அறைந்துகொள்ள முயல, சரளா திமிறி தன் கையை விடுவித்துக் கொண்டாள். 'ம்ம்ம்ம்ம்' என்ற சத்தத்துடன் எனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். என்னைஇறுக்கி அணைத்துக் கொண்டாள். அழுகையை தொடர்ந்தாள். நானும் அவளைஅணைத்துக் கொண்டேன். அவள் அழட்டும் என்று விட்டுவிட்டேன். சரளாவின்கண்ணீர் துளிகள் எனது மார்பை நனைத்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளதுஅழுகை குறைந்து விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. பின்பு எனது மார்பில்இருந்து முகத்தை விலக்கிக் கொண்டு, கண்களை நன்றாக துடைத்துக்கொண்டாள். நிமிர்ந்து எனது கண்களை கூர்மையாய் பார்த்தாள்.

"ஸாரி சரளா. இனிமே நான் அந்த மாதிரிலாம் பேச மாட்டேன். சரியா?"

"நம்ம நல்லதுக்குதானடா சொன்னேன். அதைக்கூட புரிஞ்சிக்காமகோபப்படுற?"

"தப்புதான் சரளா. இனிமே அப்படி பண்ண மாட்டேன்"

"நீ ஒரு வேலைல இருந்தாதானே நாளைக்கு பொண்ணு கேட்டு எங்க வீட்டுபடியேறி வர முடியும்? அப்படியே அவங்க பொண்ணு தராட்டாலும் நான்படிதாண்டி வர முடியும்?"

"புரியுது சரளா"

"இந்த ப்ளூபிலிம் பாக்குறது, செக்ஸ் புக் படிக்கிறது. இதெல்லாம் நல்லதுஇல்லைடா. தேவையில்லாம மனசு அலைபாயும். அதெல்லாம் விட்டுடு"

"எல்லாம் என் புத்திக்கு புரியுது சரளா. மனசுக்குத்தான் புரிய மாட்டேன்னுது. என்ன சொல்றது? எல்லாம் வயசுக் கோளாறு. இதுக்காகத்தான் அந்த காலத்துலஎல்லாம் சீக்கிரமே கல்யாணம் பண்ணி வச்சாங்களோ என்னவோ?"

சரளா கொஞ்ச நேரம் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், என்முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். பின்பு என் தோளில் சாய்ந்துகொண்டாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. எனது தோளில் சாய்ந்துகொண்டு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள். நான்அமைதியாய் அவளது கூந்தலை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். அமைதியை குலைக்கும் வண்ணம் மெல்லிய குரலில் சரளா கேட்டாள்.

"உனக்கு பொம்பளைன்னா எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்கணுமாகவுண்டமணி?"

"என்ன கேக்குற நீ? எனக்குப் பு...புரியலை?"

"என்னை எடுத்துக்கோடா. பொம்பளை எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்கோ"

சரளா சொல்லிக்கொண்டே தனது புடவைத் தலைப்பை சரிய விட்டாள். நான்அதிர்ந்து போய் அவளை பார்த்தேன். ஜாக்கெட்டுக்குள் விம்மிக் கொண்டுதெரிந்த அவளது பெண்ணழகு எனது கண்களை பளீரென தாக்கியது. திகைக்கவைத்தது. நான் பதறிப் போய் அவளது புடவையை எடுத்து அவள் நெஞ்சு மேல்போர்த்தினேன்.

"என்ன பண்ற நீ, சரளா? நான் ஒண்ணு சொன்னா நீ ஒண்ணு புரிஞ்சிக்கிட்டு.."

"இல்லைடா, எல்லாம் புரிஞ்சுதான் பண்ணுறேன்"

"என்ன புரிஞ்சது? நீ வேணும்னு நான் உன்னை கேட்டனா இப்போ?"

"நீ கேக்கலை. ஆனா உனக்கு என்ன தேவைன்னு புரிஞ்சுதான் நான்பண்ணுறேன். உனக்கு இப்போ தேவை ஒரு பொண்ணோட உடம்பு. அதாலதான்அலைபாயுற உன் மனசை அமைதியாக்க முடியும். வா. வந்து எடுத்துக்க. பொம்பளைட்ட என்னென்ன இருக்குன்னு வந்து பாரு" சொல்லியவாறு சரளாமீண்டும் தனது மாராப்பை சரிய விட்டாள்.

"ஐயோ. என்ன சரளா இது? எனக்கு அதெல்லாம் வேணாம் இப்போ. முதல்லஅதை மறை"

சொல்லிவிட்டு நான் அவளது மார்பகங்களில் இருந்து என் கண்களை விலக்கிக்கொள்ள, சரளா எனது கன்னத்தை பிடித்து, என் முகத்தை மெல்ல அவள் புறமாய்திருப்பினாள்.

"எதுக்கு தயங்குற நீ? நான் சீரியஸாதான்டா சொல்றேன். இது உன் லைஃப்லரொம்ப முக்கியமான டைம். தேடித்தேடி நல்ல வேலைல செட்டில் ஆகணும். இப்போ நீ உன் மனசை அலைபாய விட்டா பின்னால, ரொம்ப பிரச்னை ஆகும். அதான் சொல்றேன். உனக்கு என்ன தெரிஞ்சுக்கணுமோ என்கிட்டேதெரிஞ்சுக்கோ"

"வே.....வேணாம் சரளா" எனது குரல் பலவீனமாய் ஒலித்தது.

"ஏண்டா இப்படி தயங்குற? வேற யார்கூடவோவா அனுபவிக்க போற? உன்சரளாகூடதானே? உனக்கு சொந்தமானவகிட்டதானே?"

"இருந்தாலும்.... கல்யாணத்துக்கு முன்னால.. இதெல்லாம் தப்பு சரளா"

"நமக்குத்தான் மனசால எப்பவோ கல்யாணம் ஆகிருச்சே. தாலிகட்டலைன்றதுக்காக நான் உன் பொண்டாட்டி இல்லைன்னு ஆயிருமா?"

"தப்பு சரளா.."

"ஒரு தப்பும் இல்லை. வா. இங்க பாரு. இதைத் தொட்டு பாரு. கூச்சம் போயிரும்"

சரளா சொல்லியவாறே எனது வலது கையை எடுத்து தனது இடது மார்பகத்தில்வைத்துக் கொண்டாள். நான் கையை இழுத்துக் கொள்ள முயல, வலுக்கட்டாயமாய் பிடித்து தனது மார்பில் வைத்து அழுத்திக் கொண்டாள். மெத்மெத்தென்று இருந்த சரளாவின் பெண்மை பாகம் எனது கையை கட்டிப்போட்டன. விலக்கிக் கொள்ள தோன்றாமல் அவளது மார்பிலேயே கையைவைத்திருந்தேன்.

"அப்படியே தடவிப் பாரு"

சரளா எனது கண்களை பார்த்தபடியே சொன்னாள். எனது கையை அவளதுமார்போடு சேர்த்து அழுத்தினாள். சரளாவின் மார்பழகு என்னைஊமையாக்கியது. எனது ஆண்மையை தட்டி எழுப்பியது. எனது மனதுக்குள்தயக்கம் விலகி, கொஞ்சம் கொஞ்சமாய் காமம் குடிகொள்ள ஆரம்பித்தது. நான்சரளாவின் முலையை பிசைய ஆரம்பித்தேன். மல்லிகைப் பூக்களால் செய்தபந்து போல மென்மையாய் இருந்தது சரளாவின் மார்பகம். உருண்டையாய், திமிருடன் திமிறிக் கொண்டு. நான் அவளது மார்பழகை இமைக்காமல் பார்த்துக்கொண்டே, அந்த பூப்பந்துகளை மாறி மாறி தடவினேன்.

"நல்லா இருக்காடா?"

"ம். நல்லா இருக்கு சரளா. சாப்டா இருக்கு"

"உனக்கு புடிச்சிருக்கா?"

"ம். ரொம்ப புடிச்சிருக்கு சரளா. பெருசா அழகா இருக்கு"

"ஜாக்கெட்டை கழட்டிறவா? நல்லா பாக்குறியா?"

"ம்"

சரளா தனது ஜாக்கெட் ஊக்குகளை ஒவ்வொன்றாய் கழட்ட ஆரம்பித்தாள். நான்அவள் செய்வதை படபடக்கும் இதயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். சரளா எந்த தயக்கமும் இல்லாமல், மிக இயல்பாக தனது ஜாக்கெட்டை கழட்டிப்போட்டாள். இப்போது அவளது மார்புகள் ப்ரா மட்டும் அணிந்து ஜொலித்தன. அந்த கருப்பு நிற ப்ரா, அவளது வெளுத்த முலைகளுக்கு எடுப்பாய் இருந்தது. ஆனால் பாவம், திமிறிய அவளது பெண்ணழகை கட்டுப்படுத்த முடியாமல்திணறிக் கொண்டு இருந்தது. சரளா பின்னால் கைவிட்டு ஏதோ செய்ய, அந்தப்ராவும், அவளது முலைகளை விட்டு விலகியது.

எனது பார்வை சரளாவின் கழுத்துக்கு கீழே நிலைகுத்தி நின்றது. வானில்இருப்பதை போல வட்ட வட்டமாய் இரு நிலாக்கள். என்ன ஒரு அழகு அது? எவ்வளவு பெரிய, கவர்ச்சியான மார்புகள் இவளுக்கு? கொஞ்சம் கூட சரியாமல்எவ்வளவு விறைப்பாய் நிற்கிறது? பால் நிறத்தில் என்னமாய் மின்னுகிறது? மார்புக்காம்பு செர்ரிப் பழ துண்டு போல எப்படி சிவப்பாய் இருக்கிறது? கண்ணைப் பறிக்கும் சரளாவின் முலையழகில் நான் மெய் மறந்து போனேன். அந்த அழகு பெண்மை மலர்களை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டுஇருந்தேன்.

"என்னடா அப்படி பாக்குற?"

"ரொம்ப அழகா இருக்கு சரளா. உனக்கு இவ்வளவு அழகா இருக்கும்னு நான்நெனச்சே பாத்ததில்லை"

"ம். எப்படி இருக்குன்னு தொட்டுப் பாரு"

நான் சரளாவின் மோவாயை உயர்த்தி, அவளது இதழ்களில் இதழ் பதித்தேன். சரளாவும் ஆசையாய் எனது உதடுகளை கவ்விக் கொண்டாள். நான்மென்மையாக அவளது உதடுகளை சுவைக்க ஆரம்பித்தேன். சரளா ஆர்வமாய்என்னுடன் ஒத்துழைத்தாள். நான் எனது வலது கையை எடுத்து சரளாவின் முலைமேல் வைத்தேன். மென்மையாய் அவளது முலையை உருட்டிக் கொடுத்துக்கொண்டே, அவளது உதடுகளில் இதழ்ரசம் பருகினேன். எனது விரல்கள்சரளாவின் பெண்மை அங்கங்களோடு மாறி மாறி விளையாடிக் கொண்டுஇருக்க, எனது உதடுகள் அவளது தேனூறும் உதடுகளில் காதல் கதை எழுதிக்கொண்டு இருந்தது.

நான் மெல்ல எனது உதடுகளை அவளது உதடுகளில் இருந்து நகர்த்தி கீழேஇறக்கினேன். மோவாயை முத்தமிட்டு விட்டு, அவளது கழுத்தில் எனதுஉதடுகளை ஓடவிட்டேன். சரளா விட்ட உஷ்ணப் பெருமூச்சு எனது நெற்றியைசுட, எனது அனல் மூச்சு அவளது கழுத்தில் மோதியது. கொஞ்சம் கொஞ்சமாய்எனது உதடுகளை கழுத்துக்கு கீழே இறக்கினேன். எனது கன்னம் சரளாவின்பட்டு முலைகளில் படர்ந்தது. நான் இன்னும் எனது உதடுகளை கீழிறக்கி, படாரென்று அவளது முலையில் முத்தமிட்டேன். சரளா அந்த குறுகுறுப்புதாளாமல் துள்ளினாள்.

நான் சரளாவின் இடுப்புக்கு இரு கைகளையும் கொடுத்து அவளது முலைகளைஎன்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டேன். எனது நாக்கை மெல்ல வெளியேநீட்டி, விறைப்பாய் நின்று கொண்டு இருந்த அவளது செர்ரிப்பழமுலைக்காம்பை தீண்டினேன். சரளா சிலிர்த்தாள். எனது முகத்தை தனதுமார்போடு மேலும் அழுத்திக் கொண்டாள். எனது கை அவளது இடுப்பைமென்மையாய் பிசைந்து விட்டுக் கொண்டு இருந்தது. நான் எனது நாக்கால்அவளது முலைக்காம்பை சுற்றி இருந்த வட்டத்தை நக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது நுனி நாக்கால் அவளது முலைக்காம்பை தீண்டி, அவளை சீண்டிவிட்டேன். சரளா உணர்ச்சியில் நெளிய ஆரம்பித்தாள். எனது நாக்கின் தீண்டல்அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

நான் சரளாவின் இடுப்பில் இருந்த எனது கைகளை எடுத்து, அவளுடையஇரண்டு முலைகளையும் கெட்டியாக பிடித்தேன். சற்று அழுத்தம் கொடுத்துபிசைந்து விட்டேன். எனது கைகளுக்கு அடங்க மறுத்தன அந்த பெண்மைகனிகள். நான் சற்று குனிந்து எனது வாய்க்குள் அவளது ஒரு பக்க முலையைதள்ளிக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தேன். அடுத்த முலையை எனது கைபிசைந்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் சுவைத்துவிட்டு, பின்பு அடுத்தமுலையை சுவைக்க ஆரம்பித்தேன்.

இப்படியே மாறி மாறி அந்த கனிகளை.. நெடுநேரம். சரளாவின் முலை எனதுவாய்க்குள் அடங்கி இருக்கும்போதே, எனது நாக்கை சுழற்றி நான் அவளதுமுலைக்காம்பை தீண்ட, சரளா உணர்ச்சியில் துடித்துப் போவாள். "ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்" என்று காம முனகல் முனகுவாள். என் நெற்றியில் முத்தமிட்டுநனைப்பாள். அனல் மூச்சு விட்டு எனது தலையை சுடுவாள். நான் சுவைக்கசுவைக்க, அவளது மார்பகங்கள் மேலும் பெரிதானது போல எனக்குதோன்றியது. புஸ்சென்று விறைத்துக் கொண்டன. சரளா விட்ட பெருமூச்சில்மேலும் கீழும் ஏறி இறங்கின.

நெடுநேரத்துக்கு பிறகு நான் அவளது முலைகளில் இருந்து வாயை எடுத்துவிட்டுவாசுவை நிமிர்ந்து பார்த்தேன். சரளா போதையாய் கண்களைசெருகியவண்ணம் இருந்தாள். காம சுகத்தில் திளைத்துப்போய் இருந்தாள். பின்பு மெல்ல மெல்ல கண்களை பிரித்தாள். என்னை காதலுடன் பார்த்தவள், எனது முகமெங்கும் முத்தமிட ஆரம்பித்தாள். நெற்றி, கன்னம், கண்கள், மூக்கு... மாறி... மாறி... இறுதியாய் உதடுகளில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுநிறுத்தினாள்.

"ரொம்ப நல்லா இருந்துச்சுடா கவுண்டமணி. சுகமா இருந்துச்சு"

"புடிச்சு இருந்ததா?"

"ம். எங்கடா கத்துகிட்ட இதெல்லாம்? ப்ளூபிலிம் பார்த்தா?"

"ஆமாம்"

"பொறுக்கி.."

"நானா? பொறுக்கியா?"

"ஆமாம். பொறுக்கிதான். என்னென்ன வேலை எல்லாம் பண்ற?"

"இதெல்லாம் ஒரு வேலையா? பொறுக்கி இன்னும் என்னலாம் பண்ணுவான்தெரியுமா?"

"என்ன பண்ணுவான்?" சரளா குறும்புடனும், எதிர் பார்ப்புடனும் கேட்டாள்.

"பண்ணிக்காட்டவா?"

"ம்"

"வா. கட்டிலுக்கு போயிறலாம். அங்க காட்றேன், பொறுக்கி என்னபண்ணுவான்னு"

ஏற்கனவே பாதி களைந்து இருந்த சரளாவின் புடவையை நான் முழுவதுமாய்களைந்தேன். சரளா இப்போது பெட்டிக்கொட்டோடு இருந்தாள். நான் எனது இருகைகளையும் சரளாவின் இடுப்புக்கு கொடுத்து அவளை அலாக்காகதூக்கினேன். பாரமாய் இல்லாமல், மென்மையாய் இருந்தாள் என் தேவதை. மலர்க்குவியல் போல எனது கரங்களில் தவழ்ந்து கொண்டு இருந்தாள் என்தாரகை. நான் தூக்கியதும் எனது கழுத்தை சுற்றி தன் கரங்களை கோர்த்துவளைத்துக் கொண்டாள். நான் படுக்கையறையை நோக்கி நடக்க, என்னைபார்த்து குறும்பாய் புன்னகைத்தாள்.

"என்ன சரளா?"

"கொஞ்ச நேரம் முன்னால ஒரு ஆளு வேணாம் வேணாம்னு சொன்னாரு. இதெல்லாம் தப்புன்னாரு. இப்போ அவசர அவசரமா எங்க தூக்கிட்டு போறாரு?"

"ம்ம்ம்? பொறுக்கி வேலை பண்ண" நானும் குறும்போடு சொன்னேன்.

நான் படுக்கையறைக்குள் நுழைந்ததும் ஒரு பூவைப் போல சரளாவைமெத்தையில் கிடத்தினேன். சரளா மெல்ல உருண்டு மெத்தையின் மையத்துக்குசென்று, மல்லாந்து படுத்துக் கொண்டாள். என்னை பார்த்து தனது கைகள்ரெண்டையும் விரித்து 'வா' என்பது போல நீட்டினாள்.

"வாடா கண்ணா. பக்கத்துல வா. என்னை எடுத்துக்கோ. ஆசை தீர.. போதும்போதுன்ற வரை..."

சரளா கிறக்கமாய், கண்களில் போதையுடன் என்னை அழைக்க, எனதுஆண்மை துடித்தெழுந்தது. உடலுக்குள் காமப்பித்து மெல்ல மெல்ல கூடியது. ரத்த நாளங்கள் எல்லாம் ரத்தத்தோடு காமமும் சேர்ந்து ஓடியது. தலைக்கேறியது. நான் சரளாவை மோகத்துடன் நெருங்கினேன். அவளதுஇதழ்களை கவ்விக் கொண்டு வெறித்தனமாக சுவைக்க ஆரம்பித்தேன். சரளாபதறவில்லை. துணிச்சலாய் பதிலளித்தாள். பதிலுக்கு அவளும் வெறித்தனமாய்எனது உதடுகளை சுவைத்தாள். எனது நாக்கும், சரளாவின் நாக்கும்ஒன்றோடொன்று மோதி சண்டையிட்டன. சரளா எனது சட்டைக்குள் கையைநுழைத்து, எனது முதுகை தடவினாள்.

"ஷர்ட்டை கழட்டுடா கவுண்டமணி"

நான் பிரிந்து விட்ட சரளாவின் உதடுகளை மீண்டும் கவ்வி உறிஞ்சிக் கொண்டே, எனது சட்டையை அவசர அவசரமாக கழட்டினேன். தூர எறிந்தேன். சரளா எனதுவெற்றுடம்பை ஆசையாய் பார்த்தாள். கண்கள் விரிய, இமைகள் மூடாமல்பார்த்தாள். தனது வலது கையால் எனது மார்பை தடவிப் பார்த்தாள். மார்புக்காம்பை ஒற்றை விரலால் தேய்த்தாள்.

"நீ ரொம்ப அழகா இருக்கடா கவுண்டமணி" என்றாள் என் கண்களை நிமிர்ந்துபார்த்து.

திடீரென்று என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். எனது மார்பெல்லாம்முத்தம் பதிக்க ஆரம்பித்தாள். எனக்கு சுகமாய் இருந்தது. நான் அவளதுகூந்தலை கோதி விட்டுக் கொண்டே அவளது செய்கைகளை அனுமதித்தேன். ஒரு இன்ச் விடாமல் எனது மார்பெல்லாம் முத்தமழையால் நனைத்த சரளா, படாரென்று எனது மார்புக் காம்பில் இதழ் பதித்து உறிஞ்ச ஆரம்பித்தாள். எனக்குஜிவ்வென்று இருந்தது. அது போன்ற ஒரு உணர்ச்சி வெள்ளம் அதுவரை எனக்குள்பாய்ந்ததில்லை. ஆடிப் போனேன். ஆனால் விலகிக் கொள்ள தோன்றவில்லை. எனது மார்புக் காம்போடு சரளாவின் உதட்டு விளையாட்டையும், அதுஏற்படுத்திய புது சுகங்களையும் முழுதாய், கண்மூடி அனுபவித்தேன். சரளாஆர்வமாய் நெடுநேரம் எனது மார்புக் காம்பை சுவைத்து விட்டு, பின்பு மெல்லதன் உதடுகளை விலக்கிக் கொண்டாள்.

"நல்லா இருந்துச்சாடா?"

"ம். நல்லா இருந்துச்சு சரளா. இந்த மாதிரி சுகத்தை நான் அனுபவிச்சதேஇல்லை"

"நீ எனக்கு பண்ணின இல்லை? அந்த மாதிரி நான் உனக்கு பண்ணுனாஎன்னன்னு தோணுச்சு பண்ணுனேன். புடிச்சு இருந்துச்சுல்ல?"

"ம்"

"ஓகே. பொறுக்கி ஏதோ பண்ணுவானு சொன்னியே, பண்ணிக்காட்டு" சரளாகண்களில் குறும்பு பொங்க சொன்னாள்.

"பண்றேன்"

சொல்லிவிட்டு நான் சரளாவை மெத்தையில் தள்ளிவிட்டேன். குலைவானஅவளது இடுப்பில் முகம் பதித்தேன். சிறிதாய் வட்டமாய் இருந்த அவளதுதொப்புளில் முத்தம் பதித்தேன். நாக்கை வெளியே நீட்டி தொப்புளுக்குள் விட்டுதுழாவினேன். "ச்சீ கூசுதுடா.. " என்று எனது தலையை தள்ளி விட்டாள். நான்எனது முகத்தை மெல்ல கீழிறக்கினேன். சரளாவின் பாதத்தில் இருந்து முத்தம்கொடுத்தவாறே மேலே முன்னேறினேன். கணுக்கால், ஆடுசதை, முழங்கால்எங்கும் முத்தமிட்டு ஈரமாக்கினேன். உதடுகளாலேயே அவளது பெட்டிக்கோட்டை மெல்ல மெல்ல மேலே உயர்த்தினேன்.

சரளாவின் பளிச்சென்ற தொடைகளும், அவளது ரகசிய உறுப்பும் மெல்ல மெல்லஎனது பார்வைக்கு வந்தன. சரளாவின் மேலழகு மட்டும் அல்ல, கீழழகும்என்னை பிரம்மிக்க வைத்தன. வாழைத்தண்டை ஒட்டி வைத்தது போலவழவழவென்ற தொடைகள். சந்தன நிறத்தில் பளீரென்று மின்னின. அவளதுரகசிய உறுப்பு, நெய்யால் செய்து வைத்த இனிப்பு துண்டு போல இருந்தது. ஒருமுடி இல்லாமல் படுசுத்தமாய் இருந்தது. ஈரமாய், தேனில் நனைந்த கேக் போல. நான் அவளது பெண்ணுறுப்பின் அழகில் மயங்கி கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

"எவ்வளவு நேரம் அதை அப்படியே பாத்துக்கிட்டு இருக்கப் போற?" சரளாகேட்கவும் நான் நினைவுக்கு வந்தேன்.

"சரளா, உன்னோடது எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?"

"ம்ம். எவ்வளவு அழகா இருக்கு?"

"கொள்ளை அழகா இருக்கு சரளா?"

"நீ ப்ளூ பிலிம்ல பாத்ததை விடவா?"

"ச்சே. அதை எதுக்கு ஞாபகப் படுத்துற?"

"சரி. பண்ணலை. ம்ம். அழகா இருக்கு. ரசிச்சாச்சு. அடுத்து....?"

சரளா ஆர்வமாய் கேட்க, நான் படாரென்று குனிந்து அவளது பட்டு உறுப்பில்முத்தம் பதித்தேன். சரளா சிலிர்த்துப் போனாள். எனது தலையை பிடித்து தள்ளிவிட்டாள்.

"ச்சீ.. என்னடா பண்ற? அதுல போய் வாயை வச்சுக்கிட்டு?"

"ஏன் சரளா? உனக்கு பிடிக்கலையா?"

"ம்ஹூம்"

"எனக்கு பிடிச்சுருக்கு சரளா. வாயை வச்சு பண்ணனும் போல இருக்கு. உன்னோடது என்ன டேஸ்ட்ல இருக்குன்னு பாக்கணும்"

"ச்சீ.. கருமம்"

"ப்ளீஸ் சரளா"

"ஐயோ... ஏண்டா இப்படி அடம் பிடிக்கிற? ப்ளூ பிலிம்ல இந்த மாதிரிபண்ணுவாங்களா?"

"ஆ..ஆமாம்"

"அதைப் பாத்து உனக்கு ஆசை வந்துருச்சாக்கும்?'

"இல்லை சரளா. அதைப் பாத்து இல்லை. உன்னோடதை பாத்துதான் அந்த ஆசைவந்துருச்சு. உன்னோடது அவ்வளவு அழகா இருக்கு சரளா"

"கண்டிப்பா வேணுமா? எனக்கு ஒரு மாதிரி இருக்குடா"

"கண்டிப்பா வேணும் சரளா. ப்ளீஸ். நான் பண்றேன். உனக்கு ரொம்ப புடிக்கும்பாரேன்"

"ப்ளீஸ்டா கவுண்டமணி. வேணா...."

சரளா கெஞ்சிக் கொண்டு இருக்கும்போதே, அவளது பெண்ணுறுப்பை எனதுஉதடுகள் கவ்வியிருந்தன. லேசாக நீரில் நனைந்து போய் இருந்தது அவளதுஉறுப்பு. வாசமாய் இருந்தது. நான் கவ்விக் கொண்ட வேகத்தில் லேசாகதுடித்தது. நான் நாக்கை வெளியே நீட்டி அவளது பெண்மை சதைகளை நக்கஆரம்பித்தேன். அவளது மனமத மேடெங்கும் எனது நாவால் கோலமிட்டுவிளையாண்டேன். இளமைப் பிளவில் எனது நாக்கை ஓடவிட்டேன். லேசாகதுருத்திக் கொண்டு இருந்த கிளிட்டோரிசை நாவால் படபடவென அடித்தேன். ஆர்வமாய் உதடுகளால் கவ்வி உறிஞ்சினேன்.

சரளாவின் எதிர்ப்பு இப்போது போன இடம் தெரியவில்லை. எனது நாக்கிடம்இருந்து அது போல் ஒரு சுகத்தை அவள் எதிர் பார்த்திருக்க மாட்டாள். அந்தகூரிய நாக்கு அவளது பெண்மையை தீண்டி செய்த காம சில்மிஷத்தில்கிறங்கிப் போனவளாய் கிடந்தாள். "ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்ம்...." என்ற முனகல்மட்டும் அவளிடம் இருந்து சீராக வந்து கொண்டிருந்தது. அவளது கை விரல்கள்எனது தலை முடியை கோர்த்துக் கொண்டன. விரல்களால் எனது தலையைகலைந்த வண்ணம் இருந்தாள். அவ்வப்போது உணர்ச்சி மிகுதியில், இடுப்பைதூக்கி தனது ரகசிய உறுப்பை எனது முகத்தில் தேய்த்தாள்.

நான் எனது காதல் தேவதையின் காம உறுப்பின் சுவையை ஆர்வமாய்ஆராய்ந்து கொண்டு இருந்தேன். அந்த மதன உறுப்புக்குள், மணக்கும்துவாரத்துக்குள், மடங்காத நாக்கு ஒன்று மேற்கொண்ட மன்மத ஆராய்ச்சி அது. அந்த வாசமான உறுப்பு சுவையாய் இருக்க, மேலும் அதன் ருசியை தெரிந்துகொள்ள நான், அந்த துவாரத்துக்குள் ஆழமாக எனது நாக்கை செலுத்திதுழாவினேன். எனது விரல்களால் அந்த உறுப்பின் உதடுகளை விரித்து பிடித்துக்கொண்டு, எனது கூரிய நாக்கால், விளையாண்டேன். சரளா துடித்தாள். துள்ளினாள். துவண்டாள். நெடுநேரம் எனது நாக்கால் அவளது உறுப்பில் மன்மதகதை எழுதி விட்டு நான் எழுந்தேன். சரளா காம சுகத்தில் பேச்சு மூச்சில்லாமல்கிடந்தாள்.

"எப்படி இருந்துச்சு சரளா?"

"நல்லா இருந்துடா. சூப்பரா இருந்தது. இதுல இவ்வளவு சுகம் இருக்கா?"

"ஆமாம் சரளா. நமக்கு கல்யாணம் ஆகட்டும். டெயிலி இந்த மாதிரி உனக்குபண்ணிவிடுறேன். சரியா?"

"ச்சீ.. போடா பொறுக்கி"

"பொறுக்கிதான். இந்த பொறுக்கி பண்ற வேலைதான உனக்கு புடிச்சிருக்கு.ம்? ம்?" சொல்லிக் கொண்டே நான் எனது மூக்கால் அவளது மூக்கை உரசினேன்.

"ம். எனக்கு ஒரு மாதிரி இருக்குடா கவுண்டமணி. உடம்பெல்லாம்முறுக்கிக்கிட்டு வருது"

"அதுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்"

"என்ன பண்ணனும்?"

"அடுத்து அதைத்தான் பண்ணப் போறேன்"

சொல்லிவிட்டு நான் எழுந்து எனது பேன்ட்டை அவசர அவசரமாய் கழட்டினேன். ஜட்டியை கழற்றி தூர எறிந்து விட்டு, சரளாவை பார்த்தேன். அவள் எனதுஆண்மை ஆயுதத்தை கண்ணிமைக்காமல் பார்த்தாள். அவளது முகத்தில்தெரிந்தது, ஆச்சரியமா? ஆவலா? ஆனந்தமா? இல்லை பயமா? எனக்குபுரியவில்லை. நான் அவளது தலையை தடவினேன். என்னை நிமிர்ந்துபார்த்தாள். நான் சிரிக்கவும் பதிலுக்கு அவளும் சிரித்தாள்.

"என்னடா இவ்வளவு பெருசா வச்சிருக்க?"

"ஏன் உனக்கு புடிக்கலையா?"

"புடிச்சிருக்கு. பாக்குறதுக்கே நல்லா அழகா இருக்கு"

"அப்புறம்?"

"பயமா இருக்குடா. இவ்வளவு பெருசா இருக்கே?"

"அதனால என்ன?"

"என்னோடதுக்குள்ள போயிருமா?"

"அதெல்லாம் போயிரும்"

"வலிக்காதே?"

"வலிக்காது சரளா. அதெல்லாம் நான் பாத்துக்குறேன்"

நான் சொல்லிவிட்டு சரளா மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டேன். கொஞ்சம்மேலே நகர்ந்து எனது ஆணுறுப்பு, அவளது பெண்ணுறுப்பில் உரசுமாறுசெய்தேன். சரளாவின் உடலில் ஒரு உணர்ச்சி மின்னல் வெட்டியது. இடுப்பைஅசைத்து நெளிந்தாள். நான் அவளது ஈரமான உதடுகளை கவ்விக் கொண்டுஅவளை கட்டுப் படுத்தினேன். அவளது இதழ்களை சுவைத்துக் கொண்டே, அவளது மென்மையான பெண்ணுறுப்பில், எனது முரட்டுத்தனமானஆணுறுப்பை வைத்து தேய்த்தேன். எங்கள் உணர்ச்சி நரம்புகள் எல்லாம் சுகமின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்தது.

நான் எனது வலது கையை கீழே நகர்த்தி, எனது ஆயுதத்தை பிடித்தேன். அப்படியே அவளது பெண்மை மேட்டில் தடவி, அவளது சொர்க்க வாசலை கண்டுபிடிக்க முயன்றேன். எனது உதடுகள் இன்னும் அவளது உதடுகளைகவ்வியிருந்தன. எனது நாக்கு அவளது வாய்க்குள் சுழண்டு கொண்டு இருந்தது. எனது நுனிமொட்டு சரளாவின் பெண்மை நுழை வாயிலை கண்டுகொண்டது. நான் எனது இடுப்பை அசைத்து, அந்த வாயிலை திறந்து, எனது ஆண்மையைஅவளது பெண்மை வீட்டுக்குள் அனுப்ப முயன்றேன். சரளா தன உடலை உதறிதிமிறினாள். நான் அவளது இதழ்களை கவ்வி அவளை அடக்கி, எனதுமுயற்சியில் வெற்றி பெற்றேன்.

எனது ஆண்தண்டு அவளது பெண்ணுறைக்குள், கொஞ்சம் கொஞ்சமாகஇறங்கியது. மிகவும் இறுக்கமாக இருந்தது அவளது துவாரம். என்னுடையதடிமனான உறுப்பை உள்ளே வாங்கிக் கொள்ள சிரமப் பட்டது. சரளாவுக்குஎன்னுடைய தண்டு உள்ளே நுழைந்தது, பெரும் வேதனையை ஏற்படுத்தி இருக்கவேண்டும். "ஆ.........." என்று நீளமாய் அலறினாள். உதடுகளை கடித்துக்கொண்டு, வலியை பொறுத்துக் கொண்டாள். வலி தாங்க முடியாமல் அவளதுகண்களில் ஒரு துளி நீர் வந்து முட்டிக் கொண்டு நின்றது. நான் கொஞ்சம்கொஞ்சமாக இடுப்பை அசைத்து எனது முழு உறுப்பையும் அவளுக்குள்செலுத்தினேன்.

"ரொம்ப வலிக்குதுடா கவுண்டமணி" சரளா வேதனையுடன் சொன்னாள்.

"ஃபுல்லா உள்ள போயிருச்சு சரளா. இனிமே வலிக்காது. ஆரம்பத்துலதான் இந்தவலியெல்லாம். அப்புறம் சுகமா இருக்கும்"

"மெல்ல பண்ணுடா கவுண்டமணி. எனக்கு பயமா இருக்கு"

"ஓகே சரளா. ஸ்லோவாவே பண்ணுறேன். பயப்படாதே. வலிக்காது"

நான் எனது இடுப்பை ஆட்டி மெல்ல இயங்க ஆரம்பித்தேன். அவளதுஉறுப்புக்குள் சிக்கியிருந்த எனது தண்டை மெல்ல வெளியே எடுத்து, மீண்டும்உள்ளே அனுப்பினேன். எனது ஆணுறுப்பு சரளாவின் பெண்ணுறுப்பு சுவர்கள்எல்லாம் இறுக்கமாய் உரசி உரசி, உள்ளே சென்று வந்தது. அவளதுபெண்ணுறுப்பு கவ்விப் பிடித்தவாறு எனது ஆயுதம் உள்ளே சென்று வரஅனுமதித்தது. சரளா என்னை இறுக்கி அனைத்துக் கொண்டாள். எனது முதுகில்கைவைத்து மென்மையாய் வருடிக் கொடுத்தவாறே, அந்த மன்மத சுகத்தைஅனுபவித்தாள். நான் மிக நிதானமாக, இடுப்பை வளைத்து இயங்கிக் கொண்டுஇருந்தேன்.

"உன்னோடது ரொம்ப சின்னதா இருக்கு சரளா. டைட்டா இருக்கு"

"என்னோடது சின்னதா? உன்னோடதுதான் ரொம்ப பெருசா இருக்கு. உலக்கைமாதிரி"

சரளா சொல்லிவிட்டு குறும்பாய் சிரித்தாள். நிதானமாய் நான் சிறிது நேரம்இயங்கியதில் அவளுடைய உறுப்பில் இருந்து காமநீர் சுரக்க ஆரம்பித்தது. அவளது உறுப்பின் ஆழத்தில் எங்கேயோ சுரந்த நீர் மெல்ல வெளிவந்து, அவளதுபெண்மை சுவர்களை நனைத்தது மட்டும் இல்லாமல், எனது தண்டின்வெளிப்புறத்தையும் நனைத்தது. எனது ஆண்மைக்கும், சரளாவின்பெண்மைக்குமான உராய்வை குறைத்தது அந்த அற்புத நீர். அந்த தடங்கலும்இல்லாமல் நான் இயங்க உதவியது. எந்த தடையும் இல்லாமல் எனது தண்டு, சரளாவின் பெண்மை ஆழத்தை கண்டுவர காரணமாய் இருந்தது.

"இப்போ கொஞ்சம் ஈசியா இருக்குடா கவுண்டமணி. வலிக்கலை"

"உன்னோடதுக்குள்ள இருந்து லிக்விட் வர ஆரம்பிச்சுருச்சு சரளா. அதான் ஈசியாஇருக்கு"

"என்ன லிக்விடுடா அது?"

"அது என்னன்லாம் எனக்கு தெரியாது. பண்ண ஆரம்பிச்சதும், கொஞ்ச நேரத்துலபொண்ணுங்களுக்கு நல்லா மூடு வரும். நல்லா மூடு வந்தா அந்த லிக்விட் வரும். அது வந்தா, வலி போயிரும். சுகம் அதிகமாகும்"

"ஆமாண்டா. இப்போ நல்லா சுகமா இருக்கு. எனக்கும் செம மூடா இருக்குடா"

"இப்போ வலி இல்லைல?"

"சுத்தமா இல்லை. சுகமாத்தான் இருக்கு. நல்லா இருக்கு"

"இன்னும் நல்லா இருக்குற மாதிரி ஒண்ணு பண்ணவா?"

"என்ன?"

"கொஞ்சம் ஸ்பீடா பண்ணுனா, சூப்பரா இருக்கும் சரளா. பண்ணவா?"

"நல்லா இருக்குமா? வலிக்காதே?"

"இனிமே வலிக்காது சரளா. நல்லா சுகமா இருக்கும்"

"ஓகேடா பண்ணு. பாத்து பண்ணுடா. ரெம்ப ஸ்பீடா பண்ணாத"

சரளாவின் அனுமதி கிடைத்ததும் நான் அதிவேக தாக்குதலுக்கு தயாரானேன். என் உள்ளம் கவர்ந்த காதல் ராணியை சிறிது நேரம் காம வேதனையில் துடிக்கவைக்க நினைத்தேன். இடுப்பை வேகமாக அசைத்து இயங்க ஆரம்பித்தேன். நீர்விட்டிருந்த அவளது சொர்க்கப் பாதைக்குள் எனது ஆண்மை ஆயுதம், எளிதாகசென்று வந்தது. போகும் வழி எளிதாய் இருக்க, போகும் வேகமும் அதிகரித்தது. போகும் வேகம் அதிகரிக்க, உடல் முழுதும் காம சுகமும் அதிகரித்தது. வார்த்தையில் வர்ணிக்க முடியாத இன்பத்தை எங்கள் உடலுக்குள் பரப்பஆரம்பித்தது. நாங்கள் இருவரும் சொர்க்கத்தில் மிதந்தோம்.

சுகம்... சுகம்... சுகம்... என்ற ஒரே சொல்லை எங்கள் தேகம் மாறி மாறிஉச்சரித்துக் கொண்டு இருந்தது. சரளா எனது ஆவேச அடிகளில் சற்று திணறிப்போனாள். 'ஆ ஆ ஆ ஆ' என எனது ஒவ்வொரு அசைவுக்கும் கத்தினாள். 'வலிக்குதுடா... மெல்ல பண்ணுடா...’ என்று சுகமாய் முனகினாள். ஆனால் எனதுவேகத்தை குறைக்க சொல்லவில்லை. நான் அதை சாதகமாய் எடுத்துக்கொண்டு, ஆர்ப்பாட்டமாய் இயங்கினேன். எனது வேகம் தாளாமல் அதிர்ந்துகொண்டு இருந்த அவளது மார்புக் கனிகளுக்குள் எனது முகத்தை புதைத்துக்கொண்டு இயங்கினேன். ஒரு பக்க மார்பை வாயால் கவ்விக் கொண்டு, முலைக்காம்பை நாக்கால் தீண்டிக் கொண்டு, நான் அவளது அடி உறுப்பை பதம்பார்த்துக் கொண்டு இருந்தேன்.

சரளா முற்றிலும் காம தேவனின் பிடியில் இருந்தாள். தனது ஆசைக் காதலன், காம தேவனாய் மாறி, தொடுத்த மன்மத கணைகளை, தன் மதன உறுப்பில்வாங்கிக் கொண்டாள். எனது ஆண்மை வாளின் தாக்குதலை, தனது பெண்மைகேடயத்தால் தாங்கிக் கொண்டாள். அவ்வப் போது ஆர்வமாய் அந்த கேடயத்தைதூக்கித் தந்து, தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினாள். நாங்கள் கட்டில் மேல் ஒருசுகமான காமப்போர் நடத்திக் கொண்டு இருந்தோம். அந்தப் போரால்இருவருக்கும் காயம் எதுவும் இல்லை. மாறாக உடலெங்கும் இன்பம். அனுபவிக்கஅனுபவிக்க திகட்டாத இன்பம். மேலும்... மேலும்.. என ஏங்க வைத்த இன்பம். நாங்கள் அந்த இன்பத்துக்குள் முழுதுமாய் மூழ்கி, அமைதியாய் இயங்கிக்கொண்டு இருந்தோம்.

சிறிது நேரத்தில் சரளாவுக்கு உடம்பெல்லாம் தூக்கிப் போட்டது. துள்ளிக்கொண்டு இடுப்பை தூக்கிக் காட்டினாள். "ஹாஹாஹாஹாஹா.........." என்றுபெரிதாய், உணர்ச்சியாய் முனகினாள். தனது கால்களால் எனது இடுப்பைவளைத்துக் கொண்டாள். அவளது உறுப்பின் சுவர் எனது உறுப்பை நசுக்கியது. அவள் உச்சத்தை எட்டி விட்டதை உணர்ந்தேன். நானும் உச்சம் பெற வேண்டும். முன்பைவிட வேகமாய் இயங்க ஆரம்பித்தேன். சரளா துடித்து போனாள்.

"போதுண்டா.. ப்ளீஸ்.. என்னால முடியலைடா.. ப்ளீஸ்டா. போதும்.."

"ஹா.. ஹா... கொஞ்சம் பொறுத்துக்க சரளா. அவ்வளவுதான்"

"சீக்கிரண்டா... ப்ளீஸ்..."

சரளா வேதனையில் துடித்துக் கொண்டு இருக்கும்போதே நானும் உச்சத்தைஅடைந்தேன். எனது ஆண்மை நரம்புகள் முறுக்கேறின. அவ்வளவு நேரம் ரசித்துஅனுபவித்த, காமசுகம் திருப்தியாய் இருந்ததை உணர்த்தும் வண்ணம், எனதுஆண்மைக்குள் ஜீவரசம் சுரந்தது. நான் அந்த ஜீவரசத்தை அவளது பெண்மைக்குழிக்குள் ஊற்றினேன். எனது ஆண்மை ஆயுதம் உரசி, அனலாய் கொதித்துக்கொண்டு இருந்த அவளது உறுப்பு, ஜில்லென்ற அந்த வெண்திரவத்தில் நனைந்துகுளிர்ந்தது. இருவரும் நெடுநேரம் "ஹா ஹா ஹா ஹா" என்று மூச்சிரைத்துக்கொண்டு இருந்தோம்.

நான் சரளாவின் மேலிருந்து இறங்கி, அவளுக்கு பக்கவாட்டில் சென்று படுத்துக்கொண்டேன். கலைந்து இருந்த அவளது கூந்தலை விலக்கி, நெற்றியில் லேசாகமுத்தமிட்டேன். சரளா என்னை நிமிர்ந்து பார்த்தாள். காதலாய் ஒரு புன்னகைபுரிந்தாள். காம சுகத்தில் விளைந்த திருப்தியை வெளிப்படுத்துமாறு அந்தபுன்னகை இருந்தது. எனது மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு முன்னும்பின்னும் தேய்த்தாள். நான் அவளது முகத்தை பிடித்து நிமிர்த்தினேன்.

"நல்லா இருந்துச்சா சரளா"

"நல்லா இருந்துடா. திருப்தியா இருந்தது. உனக்கு?"

"எனக்குந்தான் சரளா"

"சரியான முரடன்டா நீ"

"நானா? "

"ஆமா. ஒரே வேகம். ஒரே அவசரம். நான் துடிச்சா கூட பரவாயில்லை"

"நல்லா இருந்துச்சா, இல்லையா?"

"ம்ம். நல்லா இருந்துச்சு. சரி. நான் சொல்றதை கேளு. இனிமே இந்த ப்ளூ பிலிம்பாக்குறதெல்லாம் விட்டுடு. சரியா?"

"ம்"

"உனக்கு எப்பல்லாம் ஆம்பளைன்னு பீலிங் வருதோ, அப்பல்லாம் உனக்குபொம்பளைன்னு நான் ஒருத்தி இருக்கேன். புரியுதா?"

"ம். புரியுது சரளா"

"மனசை அலைபாய விடக்கூடாது. சரியா?"

"சரி சரளா"

சரளா என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். எனது மார்பில் இதழ் பதித்துமாறி மாறி முத்தமிட்டாள். எனக்கு கண்களில் ஒரு துளி நீர் வந்து எட்டிப்பார்த்தது. அதை சுண்டி விட்டு, சரளாவை, எனது தேவதையை இறுக்கமாய்அணைத்துக் கொண்டேன்.

குண்டிகுள்ள குத்தாட்டம் : ஓக்காம விடமாட்டோம்.

மும்பைக்கு ஒரு வாரம் என்னுடைய கம்பெனி வேலை விசயமாக போகவேண்டும் என்றதும் என் மனம் சந்தோசத்தில் துள்ளியது. அதற்கு காரணம் என்மனைவியின் ஒன்று விட்ட அக்க ஒருத்தி மும்பையில் இருக்கிறாள்.அவர்கள்சென்னை வரும் போதெல்லாம் எங்கள் வீட்டில் தான் தங்குவார்கள்.அப்போதுவரும்போதெல்லாம் அவர்கள் எங்களை மும்பைக்கு அழைப்பார்கள்.நானும்அவ்வப்போது அவர்களிடம் வேலை விசயமாக மும்பை வந்தால் வருவதாக கூறிஇருக்கின்றேன்

இப்போது இதோ சந்தர்ப்பம் அமைந்துவிட்டது எதற்கு என்பதை …உங்களிடம்சொல்ல வேண்டுமா என்ன…..புரிந்து இருப்பீர்கள்.ஆம் என்னுடையகொழுந்தியாயை ஓஒக்க வேண்டும் என்ற ரொம்ப நாள் கனவு நிறைவேறசந்தற்பம் கிடைக்க போகிறதோ என்னவோ என்று மனம்… அலைபாயத்தொடங்கியது. மும்பை வருபோது மணி இரவு 9 மணி ஆகிவிட்டதுபான்த்ராவின் பிரதான சாலைக்கு பக்கத்திலேயே அவர்கள் வசித்து வந்ததால்எனக்கு விலாசம் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகவில்லை.விமானநிலையத்திலிருந்து வீடு செல்ல 10 மணி ஆகி விட்டது.காலிங் பெல்லைஅழுத்தும் போது என் மனதில் ஓடிய சிந்தனைகளை கட்டு படுத்த முடியாமல்தினறினேன்

இப்போது என்ன ஆடை உடுத்தி இருப்பாள்..முலை தரிசனம் கிடைக்குமா ….தோடு பார்க்க முடியுமா…. மசிவாளா… என்று….. இப்போது அவளை பற்றிகண்டிப்பாக சொல்லி ஆகவேண்டும். அவள் பெயர் கல்பனா..வயது 38 ஆனால் 36 – 30 – 40 என்றால் பார்த்து கொள்ளுங்கள்.நல்ல உயரமாக இருப்பதால் அவளின்இடுப்பு பிரதேசம்… அதாவது…. ஜாக்கெட்டுக்கும் பாவடை அணியும்இடத்திற்கும் இடைவெளி சற்று அதிகமாக இருக்கும்….முலைகள்…இரண்டும்நல்ல பெருத்த கிளி மூக்கு மாங்காய் போல் முனைகள் கூராக குத்திக்கொண்டுஇருப்பது போல் இருக்கும்….சதை விழாத இடுப்பு..ஆனால் சற்று பூசியது போலஉடல் வாகு… பாவாடை மிகச்சரியாக தொப்பிளுக்கு கீழே தான் அணிவாள்போலும் … ஏனென்றால், சேலை கொசுவம் சொருகிய நிலையில் அவளுடையஆழமான தொப்பிள் கொஞ்ச்சம் தெரிந்தும் தெரியாத மாதிரி தெரியும்….சேலைகொசுவம் சொருகிய இடத்திலிருந்து சற்று கீழே கொஞ்ச்சம் … மேடான… ஆனால் செக்ஸியான அடிவயிறும் சற்று புடைத்த மாதிரி ஆரம்பித்து… சரேலென வழுக்கி செல்வது போல குண்டி பகுதி இருக்கும்… அதன்பக்கவாட்டில் சற்று அதிகமாகவே விரிந்து புடைத்த நிலையில் அவளுடையதொடைகள் இரண்டும் ஆரம்பித்து வாழைத்தண்டு போல் நீண்டுமுடிந்திருக்கும்…பின் புறம்…அய்யோ யம்மா.. வர்னிக்க வார்த்தைகளேஇல்லையோ எனக்கூறும் அளவுக்கு உருண்டு திரண்டு நடக்கும் போது மெலும்கீழும் ஆடி… பார்ப்பவரை வெறிகொள்ளச்செய்யும்….நல்ல மஞ்சள் நிறமாகஅவள் மேனி தகதகத்தாலும்… கைகளில்… முழ்ங்கைகளில்… காலில்கனுக்காலுக்கு மேலே என்று பூனை முடிகள்… ஆண்களுக்கு இருப்பது போலஇருந்தாலும்… பெண்மை கலந்த அழகுடன் சற்று அதிகமாகவே வளர்ந்துஇருக்கும்…

இப்படி பட்ட கொழுந்தியாயை ஓக்க யாருக்கு தான் ஆசை வராது…. இப்போதுகதைக்கு வருவோம்…கதவு திறந்தது….அங்கே ரத்த சிவப்புடன் ஸ்லீவ் லெஸ்நைட்டியில் தேவதை போல் காட்சியளித்தாள்…….என் இதயம் உச்சபட்சவேகத்தில் துடிக்க ஆரம்பித்தது… எங்கே அப்படியே கட்டி பிடித்து விடுவேனோஎன்று கூறும் அளவுக்கு போதை ஏறிய நிலையில்… வாங்க வாங்க வாங்க… என்று வாய் நிறைய அவள் அழைத்ததை கூட என்னால் ஒருகணம் உணரமுடியாமல் ஒரு கணம் தினறி…பிறகு சுதாரித்து..உள்ளே நுளைந்துகொண்டே .எப்படியிருக்கீங்க…என்று கேட்டு சமாளித்தேன்….. ஆனால் கண்ணிமைக்கும்நேரத்தில் நடந்த என் தடுமாறலைஅவள் கவனித்து விட்டாள் என்பது அவளின்புருவங்கள் உயர்ந்து பின் சகஜமானதை –நான் உணர்ந்த போது….கதவை மூடிஇருவரும் முன் அறையின் சோபாவில் அமர்ந்து சம்பிரதயமானவார்த்தைகளுடன் பேச ஆரம்பித்து விட்டோம்….அவள் கவனித்துவிட்டாள் என்றஉணர்வு என் உடம்பில் கொஞ்சம் வெப்பத்தையும் கொஞ்சம் பயத்தையும்…கொஞ்சம் சந்தோசத்தையும் தர –நானும் சகஜமாக பேச ஆரம்பித்தேன்……….

என்னுடைய படபடப்பை புரிந்து கொண்டு கொஞ்சம் பொறுங்க தண்ணிகொண்டு வாரேன் என்று சொல்லி விட்டு எழுந்து சென்றாள். அவளுடையகணவன் மும்பையில் பிஸினெஸ் செய்து வருவதால் அவர்கள் வசதிக்கு சிறிதும்பஞ்சமே இல்லை என்பது பார்க்கும் போதே தெரிந்தது.தண்ணி பாட்டிலுடன்திரும்பி வந்த அவள் என்ன சாப்பிடுறீங்க மட்டனா சிக்கனா…கலா (அதாங்கஎன் மனைவி) என்று சொல்லிக்கொண்டே –நீங்க வரும் –நேரத்தைகாலையிலேயே சொல்லியிருந்ததால் இரண்டையும் வாங்கி வைத்து விட்டேன்என்றாள். உங்க இஷ்டம் எதுவேனும்னாலும் குடுங்க என்று சொல்லிக்கொண்டேஅவள் கணவரை பற்றி விசாரித்தேன்… அவள் கணவரை பற்றி விசாரித்ததும்அவள் முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்து..”அவர் 15 நாள் டூர் போய் இருக்கிறார்ம்ம்ம் அவர் எங்கே வாரத்தில் 5 –நாள் ஊரில் இருக்கமாட்டார் எப்ப பார்த்தாலும்பிஸினெஸ் பிஸினெஸ் என்றே அலைகிறார்… இத்யாதி இத்யாதி… என்று சிறிதுஅடுக்கினாள்…ஆனால் அவள் சொல்லிய விதம் பார்ப்பதற்க்கு எதார்த்தமாகதெரிந்தாலும் …கொஞ்சம் சலிப்புடன் சொல்வதாக உணர்ந்தேன் (குண்டிபார்க்கும் ஆசையில் இருந்தால் அவள் பேசுவது எல்லாம் –நமக்குசாதகமாகத்தானே தெரியும்). ஆனால் கடைசியாக அவள் சொன்னவார்த்தைகள் மிகுந்த சலிப்புடன் சொன்னவை என்பது அவள் வார்த்தையிலும்சொல்லிய தொணியிலும் முகத்திலும் தெரிந்தது!!!
கண்டு மிகுந்த உற்சாகமாக பேச ஆரம்பித்தேன்..பேச்சுவாக்கில் வாங்க வீட்டைசுற்றி காட்டுறேன் என்று அழைத்தாள்..அப்படி சுற்றி காட்டும் போது எனக்கும்அவளுக்கும் உள்ள சம்பிரதயமான இடைவெளி இன்னும் குறைந்து –நெருக்கமாக அவள் பக்கம் செல்லத்தொடங்கினேன்…அது ஒரு 3 பெட்ரூம்லக்ஸுரி பிளாட். ஒவ்வொரு ரூமாக காட்டிவந்து அவளுடைய போட்டொகலெக்ஷனுக்காக ஒரு பெட்ரூமை ஒதுக்கி வைத்திருந்த அறையையும்காட்டினாள்….விதவிதமான..போடோக்கள்…அவளின் டேஸ்ட் தெரிந்த பின்னும் –நாம் சும்மா இருக்கலாமா எனக்கு தெரிந்த போட்டொ கலெக்ஷன்சம்பந்தமாக.கதை அளக்க ஆரம்பித்ததும் அவளும் குஷியாகி கதைத்துகொண்டே மிக –நெருக்கமாக என் பக்கம் வந்து உரசுகிர நிலையில் ஆனால்உரசாமல் போட்டோக்களை காண்பிக்க ஆரம்பித்தாள்… அப்போது…. பார்க்கிரசாக்கில் அவளை தொட்டு தொட்டு பேச ஆரம்பித்தேன் அவளிடமிருந்து எந்தஆட்சேபனையோ அல்லது –நாசூக்குடன் விலகியது போல் அற்குறிகள்இல்லாததைக்கண்டு என் தம்பி எழ ஆரம்பித்து விட்டான். அவளிடமிருந்து வந்தவியர்வை கலந்த சென்ட் வாசம் மேலும் உசுப்பேற்ற… தம்பியானவன் முழுவதும்எழுந்து விட்டான்…அப்படியே மிக அருகில் நான் எற்கனவே வர்னித்த அவளின்உடல் வாகை ரசிக்க ரசிக்க…உடலில் அனாயசியமாக ஒரு சூடு பரவி கண்கள்போதையில் சொறுகியது போல ஒரு உணர்வு ஏற்பட்டது…ஆனால் அவள்என்னிடம் நிருத்தாமல் பேசிக்கொண்டிருந்த படியே என்னை கடைசியாகஅவர்களின் பெட்ரூமுக்கு உள்ளே அழைத்து சென்றதும்…அந்த படுக்கை அறைசுவரின் அழகை பார்த்து ரொம்ப கலை ரசனையா இருக்கு என்றேன்… நான்சொன்னதுதான் தாமதம்… உடனே அய்யோ நாந்தான் இதை விரும்பிசெய்யச்சொன்னேன்.. அய்யோ …உங்க டேஸ்டும் என் டேஸ்டும் எல்லாத்திலும்ஒன்று போல இருக்கிறது என்று என் தோளில் மிக இயல்பாக கைவைத்து ஒருதட்டு தட்டுவது போல தட்டி பின் கையை எடுக்காமல்.. சொன்னாள். ஆனால் என்கணவருக்கு இந்த கலரே கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றுபுலம்பிக்கொண்டே இருப்பார்.. என்று சொல்லி விட்டு சே உங்களை மிஸ்பண்ணிட்டன்…. என்று அவள் வார்த்தைகளை முடிக்காமல் தலை கவிழ்ந்து வேறுபக்கம் பார்க்கவும் ஏற்கனவே போதையேறி அதிகபட்ச உடல்வெப்பத்தாலும்..கிளர்சியுற்று..போதை தலைக்கேறி கண்கள் சொருகியநிலையில்.. இதைக்கேட்டதும் ஆதரவாக அவளை தோழுடன் அனைப்பது போலஅனைத்து பின் கையை உறுவிக்கொள்ளலாமா என்று யோசித்த கணத்தில்அவள் சுதாரித்து வாங்க உங்களுக்கு சாப்படு தயார் செய்கிறேன் என்றுசொல்லவும் சரியாக இருந்தது

போதை ஏறிய நிலையில் இதை எதிர்பாராத நான் கையை எடு என்ற உள் மனம்ஆனையிட்டாலும்…உள்ளே இருந்த காமவெறியன் “…ங்கோத்தா இவளைஇப்படியே தூக்கி வச்சு கதற கதற ஓக்கனும்” என்றான்..கடைசியில் கையைகீழே தொங்க போடுவது போல கையை எடுக்கும் போது அவளின் பின் புறம்தட்ட உடனே காமன் “பிடி..பிடி.”.என்க லேசாக உள்ளங்கையை வைத்துஉரசிக்கொண்டே இடது குண்டியிலிருந்து வலது குண்டி வரை சிறிது அழுத்தம்கொடுத்துக்கொண்டே கையை எடுத்துக்கொண்டேன்.அவள் சட்டென்று திரும்பிஎன்னை முறைப்பது போல உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பிக்குமுன்…நான்சுதாரித்து..தெரியாமல் நடந்தது போல மிக இயல்பாக…ம்ம் சரி வாங்க எனக்கும்பசிக்குது கலா உங்களின் சமையலை பற்றி நிறைய சொல்லீருக்கிறாள்இன்னைக்கு ஒரு பிடி பிடித்து விடவேண்டியதுதான் என்றேன். அவளும் கலாஉங்களை எப்படி கவனிக்க வெண்டுமென்றும் சொன்னாள்.. உங்களுக்குஆகாத சேராத பதார்த்தங்களை தரக்கூடாது என்று சொன்னாள்.அதனாலகட்டுபாடோடு இருங்க”என்று சிரித்துக்கொண்டே ஆனால் அன்னால் எனக்குஎதையோ நாசூக்குடன் தெரிவிப்பது போல சொன்னாள்.

ஒருகணம் என்னை நானே திட்டிக்கொண்டேன்..”.சே கொஞ்சம் கட்டுப்பாடோடுஇருந்திருக்கலமோ..”.என்று சொல்லிக்கொண்டே முன் அறையில் அமர்ந்து டிவிபார்க்க ஆரம்பிக்க அவள் சமையல் அறையில் நுளைந்தாள்.நான் யோசிக்கதொடங்கினேன் இதை இப்படியே விட்டல் அப்படியே இடைவெளி விட ஆரம்பித்துவிடுவாள்.சற்று முன் எற்பட்ட நெருக்கமான உணர்வை தொடரச்செய்தால் தான்அவளை கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டு வர முடியும்..ஆனால்இப்போது மறுபடியும் எப்படி அந்த உணர்வை ஏற்படுத்துவது….அப்படியே இனிமுயற்சித்தாலும்..அவள் புத்திசாலிதனமாக அறிந்து விடுவாள் என்றுநினைத்துக்கொண்டிருக்கும் போது உள் மணம் “மச்சான் கூல் டவுன்…பொறுமையா இரு…நீயா முயற்ச்சித்தால் தான …சந்தர்ப்பம் வரும் போது அதேபுத்திசாலிதனமாக அதே நெருக்கமான உணர்வை ஏற்படுத்த தவறிவிடாதே” என்றது என் அதிர்ஷ்டமோ என்னவோ சமையலறையிலிருந்து அவள் என்னைஅழைத்தாள்.உள்ளே போனதும் உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பிடிக்குமா தமிழ்நாடு ஸ்டைல் பிடிக்குமா என்றாள்.நான் சிரித்துக்கொண்டே தமிழ் நாடு தான்ஆனால் ஆந்திரா ஸ்டைலை சொன்னதும் கொஞ்சம் ஊறுது என்றேன்.அவள்உடனே அவள் சிரித்துக்கொண்டே பார்த்து தமிழ் நாடு ஸ்டைல் சாப்பிட்டஆளுக்கு திடீர்னு ஆந்திரா ஸ்டைல் குடுத்தா உடம்புக்குஒத்துக்காது..என்றாள்..நானும் விடாமல் ஏங்க நான் என்ன திடீர்னு வேணும்னாகேட்டேன் ஒரு வாரம் இங்க தான தங்க போறேன் கொஞ்ச கொஞ்சமாககுடுத்தால் போதும் என்றேன். அவளும் சிரித்துக்கொண்டே பரவாயில்ல நல்லதான் பேசுறீங்க சாப்பிடுவீங்களானு பார்போம் என்று சிறிது புன்முறுவலுடன்ஆனால் வெளிக்காட்டாமல் சொன்னாள்.நானும் சிறிது புன்முறுவலுடன்சாப்பிடத்தானே வந்திருக்கேன் என்றேன்.அவளும் அய்யோ பாவம் மெட்ராஸ்லசாப்பாட்டு கஷ்டம் போலிருக்கு என்று சட்டென்று சொல்லி கலகலவெனசிரித்தாள்.(உள் மனம் மச்சான் மச்சாளை அப்படியே பேசி மெயின்டெய்ன்பண்ணுட கவுத்துறாத”என்று அலாரம் அடிக்க..காஇகறி நறுக்கிக்கொண்டிருந்தஅவளிடம் குடுங்க நான் கொஞ்சம் உதவி செய்கிறேன் என்று கூறி அவள் மறுக்கமறுக்க நானே அங்கிருந்த கத்தியை எடுத்து நறுக்க ஆரம்பித்து …மஞ்சள் பொடி ..மிளகாய் பொடி…அதை எடுத்து தர இதை பிடிக்க …என்று பேசிக்கொண்டேஉதவி செய்ய..பேச்சு மறுபடியும் இயல்பான நெருக்கமான சூழ்நிலைக்கு அவள்வருவது தெரிந்தது ..எல்லாம் முடிந்து விட அவள் என்னிடம் நான் சமையலைபார்த்துக்கொள்கிறேன் நீங்கள் போய் குளிச்சிட்டு வாங்க 20 நிமிடத்தில் ரெடிஆகிவிடும் சாப்பிடலாம் என்றாள். சரி எண்ரு கிளம்பி முன் அறையில் இருந்தபாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் …அவள் கொஞ்ச நேரத்திலேயே என்பின்னால் வந்து அய்யோ அங்க தண்ணி வரவில்லை பைப் லைனில் ஏதோபிரச்சனையாம் இன்னும் நாஙு நாள் கழித்து தான் சரி ஆகுமாம் பில்டிங் முழுக்கஅந்த ஷாப்டில்(டாய்லெட்டுக்கு பின்புறம் உள்ள இடைவெளீ) வேலை நடந்துகொண்டிருக்கிறது அதனால் நீங்கள் எங்கள் ரூமில் உள்ள ரூமில் குளித்து விட்டுவாருங்கள் என்றாள்.நானும் அந்த ரூமில் நுளைந்த போது ஒரு நிமிஷம் என்றுகூப்பிட்டுக்கொண்டே என் பின்னால் வந்தாள்.அதற்க்குள் நான் பாத்ருமின்அருகில் சென்று விட்ட நிலையில் என்ன என்று திரும்பினேன். அவள் ஒருசெகண்டு நின்று யோசித்து பிறகு சரி போங்கள் என்றாள்.நானும் என்ன என்றுகேட்டேன் அவள் ஒன்றுமில்லை என்றாள்.நானும் சரி வேற எதுக்காவது கூப்பிட்டுஇருப்பாள்..என்று நினைத்து விட்டு.. பாத்ரூமில் நுளைந்து முழுவதும் டைல்ஸால்ஆன சற்று விசாலமாகவும் 5 ஸ்டர் ஓட்டலில் உள்ளது போல குளியல் தொட்டி கைடிரையர் வைக்க ஸ்டான்டு மினி டிரெஸ்ஸிங் டேபிள்..நல்ல ரூம் ஸ்ப்ரேமணத்துடன் இருக்க .உற்சாகமாக விசிலடித்தபடியே உடைகளை களைந்துஷவரை திருகி குளிக்க ஆர்ம்பிதேன். சோப்புக்காக ஷவரை ஆப் செய்தபோது”அய்யோ சோப் எடுக்கவில்லை என்பது நினைவுக்கு வர வேறுவழியில்லாமல் சோப்பை தேடினேன்.. அப்போது..மூலையில் ஒரு சிறியகுப்பைக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வாளி மூடியுடன் இருக்க என்னட இதுசம்பந்தம் இல்லாமல் இங்க என்று நினைத்துக்கொண்டே மூடியை திறக்க ஒருகாட்டன் சேலை தெரிந்தாது…ஓ இது அழுக்குத்துணிக்காக போலும் என்றுசொல்லிக்கொண்டே கீழே வைத்துவிட்டு மறுபடியும் தேட சோப் டிரையர்ஸ்டான்டுக்கு அடியில் உள்ள் ட்ராவில் இருந்தது..அதை எடுக்கவும் உடலில்இருந்த ஈரம் கிட்ட தட்ட காய்ந்து போயிருந்தது சே குப்பை தொட்டி வரைக்கும்தேடிவிட்டோமே என்று எனக்கு நானே சிரித்துக்கொண்ட போது.

திடீரென உள் மனது “…அது குப்பைதொட்டி அல்ல அழுக்கு கூடை என்றுசொல்ல…”மேலும்”…அது அவளின் சேலை தானா….என்றுகேட்டது….பின்…..அவள் சேலை இல்லாமல் அவள் பக்கத்துவீட்டுக்காரிசேலையா இருக்கும்” என்று எண்ணங்கள் தொடர –சோப்பை பிரித்து ஷவரைதிரந்து சோப்பு போடுமுன் சிறிது தற்செயலாக சோப்பை முகர்ந்த போது…உள்மனம் “ அவளை எப்போது முகர்ந்து பார்க்கப்போகிறோம் என்று சொல்லியது…அப்படியே…அவளுடைய மணம் சேலையில் இருக்கலாமோ ” என்று –நினைக்கும்போதே எடுத்து முகர்ந்து பார்த்தால் எப்படி வாசம் அடிக்கும் என்று தோன்ற…அதுவும் –நல்லா தானே இருக்கும் என்று –நினைக்க என் சுண்ணி ஜிவ்வென்றுஎழ ஆரம்பித்து விட்டான்… நான் ஷவரை குறைத்த –நிலையிலேயேவைத்துவிட்டு மெதுவாக மூடியை திறந்து அந்த காட்டன் சேலையை எடுத்தபோது…கைகள் நடுஙியது சிறிது ஈரப்பதமாக இருந்தது.இப்போதுதான் கழற்றிபோட்டு விட்டு குளித்து இருப்பாள் போல..எடுத்து முகத்தில் வைத்துமுகர்ந்தேன்….அய்யோ..என்ன ஒரு வாசனை…ம்ம்ம்….பெண் வாசம் ….அதுபெண் வாசனையை உணர்ந்து ரசித்தவர்களுக்கே புரியும்..கொஞ்சம் ஒருவிதசென்ட் மணமும் அதைவிட கொஞ்சம் தூக்கலாக அவளின் வியர்வைமணமும்..சிறிது வேறு ஏதோ ஒரு மணமும் கலந்து…மறுபடியும் என்னைகண்கள் சொறுகி போதை ஏற்றியது…முகத்தை எடுத்து விட்டு…மறுபடியும். முகத்தை..ஆழ்மாக…சேலையினுள் புதைத்து மோந்து பார்க்க…மறுபடியும்..ஆனால் இம்முறை அந்த மணம் இன்னும் சற்று தூக்கலாக வர..என்கைகள் உணர்ச்சி பெருக்கத்தில் –னடுங்கின…அய்யோ எவ்வளவு –நாள் –நாம்ஏங்கியிருப்போம் இவளை ஓக்க…இப்படித்தானே அவள் உடம்பில் இருந்துவாசனை அடிக்கும் என்று –நினைக்கையில் கைகள் –நடுங்கி சேலையை கீழேபோட்டுவிட…கீழே குனிந்து அதை எடுத்த போது சேலைக்குள் இருந்து கருப்பு –நிற பாவாடையை வைத்து பாவாடை உள்ளுக்குள் எதையோ ஒழித்து வைத்ததுபோல சுருட்டிய –நிலையில் கீழே விழுந்தது….
கீழே விழுந்த அந்த பாவாடையை பார்த்ததும் என்னுடைய உடலில் எதோ ஒருவித இனம் புரியாத இன்பம் பரவுவதை கவனித்தேன்..அதனுள் என்னஇருக்கும்?.. ஒரு வேளை அவளின் உள்ளாடையோ என்றது மனது…உடனே…அவள் உள்ளாடைகளின் வாசனை எப்படி இருக்கும்…என்று யோசிக்க என்சுண்ணியில் ரத்த ஓட்டம் அதிகரித்து என்னை மிகுந்த படபட்ப்புக்குஉள்ளாக்கியது… இப்படி என் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்தபாவாடையை கையில் எடுத்து பார்க்கவும் அவள் சேலையில் அடித்தவாசனையோடு சேர்ந்து மிக மெல்லியதாக ஒண்ணுக்கு வாசம் போலஅடித்தது…அப்படியே –நான் அதனுள் ஆராய.. உள்ளே கருப்பு கலரில் வெள்ளைபூப்போட்ட ஜட்டி யை பார்த்தவுடன்… என்னையும் அறியாமல் என் கை என்சுண்ணியை பிடித்து ஒரு உறுவு உறுவி விட்டது…அந்த –நேரத்தில் எங்கேஅவளை –நிஜமாகவே ஜட்டியுடன் மிக அருகில் ஜட்டிக்கு பக்கத்தில் இருந்துஅவளின் குண்டி பிரதேசத்தை பார்ப்பது போல் ஒரு சந்தோசம் பரவியது.
ஏதோ ஒரு ஆவலில் அவளின் ஜட்டியின் அருகே என் முகத்தை கொண்டு போய்அதன் வாசத்தை –நுகரமுற்படும் முன்னே குப்பென்று..அவளின் ஒண்ணுக்குவாசம் அடித்ததும் முகத்தை பின் வாங்கி சை…என …எனக்குள்.. சொன்னேன்…ஆனால் அதே –நேரத்தில்..என் சுண்ணி உச்சகட்ட விரைப்புக்குபோனதையும்..என் கை அதை அவசரமாக இரண்டு (கை அடிப்பது போல்) ஆட்டுஆட்டி விட்டதையும்…அதில் ஒரு விதமான சுகத்தையும் அந்த வாசனையைமுகர்ந்த தருணத்தில் என்னால் உணர முடிந்தது…..அப்படியானால்…அந்த வாசம் –-என்னை மேலும் வெறியேற்றுகிறதோ என்று உள் மனம் சொல்லியதும்…காமன் விழித்துக்கொண்டு “டாய் மறுபடியும் மோந்து பாரு…” என்று சொல்லமறுபடியும் மோந்து பார்த்தேன் ஆனல் இம்முறை முன்பை விட கொஞ்ச்சம்கொஞ்சம் அதிக வினாடிகள் முகர்ந்து பார்க்கவும்..அவள் குண்டியின் வாசம்எப்படி இருக்கும் என்பது தெரிந்தது ….ம்ம்ம் குண்டி ரசமும்வியர்வையும்..ஒண்ணுக்கு வாசனையும் கலந்து …என்னைமயக்கமிடச்செய்தது…மீண்டும் –நான் மேற்சொன்ன அதே சுகம் இன்னும்அதிகமாக கிடைக்க..அவளின் அட்ர்ந்த ஒண்ணுக்கு வாசனையைஅனிச்சையாக தாங்க முடியாமல் முகத்தை பின்னுக்கு இழுத்துக்கொண்டேன்.

ஆனால் என் சுண்ணியோ விறைத்த நிலையிலிருந்து இன்னும் எம்பி வயிறுநோக்கி செங்குத்தாக எழ முயற்சிக்க..என் கை என்னையும் அறியாமல் அதைகொஞ்சம் வேக வேகமாக உருவி விட ஆரம்பிக்க..அய்யோ அந்த சுகத்தில்கண்களை மூடி ஒரு நிமிடம் அனுபவித்தேன்…(அதை அனுபவித்தால் தான்தெரியும்)..ஒரு –நிமிடம் கழித்து மீண்டும் சுய நினைவுக்கு வர என் கைகள்ஆட்டுவதை நிறுத்தாமல் தொடர்ந்ததைக்கண்டு சிறிது ஆச்சரிய பட்டேன்…ஒருபெண்ணின் மூத்திரம் கலந்த குண்டி வாசனைக்கு இவ்வளவு சக்தியா..என்றுஉணர..

காமன் எழுந்து “இன்னும் மோந்து பார் , இன்னும் மோந்து பார்…இது அவ ஜட்டிஇல்ல அவ குண்டி..மூத்திர மணம் அடித்தால் என்ன அதை ரசித்து மணந்தால்இன்னும் போதை எறும் போல…விடாதே..அப்படியே…முகத்தை அந்த ஜட்டிமேலேயே வைத்து அதை பாவாடையோடு சேர்த்து வைத்திருக்கும் கையால்முகத்தின் மேலே அழுத்தி மோந்து பார்”என்ற உள்ளுணர்வின் பேச்சுக்குஅப்படியே கட்டு பட்டு முகத்தை புதைத்து ஆழமாக..முதலில் முடியாவிட்டாலும்ஆ..ஆ…ம்ம்..ஆ.ஆ..இது மச்சாளோட குண்டி மணம்…ம்ம் அப்படித்தான் என்றுகாதில் சொல்வது போல என் உள் மனது, –நான் முகத்தை ஆழமாக புதைத்துவாசனையை இழுக்கும் தருணங்களில் திரும்ப திரும்ப சொல்ல சொல்ல..அதே –நிலையிலேயே கை அடிக்க ஆரம்பிதேன்..

என் உணர்சிகள் பெருக்கெடுத்து கிட்ட தட்ட வெறி பிடித்த காட்டு மிருகம்ஓழுக்கு அலைவது போல மோந்து பார்த்துக்கொண்டிருந்த முகத்தை சற்றும்வெளியே எழுக்காமல்..மிக மிக வேகமாக…கை அடித்துக்கொண்டே உச்சத்தை –நெருங்கும் வேளையில்.பாத்ரூம் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு…திடுக்கிட்டுஎன்னையும் அறியாமல் அந்த சேலை பாவாடையை அப்படியே சுருட்டிவாளியில் போட்டு விட்டு அவசரமாக ஷவருக்குள் சென்றவாறே…ஷவரைகுறைத்த வாறே என்னங்க என்ன ஆச்சு என்று அவள் கொடுத்த குரலுக்குபதிலாக..நான் “என்னங்க” என்றேன்.அவள் கதவுக்கு அந்தப்புரமிருந்து “நீங்ககுளிக்க போய் ஒரு மணி –நேரம் ஆகப்போகிறது சீகிரம் வாங்க சாப்பாடுஆறப்போகிறது” என்றாள். “நானும் இதோ 5 நிமிஷத்தில் ரெடி என்றுசொல்லிக்கொண்டே சோப்பை போட்டும் போடாமலும் என் குளியலை அவசரஅவசரமாக முடித்துக்கொண்டு வந்து சாப்பிட உக்கார்ந்தேன்..

இப்போது என்னால் –-இமிர்ந்து அவள் முகத்தை பார்க்க முடியமல் சற்று தடுமாறிபின் இயல்பாக பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன்.அவள் எனக்கு –-அன்றாக பறிமாறினாள்.ஒரு தடவை மிக அருகில் அவள் பறிமாறும் போதுஅவளின் காக்கத்திலிருந்து வியர்வை வாசனை கசிந்து வருவதை அப்படியேகண் மூடி காற்றில் முகர்ந்த வாறே சப்பிட…அவள் “என்னங்க சாப்பாடு வாசனைரொம்ப –நல்லா இருக்கா இப்படி மெய் மறந்து சாப்பிடுறீங்க”என்றாள்.நான்அதற்கு பதிலேதும் சொல்லாமல் சிரித்து சமாளித்தேன் (எனக்கு ஒரு பக்கம்பாத்ரூமில் கை அடித்து தண்ணி வெளியேறும் –நேரத்தில் கலைந்து போனச்ம்பவம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது)ஒரு வளியாக சாப்பிட்டுமுடித்தவுடன்.எனக்கு இன்னொரு அறையை கொடுத்து விட்டு அவள் குட்நைட்சொல்லிவிட்டு அவள் பெட்ரூம் இருக்கும் அறைக்குள் சென்று விட்டாள்

சிறிது நேரம் கழித்து மீண்டும் என் அறைக்கு வந்து இரவு பாத்ரூம் போகனும்என்றால் என் அறையில் உள்ள பாத் ரூமை உபயோகபடுத்திகொள்ளுங்கள் மற்ற்பாத்ரூமில் தண்ணி வராது இல்லையா.என் அறைக்கதவை திறந்தே தான்வைத்திருக்கிறேன்”என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.எனக்கு என்ன இது –நிஜமாகவே பாத் ரூமில் தண்ணி வரவில்லையா வருகிறதா….ஒருவேளைஅவளும் –நம்மளை மடக்கத்தான் சொல்லுகிறாளோ…. பொம்பளை என்னஆசை வந்தவுடன் பாவாடையை தூக்கி காட்டிடுவாளா என்ன …கோடிட்டு தான்காட்டுவா.. மீதியை –நீதான் ரோடு போட்டு காட்ட வேண்டும் என்றான் காமன்மறுபடியும் விழித்துக்கொண்டு சரி அதையும் செக் செய்து விடுவோம் என்றுமுடிவு செய்து என் அறையில் உள்ள பாத்ரூமில் –நுளைந்து தண்ணி வருகிறதாஎன சோதித்த போது..அவள் சொன்னது சரியாகத்தான் இருந்தது.என் மனதிடம் “மச்சான் இயல்பா இரு எதுவும் மூவ் பண்ணி காரியத்தை கெடுத்து விடதே”என்றுசொல்லி கஷ்டபட்டு அடக்கிக்கொண்டேன். அப்படியே படுத்து தூங்க முயற்சிசெய்த போது முழுமையாக கை அடிக்காமல் விட்ட சம்பவம் மீண்டும் உறுத்த ..அந்த வாசனைகளும் –நினைவுக்கு வர…சுண்ணி எழுந்துதாண்டவமாடினான்.கூடவே..என் மனதும் “மச்சான் அவள் தான் உன்னைபாத்ரூம் யூஸ் பண்ண சொல்லியிருக்கா இல்லையா இன்னும் ஒரு அரை மணி –னேரம் கழித்து உள்ளே போய் மறுபடியும் அந்த வாசனையை மோந்துபார்த்துக்கொண்டே கை அடிக்கலாம் போ போ..போ..”என்றது ஆடுத்த அரைமணி –நேரம் கழித்து அவளின் பாத்ரூமில் –நுளைந்து போட்டிருந்த ஷாட்ஷையும்டிஷர்ட்டையும் கழ்ற்றி அவள் சேலை பாவாடையை அவசரமாக எடுத்துஜட்டியை தேடி அதில் மூஞ்சை வைத்துக்கொண்டு சுண்ணியை உறுவஆரம்பித்ததும்…எனக்கு கண்ணீரே வந்து விடும் அழவுக்கு மகிழ்ச்சியிலும் ஓழ்கிளர்ச்சியிலும் மயங்கி சற்று ஆனந்த அழுகை முகலாக..ம்ம்ம்…கல்பனா…ம்ம்ம்..குண்டியை …காட்டு…உன்…மூத்திரவாசம் கூட என்னை மயக்குதுடி..ம்ம்காட்டு…என்று சிறிது வாய் விட்டே சொல்லிக்கொண்டேன்..அப்படியே..என்சுண்ணி திடீஇரென விந்தை கக்கிவிட…என் மனமோ சே…சீக்கிரம் முடிந்துவிட்டதே..என்றது..கொஞ்சம் சலிப்பாக.. நான் பாவாடை ஜட்டி சேலையைஅப்படியே வைத்துவிட்டு திரும்பலாம் என்று –நினைத்த வேளையில் காமன்மறுபடியும் உள்ளிருந்து மச்சான் தண்ணி வடிஞ்சா என்ன மறுபையும் மோந்துபார் சுண்ணி தூக்கி இன்னும் அதிக சுகமா கை அடிக்கலாம்..எஙே மோந்து பாரு …மோந்து பாரேன் என்று உசுப்பேற்ற…மீண்டும் மோந்து பார்த்த போது மறுபடியும் கைகள் தானக தடியை உறுவவும் ..சுண்ணி எக்கி எக்கி முழு வீச்சில்எந்திரிக்க..இம்முறை கொஞ்சம் அதிகமாக சத்தமாகவே…கல்பனா உன்னைஓக்கனும் ….உன்னை –னல்ல..ஓக்கனும்…வாடி…ம்ம்ம் அப்படித்தான்பாவாடையை தூக்கி எம்முஞ்சை குண்டியில் வச்சு அழுத்திக்கோ…ம்ம்ம்..எனக்குவேணும்..என்று முனகிக்கொண்டே கை அடிக்க…பாத்ரூம் கதவைதள்ளிக்கொண்டே கல்பனா உள்ளே –நுளைந்தாள்…

ஒரு –நொடிக்கும் குறைவான அந்த –நேரத்தில் அதிர்ச்சியுற ..அவசரத்தில்பாத்ரூம் கதவை தாள் போட மறந்ததை –நினைவு படுத்த..எதார்த்தம் புரிந்துசேலை பாவாடையை தொப்பென்று கீழே போட்டு விட்டு உடல் முழுவதும் –நடுங்கிக்கொண்டே..அம்மனமான உடம்பை அவசரமாக மறைக்க சட்டென்றுகீழே குத்த வைத்து உக்கார்வது போல உக்காந்து தலை கவிழ்ந்து கொண்டேன்

அவள் என்னிடம் –நெருங்கி வந்துகொண்டே கோபத்துடன் “அப்படியே இருஅசையாதீங்க” என்று சொல்லியபடியே தொடர்ந்தாள்.நான் குட்நைட் சொன்னபிறகு பாத்ரூம் வந்த போதே கண்டு பிடித்துவிட்டென்.உன்னை கையும்களவுமாக பிடிகதான் இவ்வளவு –நேரம் காத்து கொண்டிருந்தேன்..நீபுலம்பியதையும் கேட்டேன்..என்ன கலாவுக்கு போன் போடலாமா” என்றுமிரட்டும் தொணியிலும் கொஞ்சம் கிண்டலுடன் சொல்ல..நான் பதறி “அய்யயோவேண்டாம்…ப்ளீஸ்.”என்றேன்.அவள் உடனே சரி அப்போ –நான் கேக்கிரதுக்குபதில் சொல்லுங்க..என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க..அதுவும் என் பாவாடை , ஜட்டியை கையில் வைத்துக்கொண்டே” என்றாள்.
ஸரி இனிமே இவளிடம் மறைத்து பிரயோஜனமில்லை உண்மையை சொல்லிவிடலாம் என எத்தனித்து..அது அது..வந்து..வந்து…உள்ளே உங்கபாவா..பாவாடையை பார்த்த…வுடன்….மோன்…என்று கூறுமுன்பே வெட்கத்தால்வார்த்தை வெளி வர தடுமாரி ய போது அவள் கொஞ்சம் குனிந்து என்முகவாயை இரு கையாலும் பிடித்து மேல் –நோக்கி தூக்கி அவள் முகத்தைபார்க்கும் படி செய்து “சொல்லு..ம்ம்ம்” என ஒரு வித கோபத்துடன்கேட்க….ம்மோம்த்து பார்த்தேன்..என கூறி விட்டு பயத்துடன் அடுத்து என்னசெய்யப் போறாளோ என்னும் பயத்தில் இருக்க….அவளோ “எப்படி இருந்ததுஅந்த வாசம்”என்று மிகச்சாதாரனமாக கேட்க..சட்டென்றுகுளம்பினேன்..என்னட…இது இப்போது கோபப்பட்டாள்.. இப்போதுசாதாரணமாக கேட்கிறாளே..என்று…கொஞ்சம் தைரியமாக “நல்லா இருந்ததுஎங்க.. ம்ம்ம்..புடிச்சிருந்ததா” என்று கேட்க
நான் “ம்ம்” என்று முனகினேன்

அவளோ “மறுபடி மோந்து பாக்க ஆசையா இருக்கா” என அவள் கூறவும்
அச்சரியத்துடன் –நான் அவளை மண்டியிட்ட னிலையேலேயே –நிமிர்ந்துஅவளின் முகத்தை பார்க்கா…அவள் கண்களை கிறங்கிய –நிலையில்வைத்துக்கொண்டே
“அப்போ மோந்து பார்” என்று மூக்கை உறிஞ்சி மோந்து பார்ப்பது போல செய்துகாட்டினாள்.எனக்கு ஒரு –நிமிடம் என்ன –நடக்கிறது என்றே புரியவில்லை…நான்அப்பட்யே..விக்கித்து பார்க்க..அவள் கைகளால் என் முகவாயை பிடித்திருந்தகையை எடுக்காமல்…அப்படியே..என் இரு கண்ணத்தையும் இரு கைகளால்தடவியவாறே என் பின்னந்தலைபக்கம் போய் என் பின்னந்தலையில்முடிகளுக்குள் கை விரல்களை –நுளைத்த்து… “ம்ம் மோந்து பாரு..ம்ம்ம்” என்றுமோந்து பார்ப்பது போல என்னை பார்த்து பாவனை செய்து கொண்டே…என்பின்னந்தலை முடிகளுக்குள் விட்ட கைகளால் சற்று முன் பக்கம் அழுத்திஅவளின் குண்டி பகுதின் மீது –நைட்டிக்கு மேலாக படுகிற மாதிறிவைத்துக்கொண்டே என் கண்கலை –நேருக்கு –நேராக பார்த்தவாறே “ம்ம்..”என …அப்படியே மூக்கை புதைத்தேன்……அப்பபபா என்ன ஒரு சுகம் என்ன ஒருபஞ்சு மெத்தை போன்று …அப்படியே கண்களை மூடியபடி மூச்சை உள்ளேஇள்ளுக்க …அய்யோ அந்த ஜட்டியில் …இருந்த மணம் மயக்க..அப்படியே என்இரு கையாலும் அவள் குண்டிகளை பற்றி பிசைய ஆரம்பிதேன்.

அவளின் கொழுத்த குண்டியை பிடித்துகோண்டே என் முகத்தை அவள்குண்டியில் –நைட்டியோடு சேர்த்து முகம் புதைத்தேன்…அப்பபபா…என்ன ஒருபெண்மை வாசம்…இப்போது அவளின் ஒண்ணுக்கு வாசத்துடன் கூடிய குண்டிரசத்தின் வாசனையும் அடித்த்தது….அதை எப்படி வர்ணிப்பது என்றேதெரியவில்லை அவளோ என் தலையை இன்னும் ஆழமாக அவள் குண்டிக்குள்புதைப்பது போல கைகளால் என் தலையை பற்றி பலமாக இன்னும் அழுத்த..என்முகத்தை ….ஏதோ பூக்குவியல்களின் மத்தியில் புதைப்பது போல… இருந்தது… கூடவே… குண்டிப்பூவின் வாசம்….அம்மா…என்று வாய் விட்டு கத்த வேண்டும்போல இருந்தது…அந்த …மூத்திர மணத்துடன் கூடிய குண்டி ரசத்தின்வாசனையை ஆசை ஆசையாக…பசுவிடம்…பால் குடிக்கும் கன்றுபோல….பூக்களை விட மென்மையான அந்த குண்டியின் சதைகளின்மேல்..கண்களை மூடிக்கொண்டு… முட்டி முட்டி ….வாசனையை மோந்துஉள்ளுக்குள் இழுக்க இழுக்க என் சுண்ணி எம்பி எம்பி அவள் கால்களில் உரசஆரம்பித்தான்.

என் சுண்ணியின் ஸ்பரிசத்தை தன் கால்களில் உணர்ந்த அவள்..இன்னும்அழுத்தமாக என் தலையை பற்றி..நின்ற –நிலையிலேயே முழங்காலை சற்றுமடித்து…தன் குண்டியை முன்னும் பின்னும் அவளின் குண்டியை நன்றாக என்முகத்தில் அழுத்த …க்கும்.. க்கும்…ம்ம்… நல்லா…ம்ம்ம்.. ஆ…ஸ்ஸ்.. ஸ்ஸ்ஸ்ஸ ..அம்மா.. ம்ம்.. என்று குரல் கொடுக்கவும் அவள் குண்டி பகுதி முழுவதும் …கொஞ்ச கொஞ்சமாக..ஈரமாவதை கவினித்தேன்…ந்யூஸ் பேப்பரை ஈரமானதரையில் போட்டால் கொஞ்ச கொஞ்சமாக..ஈரமாவதை போல அவள் குண்டி –நைட்டியில் படும் இடம் முழுவதும் ஈரமாகி என் முகமும் ஈரமாகதொடங்கியவுடன் என் தலை பிடித்து அவசரமாக மேலே எழுப்பி –நின்ற –நிலையில் அவள் கைகளை என் தோளில் மாலையாக போட்டு என்னை கட்டிபிடித்தாள்…அம்மம்மா என்ன ஒரு சுகம் உடல் முழுவதும் பூக்குவியலைபொத்தியது போல…இருக்க …இவளை எத்தனை வாட்டி –நினைத்துஏங்கியிருப்போம் ..இப்போ…என்று –நிஜத்தை உண்ர்ந்தவுடன்…ஆனந்தத்தாலும்..அவள் அடிவ்யிற்றின் மென்மையான..குண்டி மேட்டு சதையில்குத்தி விடுவது போல அழுத்திக்கொண்டிருந்த என் சுண்ணி தந்த…காமகிளர்ச்சியாலும்..கிட்டத்தட்ட மயங்கிய –நிலையில்..என் கைகளால் அவளின்கொழுத்த குண்டியை பிசைந்து கொண்டே..என் வாயால் அவள் முகத்தில் ….உதடு கண்ணம்…கழுத்து காது என எங்கெல்லாம் முத்த மிட முடியுமோ…நக்கமுடியுமோ..சப்பி சுவைக்க முடியுமோ அத்தனையும் செய்துகொண்டிருந்தேன்

அதைக்கண்டு கொண்ட அவள் அப்பா அவ்வளவு ஆசை இருக்கா…என்றுசிரித்தாள்.. நான்.. என் எண்ணத்தை அவளிடம் சொன்னேன்…அதைக்கேட்டவுடன்…ஓகோ..அப்படியா…நான் இன்னொரு அதிர்ச்சிகொடுக்கட்டுமா…என்றாள்.அதை கேட்டவுடன் மயக்கம் தெளிந்த –நிலையில்அப்படியே என்னுடைய விளையாட்டை நிறுத்தி அவள் முகத்தை பார்க்கும்வினாடியில்….பின் புறமாக அவள் கைகளை கொண்டு சென்று..அவளின்கொழுத்த..குண்டியை பற்றியிருந்த என் கைகளை பற்றி எடுத்து விட்டு…அவள்விரல்களால் –நைட்டியை அப்படியே பிடித்து பிடித்து காலிருந்து குண்டி வரைக்குஇழுத்தவுடன்… என் இரண்டு கைகளையும் அவளின் ஜட்டி போடாத வெற்றுகுண்டியின் மேல் வைத்து பிசைய சொல்வது போல என் கை மேல் பிசைந்துகாட்ட…. அவளின் வெற்று குண்டிகளின் ஸ்பரிசம் என் உள்ளங்கையால்உணர்ந்த போது என் உச்சந்தலையில் காம போதை ஏறியது போல இருந்ததுஅப்படியே குண்டிகளை இறுகப்பற்றி பிசைய ஆரம்பிக்கும் போது என்னைபார்த்து …எப்படி இருக்கு…என்று கிசுகிசுப்புடன் கூடிய –நமட்டு சிரிப்புடன்கேட்டாள்.நான் வெறி கொண்டு அவள் கன்னங்களை செல்லமாக கடித்தவாறேஎன் உடம்போடு சேர்த்து இருக்கிகொள்ள…அவளின் உடல் முழுவதும் என் மேல்ஒட்டிக்கொண்டிருந்த சுகத்தினாலும்…அவளின் கொழுத்த குண்டியைதுணியில்லாமல் பிசைகிறோம் என்ற உணர்வும்…இன்னும் வெறியேறிகிட்டத்தட்ட அவளின் கன்னம் கழுத்து பகுதியை செல்லமாக கடிக்க கடிக்க…என் சுண்ணி எம்பி எம்பி அவள் வயிற்றில் துளை போட முயற்சித்தது அவள்அப்படியே ஒரு கையை எங்களுக்கு இடையில் –நுளைத்து என் சுண்ணியைபிடித்து ஒரு உறுவு உறுவி விட்டு என் கொட்டைகளை உள்ளங்கையால்கொத்தாக பற்றி இன்னொரு கையை எனது ஒரு குண்டியை பற்றி கொண்டு …வா…சீக்கிரம் ஓக்கலாம்… எனக்கு.. இப்பவே இங்கேயே இந்த கார்பெட்டில்படுத்து காலை விரித்து ஓழ் வாங்கனும் போல இருக்கு என்று பச்சையாகபேசினாள்.

இதை கேட்ட எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியமும் ஒரு பக்கம் சந்தோசமாகவும்இருந்தது…அதை புரிந்து கொண்ட அவள்…சிறிது வெட்கத்தில் தலை கவிழவும்…சரி இது பற்றி பின் அவளிடம் கேட்கலாம்(ஓழ் போட்டு முடிந்தவுடன்)என்று முடிவுசெய்து..சட்டென்று அவளின் உதட்டை மறுபடி கவ்வி சுவைத்து..பின் அப்படியேஅவள் குண்டி மேலிருந்த கையை அப்படியே முகுக்கு மேல் ஏற்றிக்கொண்டேஅவள் –நைட்டியையும் வழித்தவாறே
நைட்டியை தலை வழியாக கழற்றி எறிந்தேன்…அவள்..மிக அழகாக –நெளிந்துகொடுத்தாள்.. அங்கே –நான் கண்ட காட்சி என்னை பிரமிக்க வைத்தது…முன்பக்கம் அப்படியே ரம்யா கிருஷ்னனை –நினைவு படுத்தியவாறு உடல்வாகுடன்…நன்றாக கொழுத்த கனத்த முலைகளை மூடியபடியே…விலைஉயர்ந்த சிகப்பு ப்ரா அணிந்துருந்தாள்… முலைகளின் முனைப்பகுதிஏரோப்ப்ளேனின் மூக்கை போல குவிந்து ஆனால் சற்று மேல் –நோக்கி வளைந்துஇருந்தது…அதைக்கண்டவுடன் ஆர்வ மிகுதியில் இரண்டு கையாலும் …கை –நிறைய பற்றி மென்மையாக பிசைய தொடங்கினேன்…அந்த ஸ்பரிசம் …மென்மையான்…ஸ்பரிசம்..(ஒரு பெண்ணின் உடல் தான் எத்தனை மென்மை) என ரொம்ப ஆசை மிகுதியுடன்…கொஞ்ச கொஞ்சமாக அழுத்தத்துடன் பிசையபிசைய அப்படியே சரிந்து கீழே..பாத்ரூமின் டிரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால்தரையில் இருந்த கார்பெட்டில் படுத்துக்கொண்டு என்னையும் கட்டிஇழுத்தவாறே அவள் மேல் என்னை சாய்த்தாள்..இருவரும் அம்மனமான –நிலையில் அதாவது அவள் போட்டிருந்த ப்ரா தவிர..உடம்பில்துணியேதுமில்லாமல்.. அவள் கீழே..நான் மேலே அவள் மேல் படுத்தவாறேமுலைகளை இன்னும் பலமாக பிசைய தொடங்கினேன்.

ஆவள் இன்ப பெருமூச்சினை …ம்ம்ம்…ஸ்ஸ்…ஆ ஆ..ம்ம்…ஸ்ஸ்..எனவெளிப்படுத்தினாள்…இரண்டு கையால் பிசைந்து கொண்டிருக்கும் போதே ஒருகையை எடுத்து விட்டு அதில் வாயை வைத்து ப்ராவோடு கடிப்பது போல கவ்விசப்ப ஆரம்பித்தவுடன்…அவள் இன்னும் பலமாகஆ..ஆஅ.ஆஆஆம்ம்..ஸ்ஸ்ஸ்….ம்ம்ம் ப்ராவை கழட்டுங்களேன் என்றுசத்தமாகவே சொன்னாள். உடனே ஒரு கையை அவள் முதுகுக்கு அடியில்கொடுத்து அப்படியே அவளை சற்று தூக்கியவாறே அவளின் ப்ராவின்கொக்கியை விடுவித்து விட்டு..என் முகத்தை வைத்து அவள்முலைகளுக்கு..நடுவில் தேய்த்தவாறே ப்ராவை கழுத்துபக்கம் –நகர்த்தி..கழுத்தில் செல்லமாக கடித்தும் கொஞ்சம் –நக்கியவாறே தொடர்ந்து…அவள் முதுகிலிருந்த கையை எடுத்துக்கொண்டே..இரண்டு கையாலும் இரண்டுமுலைகளின் கீழ்ப்பகுதியில் கைவைத்து மேல் நோக்கி ப்ராவைத்தள்ளதள்ள..அவளே தன் இரு கையாலும் ப்ராவை உறு தூர எறிந்து விட்டு என் இருகைகளையும் பற்றி தன் இரு முலைகளின் மேல் வைத்து என் கை மேல்பிசைவது போலச்செய்தாள்.

நானும் என் முகம் அவளின் கழுத்து கன்னங்களின் அடிபாகத்தி புதைத்தவாறேஇரு கையாலும் –னறாக முலையை மயிர் கூச்செறிவதற்கு தடவுவது போல (ஆனால் காம்புப்பகுதியை தொடாமல்)தடவினேன்…சில நொடிகளில்…. அவள்உடம்பு மயிற்கூச்செறிவது அவளின் பின்னங்கழுத்து பகுதி பூனை முடிகளின்விறைப்பை பார்த்து தெறிந்து கொண்டே…என் முகத்தை அவள் கழுத்திலிருந்துஎடுத்த வாறே..அவளின் காம்புகளை சுற்றி கருவட்டத்தில் தடவ தடவ…ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்…ஆ…அம்மா அ…ம்ம்ம்… ஸ்ஸ் என குரலெலுப்பிக்கொண்டே இருந்தாள்…அப்படியே அவளின் காம்புகளை வளைத்து பிடித்து என் இந்து விரல்களாலும்அதை விரல்கள் மாற்றி விரல்கள் மாற்றி…நன்றாக..ஆனால் மிகமென்மையாக..ஆனால் வேகமாக திரும்பவும்..ரமேஷ்..(அதாங்க என்பெயர்)என்று கத்திக்கொண்டே என் தலையை பிடித்து இழுத்து…அவளின் முலைமேல் வைத்து என்னை வாய் வைத்து சப்ப சொல்லும் –நோக்கத்தை வெளிபடுத்தினாள்…நானும் குனிந்து முலைகள் மேல் முகத்தை வைத்தேன்

ஆனால் சப்பாமல் என் முகத்தை அப்படியே இரு முலைகளின் எல்லாபகுதியிலும் –நன்றாக தேய்த்தேன்..என் உதடுகளை கொஞ்சம் மூடியவாறே..காம்பை சுற்றி தேய்க்கவும்…அவள்..ஸ்ஸ்ஸ்..ஆ ஆஅ..ம்ம்…ஸ்ஸ்..ம்ம்ம்என்று முனகினாள்.அவள் எதிபாராத போது திடீரெண..என் –நாக்கை –நீட்டிமுலைகளின் அடிப்பாகங்களை –நக்கத் தொடங்கினேன்…அப்படியே –நக்கிகொண்டே…அவளின் முலைகள் முழுவதும்…காம்பு பகுதிகளை விட்டுவிட்டு..இரண்டு முலைகளையும் மாறி மாறி முகத்தை எடுத்து அங்கும் இங்கும்வைத்தவாறே…முலை முழுவதும் ஈரப்படுத்த ..அவள்..ஸ்ஸ்..ஆ..ஆ…ஆம்மாஅஎன்ற் சத்தமாக கத்தி கொண்டே என் தலையை பலமாக தன் வலது முலை மேல்அழுத்த…அதே –நேரம்…லபக்கென்று அவளின் காம்புப்பகுதியை வாயை திறந்துகொஞ்சம் கொத்தாக முலையின் சதையோடு பற்றி கவ்வினேன்..அவள்…துடிக்கஆரம்பித்தாள்…அவள் கால்கள்..நெளிய ஆரம்பித்தன..என் சுண்ணியோ அவள்தொடைகளில் உரச…என் தலையை முலை மீது அழுத்திபற்றியவாறே..இன்னொரு கையால் இன்னொரு முலையை பிசைந்துகொண்டிருந்த…என் கை மேல் வைத்து அமுக்கினாள்.
அப்படியே முலை மற்றி முலை மாற்றி சப்ப சப்ப…அவளும் கை மாற்றி கைமாற்றி வெறியேற்ற..அவள் காம்பினை சின்ன குழந்தை போல உறிஞ்சவும்அப்பப்போ –நாக்கால் –நெருடிவிட்டும் கிளர்ச்சியேற்ற்..அவள் இடுப்பை தூக்கிதூக்கி ஓழ் வாங்க துடித்தாள்.ஒரு முலையில் வைத்த வாயை எடுக்காமல்..ஒருகையால் இன்னொரு முலையை பிசைந்தவாறே ஒரு கையால் அவளின்வயிற்றை தடவினேன்.அப்படியே அவளின் வயிற்றை தடவிய வாறே..கைகளைகீழே இறக்கி…அடிவயிறை..தடவ தடவ…அவளின் விறைப்புடன் –நெளிந்துகொண்டிருந்த காலகள் சற்று –நெகிழ்ந்து லேசாக..விரிவது போல் செல்லசெல்ல..அடிவயிற்றின் கீழே கையை இறக்கினேன்..
அங்கே கொச கொசவென்று கரு முடிகள்..அடிவயிறு முடியும் இடத்திலேயே…ஆரம்பித்து…புதர் போல கையில் ஈரத்துடன் தட்டுபட்டது
அப்படியே மயிரடர்ந்த பகுதியை உள்ளஙையால் தேய்த்தவாறே…இறக்கிகுண்டியை பொத்தி மூடிய –நிலைக்கு வந்தவுடன் உள்ளங்கையை –நன்றாகவிரிர்த்து அப்படியே பொத்தி பிடிக்கவும்…அவள் குண்டியை தரையிலிருந்துஎடுத்து ஒரு தூக்கி தூக்கி கொடுத்தாள்…நான் பொத்தி பிடித்த போது அந்த பகுதிமுழுவதும் குண்டி மயிர்கள் உட்பட..சொத சொதவென ஈரமாக இருந்தது…அம்மா..என்ன ஆசை…பொத்தி பிடித்திருந்த கையை..அப்படியே…மேல் –நோக்கி வந்த வழியே தேய்த்து இழுத்து…ஆனால் –நடு விரலை…குண்டி பிளவில்வைத்து அழுத்திய வாறே மேலும் கீழும் தேய்க்க…ரமேஷ் சீக்கிரம் என்றுஅனத்தினாள் .
சட்டென்று முலை மேலிருந்து முகத்தை எடுத்து அவளின் வயிற்று பகுதியைமுத்தங்கள் இட்டும்,செல்லமாக..கடித்தும்..நக்கியவாறும்…செய ்துகொண்டே..கொஞ்ச கொஞ்சமாக…தொப்பிள் பகுதி…தொப்பிளை சுற்றிபுடைத்த சதைப்பகுதி …அடிவயிறு என கீழிறங்கி…அடிவயிற்றின் பூனைமுடிகள்..அடிவயிற்றின் பூனை முடிகள்..கொஞ்ச கொஞ்சமாக…பெரிதாக…அடிவயிறின் கீழ்ப்பகுதி என கடந்து அடிவயிற்றின் கீழே …முடிகள்..ஆரம்பிக்கும்இடத்திற்கு வந்ததும் அந்த ஈரமாக இருக்கும் பிரதேசம்…இன்னும் ஒருஅல்லாதியான மணத்துடன் அந்த குண்டி மணம் சேர்ந்து விட என் –நாக்கும்வாயும்

வெறித்தனமாக…சுவைக்க ஆரம்பித்தது… ஸ்ஸ்ஸ்…அம்மாஅ..டேய்…..ஸ்ஸ்..அபா..ம்ம்ம்ம்…என் று கத்திக்கொண்டேதாங்கமுடியாதவளாய் என் தலையை பிடித்து குண்டியில் வைத்துஅழுத்தியதும்…சற்று முன் ஜட்டியில் மோந்து பார்த்த மணம் –நேரடியாகஉணர்ந்து வெறிகொண்டு நாக்காலே..குண்டி பகுதி முழுவதும்… நக்கியவாறே… நாக்காலே அடர்ந்த முடிகளை ஈரப்படுத்தி…முடிகளை.விலக்கி..குண்டியின்தடித்த கருத்த..இதழ்களை பிரித்து கிளிட்டோரியசை நக்கி..நக்கி…இதழ்களை –நக்கி….பின் –நாக்கை உள்ளே செலுத்தி..சளக் புளக்கென்று –நக்கவும்…அவள்…ஆஅ..ஆ..அம்மாஅ…ஸ்ஸ்ஸ்ஸ்..அய்யோஒ…தாஙம ுடியலைடா…ம்ம்மாஆ…ஆ…ம்ம்ம்…என்று கத்தியவாறே கால்களை விரித்து விரித்து என் தலையைஇருக்கிக்கொண்டு கைகளால் தலைமுடியை கொத்தாக பத்து வினாடிகள்அப்படியே பற்றிக்கொண்டாள்..

பின் பற்றிய தலை முடியை…அப்படியே இழுத்தவாறே குண்டியிலிருந்துஎழ்ச்செய்து….என் சுண்ணியை பிடித்து…சீக்கிரம்…உள்ளே விடுங்க…ம்ம்…அய்யோ..என்னால தாங்க முடியல…என்று குண்டியை தரையிலிருந்து இரண்டுமூன்று முறை தூக்கி தூக்கி “ஓழுங்க” என்று கத்தி சொன்னாள்..நான்அப்படியே..அவள் கால்களை விரித்து…சுண்ணியை –நுளைக்கவும் பளக்கெண்ருஎதோ பழக்கப்பட்ட இடத்தில் –நுலைவது போல் –நுளைந்தது…ஆனால்..மிககச்சிதமாக.என் சுண்ணியை கவ்விய வாறே அவள் குண்டிச்சுவர்கள்..சற்றுஇருக்கமாக..ஆனால் சுகமான…இருக்கமான விதத்தில்..என் சுண்ணியை வாய்வைத்து சப்புவது போல…எப்படை சொல்ல??ம்ம்ம் சூப்பரா இருந்தது…அப்படியேமுன்னும் பின்னும் மெதுவாக இடுப்பை அசைத்து குத்திய வாறே..என் கைகளைபக்க வாட்டில் ஊன்றி…ஓப்பதற்கு ஆயத்தமானேன்..அவளின் இஸ் புரூட் சாப்பிடமாடாயா..என்று அவள் என் சுண்ணியை… ஊம்பாததை கேட்டேன்.. அவள்..இடுப்பை தூக்கி கொடுத்தவாறே…எனக்கு இப்போ ஓக்கனும்…ஓத்ததற்கப்புறம்..சாப்புடுவேன் …என்றாள்..

இதை கேட்டதும்…வெறிகொண்டு வேகத்தை அதிகரித்து உச்ச பட்ச் அவேகத்தில் ஓக்க ஆரம்பித்ததும்… ம்ம்ம்… அய்யோ… ம்ம்மம்ம… ஆம்ம்மா…ஸ்ஸ்ஸ் ..ஆ…ம்ம்ம்..ஆ.. ஸ்ஸ்…ம்ம்..அப்படித்தான்…நல்ல ஓழு ..நல்லா ஓழுடா… அய்யோஒ அம்மா… என்று அவளின் கத்தல் அதிகமாக…ஆ ஆ ஆ.ஆம்மா…என்றுகத்தியவாறே உச்ச கட்டத்தை எய்தாள்.அதே நேரம் –னானும் விந்தை பேச்சிஅடிக்க…அப்படியே கால்களால் என் இடுப்பை கவ்வி கைகளால் என் முதுகில் –னகங்கள் அழுந்த பற்றிய வாறே.. என் தோழ்களை கடித்தாள்…அப்படியே அந்த –னிலையிலேயே இரண்டு –னிமிடம் இருந்தோம் பின் எழுந்து ஒன்றாக ஷவரில்குளித்தோம்..அப்பொது அவளிடன் ஓஒக்கும் போது பச்சையாக…பேசுவதையும்…ஆசை …அதிகமாக..ஓழ் வாங்கியதை பற்றியும் கேட்கவும்

ஆவள் என்னிடம்.. நான் மும்பையிலேயே இருப்பதால்..எனக்கு மேல் தட்டுபெண்களிடம் பழகி உடலுறவில் கூச்ச்மெல்லாம் இருந்தாள் முழுமையாகஅனுபவிக்க முடியாது என்பதை …இன்டெர்நெட்டில் வரும் கதைகள்..சிலஆங்கில படங்கள் மூலம் தெரிந்து கொண்ட தாகவும்…அவள் புருஷன்வருஷத்திற்கு இரு முறை ஓப்பதாலும் ஆச..அதிகமாகி…தவித்ததாகவும்சொன்னாள்….உடனே –நான் இனி –நீ ஏன் தவிக்க வேண்டும் ..நான் உன்னைதவிக்கவிட மாட்டேன்..என்று கூறிய படியே அவள் இதழ்களை கவ்வினேன்
முற்றும்

Saturday, May 27, 2017

புருஷன் முன்னாடியே பொண்டாடி புண்டை கிழியுது



புருஷன் முன்னாடியே பொண்டாடி புண்டை கிழியுது -

"என் பெயர் நக்மா . வயது 29 . ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராகஉள்ளேன். நான் தங்கள் தமிழ் டர்ட்டி ஸ்டோரீஸ் வெப்சைட்டில் உள்ளகதைகளை விரும்பி படிப்பேன். . என் புருஷன் ஒரு வங்கியில் வேலைபார்க்கின்றார். நாங்கள் ஒரு அபார்ட்மென்ட் டைப் குடியிருப்பில் வசித்துவருகின்றோம். கீழே நான்கு வீடுகள் மேலே நான்கு வீடுகள். நாங்கள் மேல்பகுதியில் உள்ளோம். பகலில் நான் வேலைக்கு போய்விடுவதால் இரவில்தான்துணிகளை துவைத்து எங்கள் வீட்டின் முன்புறம் காயபோடுவது பழக்கம். மறுநாள் காலையில் எடுத்து மடித்து வைப்பேன். . அதுபோல ஒரு நாள் காலைதுணிகளை எடுக்க சென்றபொழுது, என்னுடைய பிரா, உள்பாவாடை ஆகியவைகசக்கப்பட்டு, இடம் மாறி இருந்தன. ஒன்றும் புரியாமல் அவற்றைஎடுத்தபொழுது உள்பாவாடையில் இருந்து பிசு பிசு என வளுவளுப்பாக எதோஒரு திரவம் என் கையில் பட்டது. நான் என் உள்பாவாடையை விரித்து அதைநன்றாக உற்று பார்த்தேன். ஏதோ ஒரு திரவமும், அதில் சில முடிகளும் சிதறிஇருந்தன. முதலில் ஒன்றும் புரியவில்லை. பின் அதை முகர்ந்து பார்த்ததில் விந்துவாசம் அடித்தது. ஆஹா, யாரோ ஒருவன் எனது உள்ளாடைகளை எடுத்துவிஷமம் செய்திருக்கின்றான் என புரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை. காரணம் அருகில் குடியிருப்போர் அனைவரும் மிகவும் மரியாதையானகுடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே இரவில் ஒளிந்திருந்து இதை கண்டுபிடிப்பதுஎன முடிவு செய்தேன். அடுத்த இரண்டு நாட்களில் அந்த கயவன் சிக்கினான். அவன் வேறு யாரும் இல்லை. எனது கணவரின் தம்பிதான் அவன். அவன் இங்குஒரு தேர்வுக்குக்காக கடந்த சில நாட்களாக தங்கியுள்ளான். அவனுக்கு வயது 21 இருக்கும். பார்பதற்கு ஸ்மார்டாக அழகாக இருப்பான். சிறந்த கிரிக்கட் வீரன். என்னிடம் மிகவும் மரியாதையாக பேசுவான். என் புருஷன் அவன் மீதுஉயிரையே வைத்திருந்தார். அவனும் என்னை அண்ணி, அண்ணி என வாய்நிறைய கூப்பிடுவான், பிரியமாக பழகுவான். நான் நன்றாக படித்தவள்என்பதால் , பாடத்தில் எந்த சந்தேகம் என்றாலும் என்னிடம் வந்து கேடடுதெரிந்துகொள்வான். என்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான். அவனா இப்படிஎன் ஆடைகளை அசிங்கம் செய்கின்றான் என நம்ப முடியவில்லை. அவன்எப்பொழுதும் ஹாலில்தான் தூங்குவான். அன்று இரவு நடு நிசியில் படுக்கையைவிட்டு எழுந்து பூனை போல சத்தமின்றி கதவை நீக்கி வெளியே சென்றான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு , யாரும் இல்லை என தெரிந்ததும், கொடியில்காய்ந்து கொண்டிருக்கும் எனது பிரா மற்றும் உள்பாவாடையை எடுத்துகொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தான். நான் ஒரு சோபாவின் பின்பக்கம்மறைந்துகொண்டு , நடப்பதை எனது செல்போன் கேமராவில் படம் பிடிக்கஆரம்பித்தேன். பின் அங்கு தரையில் கிடந்த அவன் படுக்கை மெத்தையில்படுத்துகொண்டான். பின் எனது பிராவை முகர்ந்து பார்க்கின்றான். பிராவைஎடுத்து தன் முகம் முழுவதும் தேய்த்து கொள்கின்றான். ஒரு பெரியதலையணைக்கு எனது பிராவை மாட்டி அழகு பார்த்தான். பின் மறைத்து வைத்தஇரண்டு ஆணுறைகளை எடுத்து ஊதிபலூன் போல செய்து அவற்றை என்ப்ராவுக்குள் துணித்தான். இப்பொழுது பார்ப்பதற்கு உண்மையான பருத்தமுலைகள் கொண்ட பிரா போல் அது காட்சி அளித்தது. பின் இன்னொருதலையணையை எடுத்து அதற்க்கு எனது உள்பாவாடையை அணிவித்தான். பின்இரண்டு தலையணைகளையும் வரிசையாக ஒரு பெண் போல படுக்கவைத்தான். எனக்கே இரவில் திடீரென பார்பதற்கு அரைகுறை நிர்வாணத்தில்ஒரு பெண் படுத்து இருப்பது போல் தோன்றியது. தன் துணிகளை களைந்துவிட்டு ஜட்டிக்குள் இருந்து அவனுடைய உறுப்பை எடுத்து எனது பிராவைபார்த்தவாறே , உறுப்பை உருவி உருவி பெரிதாகினான். பாம்பு போல விரைத்துநீண்டு ஆடிய அவனுடைய உறுப்பை பார்த்ததும் எனக்கு இந்த சூழ்நிலையிலயும்கிர்ரென உடல் சிலிர்த்து விட்டது. அம்மாடியோவ், இத்துனூண்டு பையனுக்கு, இத்தாம் பெரிசு உறுப்பா. இதுவரை எனது கணவருடையதுதான் பெருசு எனநினைத்து இருந்தேன். ஆனால் இவனுடயதை பார்த்தால் அதைவிடபிரமாண்டமாக அல்லவா உள்ளது. என் கொழுந்தன் அப்படியே தலையணைமேல் கவிழ்ந்து படுத்து கொண்டான். அண்ணி, அண்ணி என என் பெயரைகூறிக்கொண்டு தலையணையில் கும்மென இருந்த எனது பிராவை முலைகளைகசக்குவது போல் கசக்கி எடுத்தான். தனது முகத்தை என் பிரா மீது வைத்துஆசை தீர தேய்த்து கொண்டான். தன் நாக்கால் என் பிராவை நக்கினான், சப்பினான். இதை பார்த்த எனக்கு அவன் நேரடியாக எனது மார்பகத்தைசப்புவது போல் வெறியேறியது. . பின் பிராவுடன் சேர்ந்து தலையணைகளைகட்டிபிடித்து கொண்டு , தன் தடியை எடுத்து என் உள்பாவாடை மேல் வைத்துதேய்த்தவாறு, அண்ணி, அண்ணி, நான் இப்பொழுது உங்களை ஓக்கிறேன், ஓக்கிறேன் என கூறியபடி தன் இடுப்பை வேக வேகமாக அசைக்கஆரம்பித்தான். அரை இருட்டில் அதை பார்க்கும்பொழுது அவன் வெள்ளை பிரா, உள்பாவாடையுடன் யாரோ ஒரு பெண்ணை அவன் அனுபவிப்பது போல எனக்குதோன்றியது. உண்மையில் எனக்கு இது ஒரு லைவ் ஷோ பார்ப்பது போலதோன்றியது. எனது அடிப்பக்கம் பிசு பிசு என ஊறி என்னை தர்மசங்கடம்படுத்தியது. சிறிது நேரத்தில் அவன் ம்ம்ம்மா, ம்மா ம்ம்மா, என கூறியபடிதலையணைகளை இடித்து தேக்க, அவன் தடியில் இருந்து விந்து சீறி வந்து எனதுஉள்பாவாடை மேல் சிந்தியது. அவன் அப்படியே தலைய்ணனை மேல் சிறிதுநேரம் கவிழ்ந்து படுத்து கொண்டான். பின் சிறிது நேரம் கழித்து எழுந்து சென்றுமறுபடியும் கொடியில் உள்ளாடைகளை முன்பு இருந்தபடியே விரித்து காயபோட்டுவிட்டு வந்து படுத்து கொள்கின்றான். எனக்கு அட பாவி என எனக்குகடுமையான கோபம் வந்தது. உடனே போய் அவனை இரண்டு அறை விட்டுவெளியில் அடித்து துரத்த வேண்டும் என இருந்தேன். ஆனாலும் நள்ளிரவு நேரம்இதை பிரச்னை செய்து, அது பக்கத்துக்கு வீடுகளுக்கு தெரிந்தால் அதுஎனக்குதான் படு அசிங்கம் என நினைத்து , மறுநாள் என் செல்போன் காமிராரிக்கார்டிங்கை எனது கணவருக்கு காண்பித்து அவனை தண்டிக்க வேண்டும்என நினைத்து முடிவு செய்து தூங்க போனேன். { முழுதும் அவன் என்னைஅனுபவிப்பது போலவே கனவு வேறு வந்து தூக்கத்தை கெடுத்தது. மறுநாள்காலை கொழுந்தன் ஒன்றும் நடக்காதது போல் என்னை நிமிர்ந்து பார்க்காமல்குளித்து, சாப்பிட்டுவிட்டு தேர்வுக்கு போய்விட்டான். மாலை வீடு திரும்பிய என்கணவரிடம் அந்த ரிக்கார்டிங்க காண்பித்தேன். அவர் முழுமையாக அதைபார்த்துவிட்டு, சின்ன பைய்யன் , ஏதோ உணர்ச்சிவசப்பட்டு தப்புசெய்துவிட்டான், இதை பெருசு படுத்தாதே என கூறியதும் எனக்கு கோபம்கோபமாக வந்தது. என்ன சொல்றீங்க நீங்க, அவன் இப்படி என் உள்ளாடைகளைஅசிங்கபடிதியிருக்கின்றான். இது என்னையே அசிங்கபடுத்துவது போல, இதைநீங்க சர்வ சாதரணமான விஷயம் போல கூறுகின்றீர்களே என சப்தம்போட்டேன். அதற்க்கு என்னவர் “இங்க பார் , அவன் முக்கியமான தேர்வுக்குபடித்துகொண்டு இருக்கின்றான், இந்த சமயத்தில் அவனை இதற்காகதிட்டினால், அவன் படிப்பு கெட்டுவிடும். அவன் வாழ்க்கை வீணாகிவிடும். இதைஇத்துடன் விட்டு விடு. அப்புறம் உங்களை போன்ற பெண்கள் எல்லாம் எதற்குஉங்கள் பிராக்களை அடுத்தவர் கண்பட வெளியில் காயபோடுகின்றீர்கள் ? எனக்கு கூட பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் பிராவை பார்த்தால் திருமணமானஎனக்கே ஒரு மாதிரி உள்ளது. திருமணம் ஆகாத என் தம்பி எப்படி உணர்சிகளைஅடக்குவான். தப்பு உங்களிடம் உள்ளது. முதலில் பிராகளை மறைத்துகாயபோடுங்கள்.” என கூறியதும் எனக்கு கோபம் எல்லை மீறி, “அட சீ, நீங்களேஇப்படினா, அப்புறம் உங்க தம்பி எப்படி இருப்பான். விட்டால் அவன் ஆசை தீர , என்னை அவனுக்கு கூட்டி கொடுப்பீர்கள் போல் இருக்கு ” என வார்த்தைகளைஎல்லை மீறி பேசிவிட்டேன். “கண்டீப்பாக, அதில் ஒன்றும் தவறு இல்லை. என்தம்பி உன் மீது ஆசைபட்டால், நீ அவனுக்கு படுக்கை விரித்துதான்ஆகவேண்டும்” என அவர் கூற, “இங்கே பாருங்க நான் ஒன்றும் அந்த அளவுக்குகேடுகெட்டவள் இல்லை, மரியாதையான குடும்பத்தை சேர்ந்த குடும்ப பெண் ” என சீறினேன். உடனே அவர் “அப்படியா , வெப்சைட்டில் செக்ஸ்பிலிம்பார்கின்றாய், அடுத்தவன் சுன்னியை பார்த்து ரசிக்கின்றாய். காரில்போகும்பொழுது, ரோட்டோரத்தில் யாரவது ஆண்கள் யூரின் போய்கொண்டுஇருந்தால், அவர்கள் தடியை என் முன்பாகவே ரசித்து கமென்ட்அடிக்கின்றாய். என்னுடன் இரவு படுக்கும் பொழுது அடுத்தவனை நினைத்துபடுப்பதாக என்னிடமே நீ கூறியிருக்கின்றாய், நீ ஒழுக்கத்தை பற்றி பேசாதே ” என என் புருஷன் தாக்கியதும் எனக்கு பகீர் என ஆகிவிட்டது. அவர்கூறியதெல்லாம் உண்மைதான். ஆனால் அப்படி என்னை செய்ய சொல்லிஊக்கபடுத்தி ரசித்ததே அவர்தான். ” நம்மிடம் எதிலும் ஒளிவு மறைவு இருக்ககூடாது , நான் பரந்த மனப்பான்மை கொண்டவன், வாழ்க்கைஅனுபவிப்பதற்கே, செக்ஸ் விசயத்தில் நீ என்ன செய்தாலும், பேசினாலும்எனக்கு சந்தோசம்தான், தப்பாக நினைக்க மாட்டேன்”, என அவர் கூறியதைகேட்டு , இன்ப மயக்கத்தில் அவர் கூறியபடி ஆடியதற்கு இப்பொழுது என்னைதிருப்பி தாக்குகின்றார். தம்பியை விட்டு கொடுக்காமல் பேசும் இவரை ஒன்றும்திருத்த முடியாது என நான் ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டேன். அதன்பின் மறுபடியும் எனது ஆடைகள் அசிங்கம் ஆவது தொடர்ந்தது. இனி இவரிடம்புகார் கூறி பயன் இல்லை , நாமே நேரடியாக அவனை உண்டு இல்லை எனதண்டிக்கவேண்டியதுதான் என நினைத்து சரியான சமயம் வரட்டும் எனநினைத்து இருந்தேன். அடுத்த வாரமே என்னவர் அலுவலக விசயமாக வெளியேபோவதாக கூறி வெளியூர் சென்று விட்டார். அன்று நள்ளிரவும் கொழுந்தன் என்உள்ளாடைகளை எடுத்து கொண்டு உள்ளே வர, நான் அவனை கையும்களவுமாக பிடித்து விட்டேன். “ஏண்டா, நாயே, எதற்கு உனக்கு இந்த ஈன புத்தி, பகலில் என்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் நடித்து கொண்டு, இரவில் என்உள்ளாடைகளை இப்படி நாசம் செய்கின்றாயே ” என கூறியவாறே, அவனைபிடித்து அடி அடி என அடித்து துவைத்து விட்டேன். அவ்வளவு தூரம் நான்அடித்தும் கொஞ்சமும் எதிர்த்து அடிக்காமல், தடுக்காமல், அத்தனைஅடிகளையும் வாங்கிகொண்டான். கை வலிக்க அடித்து முடித்து ஓய்ந்து நான்படுக்கைக்கு சென்று படுத்துவிட்டேன். மறுநாள் காலை எழுந்ததும் குளித்துமுடித்து வந்து நேராக என் காலில் விழுந்து “அண்ணி, கண்ட கதைகளையும்படித்து, எனக்கு புத்தி கேட்டுவிட்டது, இனி அப்படி செய்ய மாட்டேன்,” எனமன்னிப்பு கேட்டான். அவனை பார்க்க எனக்கே பாவமாக இருந்தது. சரி, சரி, நடந்ததை மறந்து விடு, உன்னை அப்படி அடித்தற்கு என்னை மன்னித்துவிடு எனநானும் அவனிடம் மன்னிப்பு கேட்டேன். அவன் சந்தோசமாக தேர்வு எழுதபோய்விட்டான். பின் மாலை வேலை முடிந்து , நான் வீடு திரும்பியதும், உணவுகளை சமைத்து வைத்துவிட்டு, தமிழ் டர்ட்டி ச்டோரீசில் செக்ஸ்கதைகளை படித்து மேய்ந்துகொண்டு இருந்தேன். செக்ஸ் கதைகளை படிக்கபடிக்க, செக்ஸ் வீடியோக்களை பார்க்க, பார்க்க எனக்கு வெறி ஏறியது. இரண்டுநாளாக என் கணவரை பிரிந்து இருந்த எனக்கு காமம் தலைக்கேறியது. என்கணவருக்கு போன் போட்டு பேசினேன். என் விரக தாபத்தை கூறி, எப்பொழுதுவருவீங்க, என கேட்க, அவர் ஊர் திரும்பவதற்கு இன்னும் மூன்று நாளாகும் எனகூறினார். ஐயோ, அது வரை எனக்கு தாங்காது, உடனே புறப்பட்டு வந்துஎன்னை திருப்திபடுத்திவிட்டு மீண்டும் போய் வேலையை பாருங்க எனகூறினேன். “சாரிடி, ஒரு நிமிடம் கூட வெளியில் வரமுடியாது, நான் வரும் வரைகொஞ்சம் பொறுத்துக்கோ,” என கூறி போனை வைத்து விட்டார். பின் சிலநிமிடங்கள் கழித்து மீண்டும் போனில் கூப்பிட்டார், ” கையில் வெண்ணையைவைத்துகொண்டு , நெய்க்கு ஏன் அலைகின்றாய்?” என கூறினார். என்னசொல்றீங்க, எனக்கு ஒன்றும் புரியலை ” என நான் கூறினேன். உன் செல் போன்ரிக்கர்டிங்கை எடுத்து பார் உனக்கே புரியும் என கூறிவிட்டு போனை கட்செய்துவிட்டார். ஒன்றும் புரியாமல் யோசனை செய்தபொழுது, ஏன் கொழுந்தன்கூட படுத்து பசியை தீர்த்துக்கொள்ள சொல்கின்றார் என புரிந்தது. என்கொழுந்தன் எனது உள்ளாடைகளை வைத்து சுய இன்பம் அனுபவித்தரிக்கார்டிங்க பார்க்க ஆசை வந்தது. அதை போட்டு பார்த்தேன். என் கொழுந்தன்தடியின் பிரமாண்டம், மற்றும் அவன் என்னை நினைத்து என் உள்ளாடைகளைஅனுபவித்த விதம் என்னை வெறியேற்றியது. அவன் கூட இன்று படுத்தால் என்னஎன்று தோன்றியது. சீ, இது தவறு என என மனசாட்சி கூறியது. தாலி கட்டியபுருஷனே, அவர் தம்பி கூட படுக்க சொல்கின்றார், நீ எதற்கு தயங்க வேண்டும்என என் காமவெறி ஏறிய உடல் பேயாட்டம் போட , நேரம் செல்ல செல்ல, கொழுந்தன் கூட சுகம் அனுபவிக்க வேண்டும் என்ற வெறி உச்சிக்கு ஏறிவெற்றி பெற்றது. . என கணவரை கூப்பிட்டு என முடிவை கூறினேன். அவர்நாந்தான் அப்பொழுதே கூறினேனே, இதில் ஒன்றும் தவறில்லை, நல்ல என்ஜாய்பண்ணு என கூறிவிட்டார். உடன் குளித்து முடித்து உடை மாற்ற ஆரம்பித்தேன். கொழுந்தனுக்கு பிடித்த வெள்ளை பிரா , வெல்வெட் பினிஷ் கொண்ட வெள்ளைஉள்பாவாடை அணிந்து கொண்டேன். எனது உடல் வனப்பை மேலும்கவர்ச்சியாக காடும் நைட்டியை அணிந்து கொண்டேன். உடல் முழுதும் பாடிஸ்ப்ரே அடித்து கொண்டேன். தலை நிறைய மல்லிகை சரம் சூடி கொண்டேன். கண்ணாடியில் தெரிந்த என உடல் அழகை பார்க்கையில் எனக்கே என உடல்மீது வெறி ஏற்பட்டது. கொளுந்தனுக்காக காத்திருந்தேன். சரியாக எட்டுமணியளவில் வந்தான். வழக்கம் போல என்னை நிமிர்ந்துகூட பார்க்காமல்குளிக்க போய்விட்டன. குளித்து முடித்து டைனிங் டேபிள் வர, நான் அவனுக்குஉணவு பரிமாறினேன். தலை நிமிராமல் அமைதியாக சாப்பிட்டான். “ஹலோ, கொழுந்தனாரே, கொஞ்சம் நிமிர்ந்து என்னை பார்த்து சாப்பிடுங்க” என கூற, அவன் என்னை பார்த்தான், உடன் அவன் திருட்டு பார்வை என மார்பகம் போல்போனது, உடன் நான் கவனிப்பது அறிந்து தலைகுனிந்து கொண்டான். “கொழுந்தனாரே, அளவா சாப்பிடுங்க, நிறைய சாப்பிட்டா தூக்கம் வந்து விடும், இன்னைக்கு எனக்கு உங்களிடம் ஒரு வேலை உள்ளது” என கூற, அவன் ஒன்றும்புரியாமல் விழித்தான். நான் அவன் பின் பக்கம் வந்து அவனை அப்படியேகட்டிபிடித்து என மார்பகத்தை அவன் முதுகில் வைத்து அழுத்தி அவன்கன்னத்தில் முத்தமிட்டேன். “நேற்று இரவு உன்னை அடித்ததுக்கு, நீ எனக்குஇன்று பனிஸ்மென்ட் தரவேண்டும்” என கூறினேன். “அண்ணி…” என அவன்பிரமிப்புடன் நம்ப முடியாமல் என்னை பார்த்தான். சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வாஎன கூறி விட்டு நான் படுக்கை அறைக்கு சென்று படுத்து கொண்டேன். சாப்பிட்டு முடித்து தயக்கத்துடன் படுக்கையறைக்குள் வந்தவவனை கை நீட்டிஅழைத்தேன். “அண்ணி , என்னால் இதை நம்பவே முடியவில்லை” எனகூறிக்கொண்டே அவன் என அருகில் வந்தான். (இனி நான் பச்சைபச்சையாகத்தான் வர்ணிப்பேன்.) பேசி நேரத்தை வீணடிக்காதே என கூறிஅவனை இழுத்து என அருகில் படுக்கையில் கிடத்தினேன். அவனை கீழே தள்ளிநான் அவன் மேல் ஏறி படுத்து அவன் முகம்,மார்பு என அணைத்து பகுதிகளிலும்முத்தம் கொடுத்தேன். எனது மார்பகத்தை அவன் முகத்தில் வைத்து தேய்த்தேன். என்னை முழு நிர்வாணத்தில் பார்க்க வேண்டும் என கூறினான். அவன்ஆசைப்படி முழு நிர்வாணம் ஆனேன். முதன் முறையாக ஒரு பெண் உடம்பைதொடுகின்றேன் அண்ணி என கூறிக்கொண்டே ஆசை தீர என உடல் முழுதும்நக்கினான். எனது மார்பகங்களை கசக்கு கசக்கு என வெறியுடன் கசக்கினான். காம பசியுடன் இருந்த அவன் வெறிகொண்ட செயல்களால் எனக்கு நரம்புகள்முழுதும் இன்பம் பாய்ந்தது. வெறியில் அவன் உடைகளை கிழித்து எறிந்தேன். அப்பொழுதான் குளித்து முடித்து இருந்ததால் அவன் தடி சுத்தமாகவாசனையுடன் இருந்தது. எனவே அதை அப்படியே என வாயில் திணித்து ஊம்பஆரம்பித்தேன். (ஆஹா தடி, ஊம்புதல் என சொல்வதற்கே பெண்ணாகிய எனக்குஎவ்வளவு சுகமாக உள்ளது ) எனது புருஷன் தடி போல் நினைத்து, அவன் தடியைஊம்ப ஆரம்பித்தது எவ்வளவு பெரிய தவறு என்பது, அவன் தடி பயங்கரமாகநீண்டு விரைத்து என் வாய் கொள்ளாமல் தொண்டைக்குள் புக முயற்சித்து, எனக்கு மூச்சு திணறிய பொழுதுதான் தெரிந்தது. அவனை என் மேல் இழுத்துபோட்டு அவன் தடியை பிடித்து என் புண்டை மேல் வைத்து தேய்த்தேன். என்புண்டை மீது அவன் சுன்னி பட்டதும், அண்ணீ….. என உடல் சிலிர்த்து விட்டான். அவன் தடியின் நுனி தோலை விலக்கி விட்டு, அவன் தடியை என் புண்டைமீதுவைத்து அழுத்தி உள்ளே சொருக சொன்னேன். ஆனால் அவன் தடி மிக பெரிதுஎன்பதாலும், இது அவனுக்கு முதல் அனுபவம் என்பதாலும் அவன் தடியை என்உடம்புக்குள் செலுத்த திணறினான். நான் உடனே, என் கால்களை நன்றாகவிரித்து கொடுத்து, “நன்றாக ஓங்கி குத்தி குத்தி இறக்கு, என்னை மிதிக்க, மிதிக்க உள்ளே போய் விடும்” என கூறினேன் . . அவனும் அதன்படி மெல்லமெல்ல அசைத்து ஆட்டி, குத்தி குத்தி எனக்குள் சொருகினான், “அண்ணி, உங்கபுண்டை டைட்டாக உள்ளது, எனக்கு இதற்க்கு மேல் சொருக முடியவில்லை, இந்தஅளவுக்கு உங்க புண்டைக்குள் என் சுன்னி போனதே போதும், எனக்கு இதேசுகமாக உள்ளது, நான் இப்படியே உங்களை ஓத்து கொள்கின்றேன்” என கூறிவேகமாக குத்த ஆரம்பித்தான். எனக்கும் அதற்கே என் புண்டை கிழிந்துவிடும்போல பயங்கரமாக வலித்தது. சரி, இதற்க்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் எனநினைத்து “சரி, கொழுந்தனாரே, நல்ல இடித்து ஓழுங்க ” என கூறி விட்டேன். அவன் மெல்ல மெல்ல இடிக்க ஆரம்பித்து வேகம் கூட ஆரம்பித்தான். திடீரெனம்ம்க்கும் என ஒரு எக்கு எக்கி இடுப்பை தூக்கி ஒரு மிதி மிதித்து என் அவன்தடியை என் புண்டைக்குள் சொருக, அவன் நீண்ட தடி முழுதும் எனது புண்டைசதைகளை கிழித்துக்கொண்டு சொருகி பாய, அதன் வேகம் தாங்காமல்அம்ம்மா என தெருவுக்கே கேட்கும் அளவுக்கு கத்தி விட்டேன். ‘அண்ணிகொஞ்சம் பொறுத்துக்கங்க… ” என கூறியவாறு, தடியை என் புண்டைக்குள்சொருகி ,சொருகி எடுக்க, எனக்கு வலி தாங்கமுடியவில்லை. “ப்ளீஸ் , மெல்லசெய்டா, ப்ளீஸ், ப்ளீஸ், ” என நான் கெஞ்ச, கெஞ்ச , என் கெஞ்சல் அவனுக்குவெறி ஏற்றி இருக்க வேண்டும். என் கெஞ்சலை பொருட்படுத்தாமல் தன்கைகளால் என் முலைகளை இறுக்கி பிடித்து கசக்கியாவாறே சதக், புத்தக் எனஅசுர வேகத்தில் குத்து குத்து என குத்த, வழியை குறைக்க நான் என் கால்களைஇரு கைகளாலும் அகட்டி பிடித்து கொண்டு , தலையை தூக்கி என் அடிப்பக்கம்பார்க்க, அவன் தடி ஒரு பெரிய பிஸ்டன் போல , எனது புண்டைக்குள் கொஞ்சம்உள்ளேயும் வெளியேயும் சதக் சதக் என போய்வந்து கொண்டு இருந்ததைபார்க்கவே. அம்மம்மா அம்ம்மா அப்படி ஒரு இன்பமாக இருந்தது. அவன்இடிக்கும் இடியை தாங்கமுடியாமல் , எனது இடுப்பு உடைந்து விடும்போலஇருந்தது. எனது உடல் முன்னும் பின்னும் போக , கட்டிலில் தலைஅடித்துவிடாமல் இருக்க, பின்பக்கம் கட்டிலை கைகளால் ஊன்றிபிடித்துகொண்டேன். அப்பப்ப, டேய் என்னடா இப்படி என்னை புரட்டி எடுத்துஓக்கிறே, என்னால் தாங்கமுடியலையே, என அவனை உதடுகளை கவ்வி கடித்துகுதறினேன். பதிலுக்கு என் முலைகளை கடித்து காயபடுத்தினான் . என் புருஷன்கூட என் முலைகளை கடித்து காயபடுத்தியதில்லை, ஆனால் இவன் பல் என்முலை மேல் பல இடத்தில் பதிந்தது. இப்படி அவன் என்னை நீண்ட நேரம் ஓக்க , ஒரு கட்டத்தில் எனக்கும் அவனுக்கும் ஒரே சமயத்தில் உச்ச இன்பம் கிடைத்தது. சொர்க்கம் என்றால் இதுதான் எனும் கூறும் அளவுக்கு நான் கண் சொருகிமயக்கமானேன். மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க அவன் என் மேல் சரிந்துபடுக்க, எனக்கு விட்டால் போதும் என ஆகிவிட்டது. அப்படியே சற்று நேரம்இருவரும் தூங்க ஆரம்பிக்க, நான் நன்றாக தூங்கிவிட்டேன். திடீரென அவன்என் மேல் ஏறி, அவன் தடியை எனது புண்டைக்குள் சொருக முற்பட, “ப்ளீஸ், இதற்க்கு மேல், எனக்கு இடுப்பு வலிக்குது, முடியாது, பத்து பேர் கூட படுத்ததுபோல உள்ளது, என்னை விட்டுவிடு, , நாளை பார்த்துகொள்ளலாம் ” என நான்தப்பிக்க முயல, அவன் என்னை விடவில்லை. . “ஏண்டி, அண்ணியே, நான்ஹாலில் படுத்து இருப்பது கூட பொருட்படுத்தாமல், எதனை நாள் நள்ளிரவில், நீஎன் அண்ணனுடன் படுக்கையில் புரண்டு, முனகி, காமவேதனையில் கத்திஎனக்கு வெறிஊட்டி இருப்பாய். தினமும் நீங்க ஓப்பதை நான் ஒளிந்திருந்துபார்த்து, பார்த்துதான், எனக்கு உன் பிரா, உள்பாவாடையை அனுபவிக்கும் ஆசைவந்தது, இன்னைக்குதான் எனக்கு உன்னை அனுபவித்தற்கு வாய்ப்புகிடைத்துள்ளது , ஒரு நிமிடம் கூட நான் வேஸ்ட் செய்ய மாட்டேன், இன்னைக்குநான் உன் புண்டையை கிழித்து குதறாமல் விடமாட்டேன்” என உளறியபடியேமீண்டும் என் மேல் ஏறி என்னை அனுபவிக்க ஆரம்பித்து விட்டான். அவனைஇனி கட்டுபடுத்த முடியாது என நான் முடிவு செய்து , நான் அப்படியேபடுத்துக்கொள்ள, அவன் பொலிகாளை போல் என்னை மிதி மிதி என மிதிக்கஆரம்பித்து விட்டான். விடிய விடிய அவன் என்னை மிதித்த மிதியில் எனக்குதொடர்ந்து உச்ச இன்பம் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு கட்டத்தில் எனக்கு இன்பவேதனை தாங்க முடியாமல் மயங்கி விட்டேன். அவன் எப்பொழுது என்னைமிதிப்பதை நிறுத்தினான் என்பது கூட எனக்கு தெரியவில்லை. மதியம் அவன்எனக்கு ஓட்டலில் உணவு வாங்கி வந்து எழுப்பும் வரை நான் தூங்கி கொண்டுஇருந்தேன். எழுந்து நடக்க கூட முடியவில்லை. பழைய நிலைக்கு வர நீண்டநேரம் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் அவனை பார்த்தாலே பயமாக உள்ளது. இருந்தாலும், அவன் தந்த சுகம் மறக்கமுடியாமல் அடிக்கடி என் புருஷன்முன்பே நான் அவனுடன் உறவு கொள்கின்றேன். -நக்மா

சொந்த மகளையே ஓக்க துடிக்கும் அப்பா, ஓக்க உதவிய மகளின் காதலன்

என் பெயர் கார்த்திக் நான் விருதுநகர் ஒரு கல்லூரியில் (பி.எ ),நிஷா என்னுடன் பயலும் பெண் நானும் அவளும் நல்ல நண்பர்கள்,நிஷா பார்பதற்கு 6 அடி உயரம் குச்சி மாரி இருப்பா இருத்தலும் அவள் முளை பஞ்சு மாரி பெருசா இருக்கும் நான் தினமும் அவளை நினைத்துதான் கை அடிப்பேன் ,அவள் போட்டோ என்னிடம் உள்ளது அதை பார்து நான் இரவு முழுவதும் என் சுன்னியை அடுவேன் ,அம்மம்மா என்ன சுகம்.

அவள் ஒரு நாள் சோகமா என்னிடம் கார்த்திக் உன் கூட கொஞ்சம் பேசணும் நான் சொல்ற வீசெயம் யார்ட்டையும் சொல்ல வேண்டாம் ப்ளீஸ்

கார்த்திக்: சொல்லு நிஷா

நிஷா: கார்த்திக் நான் சொல்ற பட் கஷ்டமா இருக்கு டா

கார்த்திக்: சொல்லு நிஷா ஜஸ்ட் ஷேர் இட் ,

நிஷா: கார்த்திக் என் அப்பா கொஞ்சம் அசிகம இருகார் ,சொல்றகு கொஞ்சம் கஷ்டமா இருக்கு ,உறகும் பொது என் ரூம்க்கு வரார் நான் கழட்டி போட்ட என் டிரஸ் எல்லாம் எடுத்து அவர் மேல போடுகுரர் ,என் பக்கதுல வந்து அவர் லுங்கி குள்ள கை வீட்டு என்னமோ பண்றார் எனக்கு கஷ்டமா இருக்கு .அம்மா ட சொள்ளலாமும் நெனச்சேன் ஆன என் அப்பா எனக்கு ரொம்போ புடிக்கும் அவர்க்கு கெட்ட பெயர் வந்துரும் ,நான் இப்போ ரொம்போ மனசு கஷ்ட பட்டுதான் உன் ட சொல்றேன் ,நான் என்ன பண்ணனும் ப்ளீஸ் சொல்லு

கார்த்திக்: என்ன நிஷா அப்பா இப்படி இருகார் சீ .நான் ,மனதுக்குள் நினைத்து கொண்டேன் இவளை யப்படி ஒக்கனும்னு சூப்பர் சான்ஸ் கெடச்சு இருக்கு சூப்பர் நு மனசுக்குள்ள நெனசெடன். ஓகே நிஷா நான் ஒரு ஐடியா சொல்றேன் ,நீ பீல் பண்ண வேண்டாம் ஓகே.

நிஷா: சரி டா பட் யாருக்கும் சொல்ல வேண்டம் டா ப்ளீஸ்

கார்த்திக்: ஓகே

கார்த்திக் ஒரு ஐடியா போட்டான் இவளை எப்படியாவது அவள் அப்பா கூட ஒக்க வைக்கணும்னு மறு நாள் சண்டே விடுமுறை .கார்த்திக் நிஷா அப்பா கு போன் செய்தான்

அப்பா: ஹலோ யாரு

கார்திக்:அப்பா நான் கார்த்திக் உங்க கூட கொஞ்சம் பேசணும் ,சாயதரம் நீக கோவில்பட்டி வகா

அப்பா: ஓகே

சாயதரம் இருவரும் பேசியபடி வந்தார்கள்

கார்த்திக்: அப்பா நான் சொல்றேன்னு தப நெனைக்க வேண்டாம் ,நிஷா உங்கள பத்தி சொன்ன ,ஏன் இப்படி அவள் ரொம்போ கஷ்ட படர

அப்பா: தம்பி ப்ளீஸ் யார்ட்டையும் சொல்ல வேண்டாம் ,உனக்கு ய்வ்ளோ பணம் வேண்டும்னாலும் தரன் ஆன யார்ட்டையும் சொல்ல வேண்டாம் ப்ளீஸ் ,உன் கால்ல வெளுகுறேன்

கார்த்திக்: எனக்கு ஒன்னும் வேண்டாம் அங்கிள்

அப்பா: நான் பண்ணினது தப்பு

கார்த்திக்: அப்பா உங்க பொண்ணு மேல அசைய இருக்க ?

அப்பா: எஸ், பட் ?

கார்த்திக்: அங்கிள் எனக்கும் நிஷா கூட பணனும்னு அசையா இருக்கு

அப்பா: என் பொண்ணு மேல உனக்கு அசையா?

கார்த்திக்: நீக ஓகே நு சொல்லிட நம்போ இரண்டு பெரும் அவல போடலாம் ஓகே

அப்பா: ஓகே பட் எபடி பண்றது ?

கார்த்திக்: அங்கிள் நீக ஒரு 25000 ருபாய் குடுக நம்போ நெக்ஸ்ட் இரண்டு நான்ல ,நம்போ நிஷாவ பண்லாம்

அடுத்த நாள் கல்லூரியில் இருவரும் சாப்ட நிஷா டுடே உனக்கு ஒரு ஸ்பெஷல் கேக் வஹி வந்து இருக்கேன்
நிஷா நாளைக்கு உன்னைய என் அம்மா பகனுனு சொல்றாக ,நீ என் வீட்டுக்கு வரேயா

நிஷா: ஓகே

அடுத்த நாள் இருவரும் கார்த்திக் வீட்டுக்கு போனாக ,அங்க யாரும் இல்ல கார்த்திக் அம்மா எங்க ?அம்மா இப்போ வந்துருவாக .நீ கூல் ட்ரிங்க்ஸ் சாப்டு ,கார்த்திக் அதுல 10 வயாகரா டேபிலேட் காலத்து குடுத்துட்டான்.

,அவளும் குடித்து கொஞ்ச நேரத்தில் கண் சொக்க ,நான் அப்பா கு போன் பண்னினேன் அப்பா வாக ,அப்பா வந்துடுடர் ,அவளும் கார்த்திக்கும் கட்டி புடித்து கொண்டு இருதர்கள் ,அப்பா வந்துட்டார் அங்கிள் இவோ புல் மூட்ல இருக்க நீ போடுக ஆல் தி பெஸ்ட்

அப்பா அவளை துகி பெட்கு போனார்கள் ,நிஷா அப்பா உன்ன ஒக்க போறேன் டா பண்லாம ம்மா படுமா எல்லாம் தப்பு இல்ல டா வா நான் தான் முதலில் என படுக்கையில் அவனை தள்ளி அவ மார்பை நக்கினாள். நைடிக்கு மேலாக முலைகளை தடவி மெதுவாக நைடிக்குள் கையை கையை விட்டு அவள் முலையை கசக்கி காம்பை வருட அவன் மார்பில் இருந்து உதடை பரவவிட்ட படி கீழே வந்தாள். கைலி முடிச்சை அவிழ்த்து ஜட்டிக்கு மேலாக உறுப்பை முத்தமிட்டாள். ஜட்டியை கீழே தள்ளி அவன் பூளை உழிந்து விட அது நெரம்பு புடைத்து விரைய ஆச்சரியத்தில் கண்களை விரித்து அதன் தோலை உரித்து சிவந்த மொட்டை நக்கி சுண்ணி முனையில் துளும்பிய பசபசப்பை நக்கி எடுக்க துடித்தான். அடிபாகத்தில் பிடித்து பூள் மொட்டை கவ்வி எச்சில் படுத்தி மெல்ல உதடை விரித்து பாதி சுண்ணியை வாய்க்குள் வாங்கி கொதப்பினாள்.

பூளை ஒரு கணம் வெளியே கொண்டு வந்து மறுபடியும் வாய்க்குள் போட்டு டீஸ் பண்ணினாள். . ம்ம்ம் மூச்சு வாஙகி முழு பூளையும் விழுங்கி கொட்டைகளை திருமிய படி ஆண்டி ஊம்ப அவனுக்கு முதல் அனுபம் தாக்கு பிடிக்க முடியாமல் நெரம்பு புடைத்து வெடித்தான். ஏண்டா அதுக்குள்ளே வந்துட்டே .. என் செல்லத்துக்கு முதல் தடவை தானே போக போக சரியாகி விடும் நல்லா இருந்ததா அவன் மேல் படர்ந்து முத்தமிட்டு கொஞ்ச இதுக்கு தானே ஏங்கியிருந்தேன் … நைடியை இழுத்து பிட்டத்தை தடவியபடி சொன்னான். அவள் கொழுத்த குண்டிகளை அவன் பிழிந்து எடுக்க ம்ம்ம்ம்ம்ம் நல்லா ம்ம்ம்ம் என முனகி மாவு பிசைவது போல் மகேஷ் அழுத்தமாக பிசைந்தான். ஆண்டி ம்ம்ம்ம்ம்ம் அன் தொடர்ச்சியாக முனக அவளை கீழே சரிக்க ஆண்டி நைடியை கழட்டினாள். ஹா என்ன செழுப்பான பால்குடங்கள். தடவ மிருதுவாக இருந்தது. முலைகாம்பை சுற்றும் விரலால் கோலமிட்டு காம்பை இரு விரல்களால் திருமி குனிந்து காம்பில் முத்தமிட மகேஷ் ஸ்ஸ்ஸ் என ஆண்டி முனகினாள். மாறி மாறி இரு காம்புகளிலும் முத்தமிட்டு இருகைகளாலும் இரு முலைகளையும் அழுத்தமாக பிசைந்தான்.

நன்றாக பிசைய ஆண்டி ம்ம்ம்ம்ம்ம் அப்படி ….. ம்ம்ம்ம் என நெளிந்தாள். மெல்ல வல முலை காம்பில் உதடை பதித்து சப்ப துவங்க ஸ்ஸ்ஸ் ஆஆஆஅஆஆ ஆண்டி சத்தமிட இரு காம்புகளையும் மாறி மாறி ஆசை தீர சப்பினான். மெல்ல கீழிறங்கி தொப்பிளை சுற்றும் நக்கி அந்த குழுயில் நாவை இறக்க ஆண்டி எம்பி ஓஓஓஒ என நெளிந்து அவன் தலையை கீழே தள்ளினாள்.

கதையில் படித்ததை மறுபடியும் ஞாபகத்துக்கு கொண்டு வந்து அவள் உப்பிய மதன பீடத்தில் முத்தமிட்டு முதன் முதலாக ஒரு பெண்ணின் மர்ம பிரதேச வாடையை அனுபவித்தபோது உணர்ச்சிவசப்பட்டான் மகேஷ். நாவை நன்றாக வெளியே நீட்ட சுற்றும் அழுத்தமாக நக்கி நுணி நாக்கால் அங்கு கோலமிட்டான். பருப்பை சீண்டியபோது ஆண்டி நெளிந்து குட்டி அங்க ம்ம்ம் அதில ம்ம்ம்ம்ம் பல்லு படாம ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்…படி நல்….லா இழுத்து ம்ம்ம்ம்ம் எங்கடா கத்துக்கிட்டே மகேஷ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆண்டி காமத்தில் உளரினாள். அவள் மன்மத புழையில் நாவை செலுத்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பெரிதாக முனகினாள். மகேஷ் நாக்கை உள்ளே வெளியே என இழுக்க ஆண்டி உடல் குலுங்கி வெளிவிட்ட பாலை மகேஷ் உறுஞ்சி குடிக்க ஆண்டி அவன் தலையை பிடித்து மேலே இழுத்து அவன் இதழை உறுஞ்சினாள்.முலைகளில் அழுத்தமாக பந்தாடிய மகேஷ் சுண்ணி ஆண்டி இடுப்பில் குத்தாட்டம் போட ஆண்டி அவன் தோள்களை பிடித்து கீழே தள்ள அவன் சுண்ணி மதனமேட்டில் இடித்தது. ஆண்டி காலை விரித்து உள்ளே வா என்றதும் மகேஷ் ஆண்டிக்கு இரு பக்கமாக காலை போட்டு புண்டையில் நுழைக்க தடுமாற அவசரப்படா நடக்காதுடா செல்லம் என்று சிரித்து அவன் பூளை கை பற்றி உள்ளே செலுத்தி ம்ம் மெல்ல தள்ளு என்றதும் மகேஷ் தம் பிடித்து பலமாக அழுத்த ம்ம்ம்ம் மெதுவாடா செல்லம் என காலை பரப்பி வழி அமைத்து உள்ளே வாங்கினாள்.

ஆண்டி புண்டை இறுக்கமாக தான் இருந்தது. மகேஷ் மெல்லமெல்ல அடித்து உள்ளே செல்ல செல்ல கை பிடிக்கும்போது கிடைக்கும் சுகத்தை விட ஆண்டி புண்டைக்குள் விடும் போது பன் மடங்கு இன்பம் கிடைக்க அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. முழு சுண்ணியும் நன்றாக உள்ளே இறங்க ஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்ம் என முனகினாள். ஈரம் கசிந்த ஆண்டி புண்டைக்குள் முன்னும் பின்னும் இழுத்து இழுத்து குத்த ஆஆஆ என உதடை கடித்து தூக்கி தந்தாள். வேகத்தை அதிகரிக்க அவன் வீரியத்தை அவனால் நம்ப முடியவில்லை. பெரிய முனகல்கள் எழுப்பி ஆண்டி கால்கள் இப்பொழுது அவன் இடுப்பை சுற்ற அடியை மிதமாக்கி அவள் முலைகளை கசக்கி பிழிந்து அவள் மேல் நன்றாக சாய்ந்து இதழை சுவைக்க காம வெறியில் அவன் உதடை கடித்தாள். இடுப்பில் மின்னல் தாக்குவதை உணர்ந்த பலமாக இடிக்க ம……கே……ஷ் எனக்கு வருது என்று சத்தமாக கத்த அவன் சுண்ணியும் துடித்து வெடித்தது. அப்பா போடும் பிளேஸ் நானும் என் மகளும் இப்போ புருஷன் பொண்டாட்டி!

Thursday, May 25, 2017

கண்ணழகியின் மீனா காம லீலை



கண்ணழகியின் காம லீலை
நல்ல மழை பெய்த ஒரு நாளில் குடை இல்லாமல் வந்த என் மடத்தனத்தை நொந்தவாறே சாலையோரம் நின்றிருந்தேன். அப்போது வேகமாய் வந்த காரொன்று என்னை கடந்து சென்று பின் மீண்டும் ரிவர்ஸ் எடுத்து என் அருகில் வந்தது.
‘Hello என்ன மழையில் மாட்டிகிட்டீங்களா? ‘
இனிய பெண்குரல் காரிலிருந்து கேட்க அதிர்ந்தவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே
“Come on get in, I will drop you”
தைரியமாக காரில் ஏறினால் இனிய அதிர்ச்சி அங்கு பேரழகுடனும் அதீத கவர்ச்சியுடனும் நடிகை மீனா அமர்ந்திருந்தார்.
“Mamm is this true? How lucky I am! so எப்படி இருக்கிறீங்க தொடர்ந்து பேசியவனை மறித்தவள்
“so shall we move?”
என்றவாறே ட்ரிவிங்கை தொடர்ந்தாள்.
காரில்தான் அவளை முழுதை கவனித்தேன் வெளிர் நீல சாரியில் அழகாய் இருந்தவளின் மார்பகங்கள் அதீத எழுச்சியுடன் இருந்தது போல் இருந்தது. வாவென அழைக்கும் வளைவுகளும் வெண்ணையாய் தன்னை தடவிப் பார்க்கச் சொல்லும் இடையும் என்னை கிறங்கடித்தன. நான் இவ்வாறு அவளை தின்று விடுவதைப் போல் பார்த்ததைப பார்த்துச் சிரித்துக் கொண்டவள் மெல்ல என் பக்கம் திரும்பி சன்னமான குரலில்
‘உங்க பெயரென்ன?’ என்றாள்.
“சஞ்சய் .”
“ k;…… Beautiful name as you, so are you used go to gym? You got such a strong body every ladies are dreamed to have a guy like you.”
“ joke பண்ணாதீங்க madam, ஒங்க மாதிரி ஒரு பேரழகி முன்னாடி I’m nothing. Ok madam please drop me front of the shop I’ll get a auto”
“ No you are such an interesting person. I need to talk with you more, so please come to my home and have a dinner with me please ……… pl…ea…aa……ssss…….”
“ ok I think I am the luckiest person in the world because I am the person who
invited for a dinner by a most beautiful lady in the world.”
அவளது பேச்சில் தெரிந்த குழைவும் கண்களில் இருந்த அழைப்பும் ஏதோ உணர்த்த உடனே அவள் அழைப்பை ஏற்றேன்.அடை மழைக்கிடையில் கார் தாமதிக்காது மீனாவின் வீட்டை சென்றடைந்தது.
“சஞ்சய் take the towel and have a bath I’ll prepare a hot coffee for you”
“why madam isn’t there any servant?”
“mm… No all of them got a long leave for New Year my mom is also gone to the temple and she will back to the home at tomorrow evening.”
டவலை கொடுத்தவள் விஷமமாய் என்னைப் பார்த்துச சிரித்தவாறே உள்ளே சென்றாள். அவளது சிரிப்பு எதையோ உணர்த்தினாலும் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் காரியத்தில் இறங்குதல் சங்கடம் தரும் என்பதால் சற்று கவனமாகவே இருக்க முயன்றேன். இருந்தாலும் ஆசைக்கும் பயத்திற்கும் இடையே மனம் வெகுவாக தடுமாறியது.
என்னை கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ள மெதுவாக ஷவரின் கீழ் நின்றவன் அப்போதுதான் கவனித்தேன் பாத்ரூம்ல சோப் இல்லை உடனே
‘ மேடம் மேடம் ‘ குரல் எழுப்பினேன்.
.
‘ என்ன?’
‘ இங்க சோப் இல்ல மேடம்’
‘ ஒ கொஞ்சம் இருங்க ‘
மெதுவாக அவள் உள்ளே நடந்து ...
..செல்லும் சத்தம் கேட்டது.
சிறிது நேரத்தில்
‘ சஞ்சய் சஞ்சய்’
‘ என்ன?’ உள்ளே இருந்தே குரல் கொடுத்தேன்.
‘ சோப்’
‘ ம்ம் தாங்க’ மெதுவாக கையை மட்டும் வெளியே நீட்டினேன்.
சோப்பை தரும் பாவனையில் மெதுவாக என் கைகளை வருடியவள் சட்டென்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். என் முதுகுப் புறமாக அணைத்தவளின் கைகள் என் நெஞ்சு வயிறு என் சகலதையும் வருடியவாறே மெதுவாக கீழே இறங்கியது. ஈரமாகியிருந்த என் ஜட்டிக்கு மேலாக வருடியவள் மார்பு என் முதுகில் அழுந்தியது. கைகளை என் உடலெங்கும் செலுத்தி ஆவேசமாய் தடவியவள் என் பின்னங் கழுத்தினை முகர்ந்தாள் அவளது சூடான மூச்சுக் காற்றுஎன்னை ஏதோ செய்ய சட்டென்று அவளை முன்னே இழுத்தேன்.
அவளது முகத்தை கைகளால் ஏந்தி நெருக்கமாகப் பார்த்தேன் கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் காமம் கலந்த மயக்கமான பார்வையால் என்னை ஊடுருவியவள் பார்வையாலேயே என்ன இன்னும் தயக்கம் என்பது போல் சைகை செய்தாள்.
அதற்கு மேல் பொறுக்க முடியாத நானும் அவளை இழுத்தெடுத்து அவள் உதடுகளைக் கவ்வினேன். அவளது உதடுகளைப் பார்த்து மாத்திரம் இருந்தவனுக்கு அதன் சுவை புதிதாய் இருந்தது. ஆவேசமாக அதை கவ்வியும் இலேசாக பற்கள் பதிய கடித்தும் சுவைத்த போது மெய்மறந்து முனகத் துவங்கினாள் நாவை மெதுவாக என் வாயினுள் விட்டு என் நாவை விரைவாகவும் வேகமாகவும் வருடியவள் தன் கைகளால் உடலெங்கும் வருடினாள்
அவளது சாரி முழுதும் நனைந்து அவளது எழுச்சிகளும் வளைவுகளும் அப்பட்டமாய் தெரியத் துவங்கின. என் உதடுகளை விட்டு விட்டு மெல்ல மெல்ல கீழ் இறங்கத் துவங்கினாள் என் கழுத்தை நாவால் வருடியவள் நான் கூச்சத்தால் துடிப்பதை பார்த்து மெல்ல சிரித்தவள் தன் முயற்சியை தொடர்ந்தாள்.
என் மார்புக் காம்புகளை சப்பியவள் தொடர்ந்தும் என் நெஞ்சு என் வயிறு என சகலதயும்தன் நாவால் ஸ்பரிசிக்க தொடங்கினாள் இதற்கிடையில் அவளது கை என் பின் புறங்களை அழுத்தத் துவங்கியது. நான் கண்கள் செருக ஓர் இன்ப லோகத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த போது அவள் இன்னமும் கீழே இறங்கி என் ஜட்டிக்கு மேலே தன் முகத்தை வைத்து தேய்க்கத துவங்கினாள்.
‘ ஒ மேடம் ஒ மீனா மேடம் ‘
என எதோ பைத்தியக்காரன் போல புலம்பத் துவங்கினேன்.
...
..‘ நான் மட்டும்தான் செய்யனுமா நீ ஏதும் பண்ண மாட்டியா?’ என கேட்டவள் அவளே என் கைகளை எடுத்து தன் மார்புகளில் வைத்துக் கொண்டாள்
பிடிமானம் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் அவள் மார்பகங்களை பிசையத் துவங்கினேன்.
‘ ம்ம் பார்த்து ஸ் ‘
சொன்னவளின் பெருமுச்சு மெல்ல முனகல்களாக மாறத் துவங்கியிருந்தது.
மெல்ல பற்களால் என் ஜட்டியை கீழ் இறக்கினாள் ராக்கெட் போல கிளம்பிய என் கம்பு அவள் முகத்தில் மோதியது. மெல்ல முகத்தை அதில் தடவியவாறே அதைக் கவ்விப் பிடித்தாள்
தலையை முன்னும் பின்னும் அசைத்து என் சுன்னியை சூப்பத் துவங்கியவள் தன் கைகளால் என் விதைகளை வருடத் துவங்கினாள்.
சத்தம் போடுவதை தவிர எனக்கு வேறு வேலை இருக்க வில்லை.
அதை சற்று நேரத்திற்கு விடுவித்தவள் தன் நாக்கை நீட்டி என் கம்பின் நுனியை நக்கினாள்.
பின் கம்பின் மேலிருந்து அடிவரை ஒரு தேர்ந்த porn star போல நக்கியவள்
‘ ம்ம்ம் ரொம்ப டேஸ்டா இருக்குடா’
என் குழரத் துவங்கினாள்.
என் விதை இன்னும் விறைப்பாகி அதற்குள் ஒரு சமுத்திரமே பெருக்கெடுக்கப் போவது போல தோன்றியது. அதை அவளும் உணர்ந்தவள் போல தன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினாள்.
நினைத்தது போலவே அணைக்கட்டு உடைந்து பெருவெள்ளம் அவள் உடலெங்கும் தெளித்தது. ஆனால் இன்னமும் விறைப்பு குறையாத என் காம்பினை நக்கியே சுத்தப் படுத்தியவள் ஷவரிலே தன்னையும் என் சுன்னியையும் சுத்தப் படுத்தினாள்.
கொஞ்சம் கழித்து
‘ now it’s your turn’
எனக் கூறியவள் மெல்ல என்னை இழுத்தெடுத்து இறுக அணைத்தாள். அவளது உடல் முழுதும் வருடியவன் அவளது புடவை முந்தானையை அவிழ்த்து போட்டேன். அவளது மார்பகங்களில் என் முகத்தை புரட்டினேன்.
‘ஹா ஹ சஞ்சய் அப்படித்தான்’
என குழரியவள் தன் கைகளால் என்னை மேலும் அவள் பக்கம் இழுத்தாள்.
அப்போதிருந்த வெறியில் என்னை மறந்தவன் மெல்ல அவளது ஜாக்கெட்டையும் பிராவையும் கழட்டி எறிந்தேன். திண்மை, வெண்மை சரிவிகிதத்தில் கலந்த அவள் மார்புகள் என்னை வா வா வென அழைத்தன.
ஆவேசமாய் அவளை நெருங்கியவன் அவளது பிங்க் நிற முலைக்காம்புகளை ருசித்து சப்பத் துவங்கினேன். ஆவேசத்தோடு கூச்சலிட்டவள் என்னை மேலும் மேலும் நெருக்கமாய் அணைத்தாள்.
பின் மெல்ல அவள் மார்புகளை விட்டு கீழே ...
...இறங்கிய நான் சினிமாக்களில் மட்டும் பார்த்து ரசித்த அவள் தொப்புளை நக்கத் துவங்கினேன்.
‘ஹா ஹா சஞ்சய் அதை விட்டுட்டு அதுக்கும் கீழ போடா ப்ளீஸ்’
மெல்ல அவளது புடவையை முழுதும் அவிழ்த்து அவளை நிர்வாணமாக்கினேன். ஆசையுடன் அவளது அம்மணமான மேனியின் அழகை பருகியவன் மெதுவாக அவளது தொடைகளுக்கிடையில் தலையை விட்டேன். நாக்கை விட்டு அவளது உறுப்பை துழாவத் துவங்கினேன். ஆசை ஆசையாக வேக வேகமாக நான் நக்கும் போது தன்னிலை மறந்து கூச்சலிட்டவள் உடலெல்லாம் நடுங்க துடித்தாள்.
நானும் விடாமல் தொடர்ந்து அவளக்கு இன்பமூட்டி அவளை உச்சமடையச் செய்தேன்.
அதன் பின் பின் அப்படியே அந்த பளிங்கு போன்ற பாத்ரூம் தரையில் கொஞ்ச நேரம் கிடந்தது மூச்சு வாங்கியவள் அப்படியே என் இடுப்புக்கு கீழே கைகளை ஓட விட்டாள். உடனே அவள் எண்ணம் புரிந்த நான் மெதுவாக அவள் மீது படர்ந்து அவளை ஆக்கிரமித்தேன். அவளது உதடுகளை கவ்விக் கொண்டும் அவள் கழுத்து, காது, மார்புகள் என்பவற்றை நக்கிக் கொண்டும் அவள் மீது இயங்கினேன்.அவளிடமிருந்து பெருமூச்சுகள், முனகல்கள், கூச்சல்கள் என்பன மாறி மாறி வெளிப்பட்டன. தனது கால்களிரண்டால் என்னை சுற்றி வளைத்தவள் கைகளால் என் முதுகை பிசைந்துக் கொண்டும் கால்களால் என் பின்புறம் கால்கள் என்பவற்றை தேய்த்துக் கொண்டும் என்னை முத்தமிட்டுக் கொண்டும் எனக்கு தொடர்ந்து உற்சாகமூட்டினாள். அப்படியே நீண்ட நேரம் சொர்க்கத்தில் ஞ்சரித்த இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் எய்தினோம்.
சிறிது நேரத்தில் மெல்ல எழுந்து உடை மாற்றிக் கொண்டு இருந்தவனை பார்த்து கிறக்கமாகக் கேட்டாள்
‘ இன்னைக்கே போகனுமா?’
நீங்களே சொல்லுங்க நான் இப்பவே போகத்தான் வேண்டுமா?

நக்மாவ கசக்கி அவ புண்டைய பிளந்தேன்



என் வாழ்க்கையில நடந்த உண்மையான ஒரு நிகழ்ச்சியை உங்களுக்கு சொல்ல விரும்பறேன் ….ஒரு காலத்துல பசங்க எல்லாரும் இவள மாதிரி ஒரு figure கிடைக்காதா….இவ மொலய புடிச்சி கசக்க முடியாதா..இவ புண்டைல விட்டு ஆட்ட முடியாதான்னு ஏங்கி கெடப்பாங்க ….ஆனா இப்ப ஆள் address இல்லாம போய்டா …அவ வேற யாரும் இல்ல ..தமிழ் சினிமாவின் முன்னால் கனவு கன்னி "" நக்மா ""…..
அவல ஓத்த கதைய த்தான் சொல்ல போறேன் ….மொதல்ல என்ன பத்தி ஒரு சின்ன intro ……நான் பொறக்கும் போதே பணக்காரன் …நான் பிறந்தவுடனே என் அப்பா பண்ணிட்டு இருந்த business இன்னும் சூப்பரா போக ஆரம்பிச்சது …அதுனால நான் ரொம்ப ராசியானவன் என்று சின்னதில் இருந்தே நான் கேட்டதெல்லாம் உடனே கிடைக்கும் …இன்னும் சொல்ல போன நான் ஒரு பொருளை ஒரு ரெண்டு நிமிஷம் தொடர்ந்து பாத்துட்டு நின்னாலே அத எங்க அப்பா வாங்கி க� �டுத்துடுவார் ….இதுனால சின்னதுல இருந்தே ரொம்ப தெனவு எடுத்து அலைஞ்சிட்டு இருந்தேன் .நான் 8-th படிக்கும் போதே தம்,தண்ணி,எல்லாம் பழகிட்டேன் .அப்ப மத்த விஷயம் எல்லாம் அவ்வளவா தெரியாது …சும்மா பொண்ணுக மொலய பாக்கறதோட சரி ….விதி அப்பத்தான் என் வாழ்க்கையில சூப்பரா விளையாடிச்சி..கிளாஸ்ல ரொம்ப ஆட்டம் போடறன்னு சொல்லி வேற section -கு என்ன மாத்தினாங்க …அங்க எனக்கு சுரேஷ்னு
ஒரு நண்பன் கெடைச்சான் ….அவன் எல்லா கிளாஸ்லயும் 1 வருஷம் 2 வருஷம்னு fail ஆகி படிச்சிட்டு இருந்தான் …என்ன விட நாலு வர்ஷம் பெரியவன் …மொதல் மொதலா ஒரு சீன் புக் கொடுத்தான் …அந்த புக்லதான் நான் மொதல் மொதலா பொண்ணுகள அம்மணமா பார்த்தேன் …அன்னைக்கு ராத்திரி எனக்கே தெரியாம நைட் என் தம்பி தயிர கக்கினான் …..அப்பரம் ப்ளூ பிலிம் , 11 மணி ஷோ எல்லாம் ….. டெய்லி ஸ்கூல் முடிஞ்ச உடனே என்ன pickup ப� �்ணிக்க கார் வந்துடும் .ஒருநாள் சுரேஷ் உனக்கு இன்னொரு சொர்கத்த காட்ரேன்னு சொல்லி என்ன பஸ்ல கூட்டிட்டு போனான் …பஸ்ல ஏறினவுடன் முன்டியடிச்சி முன்னாடி லேடீஸ் நிக்கற எடத்துக்கு இழுத்துட்டு போனான்
பஸ்ல ஏறினவுடன்
முன்டியடிச்சி முன்னாடி
லேடீஸ் நிக்கற எடத்துக்கு
இழுத்துட்டு போனான் ….
இனி உன் டேலன்ட்னு
சொல்லிடு போய் ஒரு
பொண்ணு பின்னாடி
நின்னு அவல ஒராசா
ஆரம்பிச்சான் …நான் என்ன
பண்ணறதுன்னு
தெரியாம முழிச்சிட்டு
இருந்தப்ப என் அதிஷ்டம் என்
முன்னாடி எங்க ஸ்கூல்
...

கரோலின் டீச்சர் வந்து
நின்னாங்க …இவங்க எங்க
இங்க வந்தாங்கன்னு
பயந்துட்டே நின்னுட்டு
இருந்தேன் …அப்ப எதுவும்
தோணலை ….கொஞ்ச நேரம்
ஆக ஆக கூட்டம் அதிகம்
ஆயிடிச்சு ….அவ்ளவு
கூட்டத்தில் போய் பழக்கம்
இல்லாததால் கொஞ்சம்
மூச்சு முட்ட
ஆரம்பிச்சுது …உடனே என்
டீச்சர் என்ன ஆச்சுன்னு
கேட்டாங்க …மூச்சு
முட்டுதுன்னு
சொன்னேன் ….கார்
வரலயான்னு கேட்டாங்க ….இல்லைன்னு போய்
சொல்லி சமாளிச்சேன் …
உடனே டீச்சர் பஸ் கம்பிக்கும்
சீட்டுக்கும் நடுவுலே
என்ன கஷ்டப்பட்டு நிக்க
வச்சாங்க ..கொஞ்சம் releaf-
னு நெனச்சுட்டு
நின்னேன் …அப்பறம்தான்
கூட்டத்தில் டீச்சர் என் மேல
சாய ஆரம்பிச்சாங்க …
அவங்க கழுத்துக்கு
பக்கத்துல என் முகம் ….அவங்க மொட்டு
ரெண்டும் shotput ball மாதிரி
செமையா இருந்தது ….கொஞ்ச நேரம் செம enjoyment….அப்பரம் என்ன
நினைச்சாங்களோ
திரும்பி நின்னுடாங்க …
ருசி கண்ட பூனை சும்மா
இருப்பனா…அப்படியே என்
முகத்தை பின்னாடி
அவங்க கழுத்துக்கு கிட்ட
கொண்டு போன்னேன் …
வாடிய மல்லிகை பூ
வாசமும் அவங்க ஒடம்புல
இருந்து வந்த
வாசனையும் அப்பவே
அவங்க பாவாடைய தூக்கி
உள்ள விட்டு ஆட்டனும்ம்னு
தோணிச்சு ….நாம
நிக்கறது பஸ்லனு
நெனைச்சு அடகிட்டேன் ….இருந்தாலும் கெடச்ச
சான்ஸ் விட கூடாதுன்னு
முடிவு பண்ணினேன் ….பஸ் விட்
டு எறங்கற வரைக்கும் என்
சாமனதால பின்னாடி
இடிச்சிட்டு வந்தேன் ….அப்பப்ப தெரியாத
மாதிரி இடுப்புல கை
போட்டுட்டு வந்தேன் ….பயங்கர கூட்டமா
இருந்ததால டீச்சர் ஒன்னும்
கண்டுகல …. சைடுல
டீச்சர்ரோட முளை தரிசனம் …முளை இடிப்பு , குண்டி
தேய்ப்பு, கூட்டத்துல
பக்கத்துல இருந்த
பொண்ணுகளோட ஒரசல்
இதெல்லாம் சேந்து ரொம்ப
மூடு கெலம்புநதில் என்
பைப்பில் தண்ணி வந்து
கொண்டு இருந்தது …
அப்பரம்சுரேஷுடன்
சேர்த்துமுதல்தடவையாக
என்வீட்டு
வேலைக்காரியின்
பொண்ணைபோட்டுதள்ளினேன் ….அதெல்லாம்இன்னொரு
தடவைசொல்லறேன் …
பிறகுஸ்கூல்வாழ்கை
முடிஞ்சபிறகுஎல்லாரும்
ஒவ்வொருதிசையில்
பிரிஞ்சிடோம் …
சுரேஷ்பத்திஒருதகவலும்
இல்லை …நானும்காலேஜ் ,
பிசினஸ்னுபிஸி
ஆயிட்டேன் …
ஒருநாள்மலேசியாவில்
இருந்துஒருபோன்வந்தது
எதிர்முனையில்

சுரேஷ்தான்பேசினான் …
வேறொருநண்பனிடம்என்
நம்பர்வாங்க்தியதாக
சொன்னான் ….அடுத்தவாரம்சென்னை
வருவதாகவும்நிச்சயமாய்
வருமாறும்உனக்கு
சொர்க்கம்காத்திருக்கிறது
என்றுசொன்னான் …
எனக்குஒன்றுமேபுரிய
வில்லை ..பின்என்காரைஎடுத்து
கொண்டுசென்னை
புறப்பட்டேன் ..இருவரும்சந்தித்துபழைய
ஒள்விஷயம்பற்றிபேசி
கொண்டுஇருந்தோம்.நான்
வழக்கம்போல்சென்னையில்
உள்ளஒருமூன்றுநட்சத்திர
ஹோடேலில்ரூம்போட்டு
இருந்தேன் .சுரேஷ்அதைகாலி
செய்துவிட்டு E.C.R
ரோடில்உள்ளஅவனோட
கெஸ்ட்ஹவுசிற்குவர
சொன்னான் .எனக்குஅதற்குமேல்
பொறுமைஇல்லை.காரில்
போகும்போதேஅவனை
பச்சைபச்சையாய்திட்டிட்டு
வந்தேன் ..”
டேபுண்டகோயம்புத்தூர்ல
இருந்துகெளம்பிவா …
நான்மலேசியாவில்
இருந்துசென்னை
கெளம்பிவந்துஉன்னக்கு
சொர்கத்தகாட்டுறேன் …
மயிரகாடுறேனு
சொல்லிடுஇப்பஎன்னமோ
வாயையும்பொச்சயும்
சேத்துமூடிட்டுவர …..
என்னடாபுண்டஅந்தசொர்கம்
…” என்றேன் …
அவன்ஒன்றும்பேசாமல்ஒரு
ஆல்பம்எடுத்துகாமிச்சான் …அதுலஒருத்தன்கூடஒரு
செமகட்டஏகப்பட்ட
தேவுடியாபோஸ்ல
படுத்துஇருந்தா …
ஆனாஎதுலயும்அவமுகம்
தெரியல ..கடைசிபோடோவபாத்த
வுடனேஎனக்குஎன்ன
பேசரதுனேதெரியாம
வாய்அடச்சிபோய்டேன் (
வடிவேல்பாணில
சொல்லனும்னா “நாஅப்படியேஷாக்
ஆயிட்டேன் “… )….
ஏனாஅதுலஇருந்தது …
அத்தனதேவுடியபோஸ்
குடுத்துவேறயாரும்இல்ல …. தமிழ்சினிமாவின்
முன்னால்கனவுகன்னி ”
நக்மா “…
நான்சுரேஷ்கிட்டஇதபத்தி
கேட்பதற்குள்அவனோட
கெஸ்ட்ஹவுஸ்வந்து
விட்டது …
என்னகுபுரிந்துவிட்டது …
உண்மையிலேயேஇவன்
எனக்குசொர்கத்த
காட்டத்தான்கூட்டிட்டு
வந்துஇருக்கான் …
அப்புறம்தான்சொன்னான்…. அந்தபோடோவில்
நக்மாவுடன்இருப்பது
அவனோடமாமாஎனவும் …
அவர்மொரிசியஸ்இல்எதோ
போஜ்புரிபடவிழாவின்
போதுநக்மாவின்
போஜ்புரிபடத்திற்குஅட்வான்ஸ்குடுத்தஅன்னைக்கு
நடந்தகூத்துதான்இந்தபடம்
எல்லாம்என்றான் ….
மாமாவோடபிசினஸ்
எல்லாம்இவன்கவனிகரதால
நக்மாவையும்இப்ப
இவன்தான்கவனிச்சுட்டுஇருக்கான்என்றுசொன்னான் …
எனக்குதலகால்புரியல…..”
இன்னைக்குஒருநாள்
வெயிட்பண்ணுஅவள்
...

..நாளைதான்சென்னைக்கு
வரா ” என்றுசொன்னான் ….அடுத்தநாள்நைட்ஒன்பது
மணிஅளவில்ஒருபென்ஸ்
கார்எங்கள்கெஸ்ட்
ஹௌசிற்குள்நுழைந்தது..அவள்என்ன costume –
இல்வருவாள்என்று
பார்த்துகொண்டு
இருந்தேன் ..நக்மாவோஎன்மூடை
கெளபரமாதிரிதல
நெறையமல்லிகைபூ
வச்சிட்டுதலையதலைய
சேலைகட்டிட்டுஎதோஒரு
குடும்பபொண்ணு
மாதிரிவந்துஇறங்கினாள்
. அப்பொழுதேஎன்தம்பி
தலைதூக்கதயார்ஆகி
விட்டான்.
அவஉள்ளவந்தவுடனே
சுரேஷ்என்னைஅறிமுகம்
செய்துவைத்தான் .மணிசரியாகபத்து.
சுரேஷ்வேறஎதோ figure
கூட pup
போறதாசொல்லிட்டு
கெளம்பிட்டான் .
______________________________
என்அறையில்
நக்மாவிர்காகவெயிட்
பண்ணிட்ட
இருந்தேன் . சரியாய் 10.30
மணிக்கும்அவஎன்
ரூமுக்குபுல்மேக்கப் …,தலையதலையபொடவை
கட்டிட்டுவந்தா …
இன்னும்கொஞ்சம்
நேரத்துலஒட்டுதுணிகூட
இல்லாமஎன்கூடபடுக்க
போறா ..எதுக்குஇப்படி
சேலையைகட்டிட்டுவந்தா
என்றுமனசுக்குள்
நெனச்சிட்டுஇருந்தேன்.
என்னதான்அதுக்கு
முன்னாடிஎத்தனையோ
ஸ்கூல் ,
காலேஜ்பொண்ணுக ,
ஆன்டிஸ்னுஏகப்பட்டபேர
போட்டுஇருந்தாலும்ஊர்
உலகமே famous
ஆனாஒருநடிகையை
மொதல்மொதலபோட
போறேன்என்கிறபோது
கொஞ்சம்டென்ஷன்ஆக
இருந்தது ..
இருந்தாலும்நம்மகெத்து
என்னஆகறதுன்னு
அப்படியேசமாளிச்சேன் …
இருந்தாலும்எத்தனபேர
பாத்தவஅவ …
டக்குனுகண்டு
புடிச்சுட்டா ”
என்னபாலாஜிடென்ஷன் “
கேஸ்லஇருந்துஒரு
விஸ்கிபாட்டில்ல
எடுத்துட்டுவந்துஒருபெக்
ஊத்திகுடுத்தா …
அப்படியேஎன்பக்கதுல
வந்துஉக்காந்துஎன்
காதுகிட்டவந்து ” lets start the game baby ”
என்றாள்….எனக்கும்புல்
மூடுகெளம்பிடுச்சு ….அவலஅப்படியேஎன்மடில
கவுத்துஒருலிப்கிஸ்….
அப்புறம்நக்மாஅவ
தோள்பட்டைப்பகுதியில்,
புடவையையும்
ரவிக்கையையும்
சேர்த்துப்போட்டிருந்த
ஊக்கைக்கல்லடிவிட்டா…
அவளதுமுந்தானையை
முல்லுசாஇழுத்துவிட்டு
அவளதுஜாக்கெட்முழுசா
தெரியறஅளவுக்கு
விலக்கிஅவளோடவிம்மிப்
புடைச்சுகிடந்தஅவளது
இரண்டுமுலைகளையும்
ஆசைதீரபார்த்தேன் …
அவநான்போட்டுஇருந்த t-shirt,bermudaas
ரெண்டையும்கலட்டி
விட்டா ..ஜட்டிக்குள்ளஎந்திரிச்சு
நின்னுட்டுஇருந்தஎன்
குத்ப்மினாரபாத்துட்டு
என்னபார்த்துஒருகாமசிரிப்புசிரிச்சா …
...

..அப்படியேவெறிவந்தவ
மாதிரிஎன்மேலபாஞ்சிஎன்
ஒடம்புமுழுசும்முத்தம்
குடுத்தா …
அப்புறம்சுன்னியை
வாயில்வைத்துகுதப்பி
குதப்பிஅவள்உதடுகளால்
இறுககவ்விமுன்னும்பின்னும்இழுத்துஇழுத்து
சப்பஆரம்பித்தாள்.நானும்
விடாமஅவதொண்டகுழி
வரைக்கும்என்கடப்பாரையைவிட்டு
ஆட்டினேன்.அவள்மூச்சு
முட்டமுட்டஊம்பினாள் .தொண்டைவரைசெல்ல,
விடாமல்சப்பஎன்தம்பி
மொத்தமாகஒருபத்து
நிமிடத்தில்நக்மாவின்
வாயில்தயிரைகக்கினான் .அப்புறம்பரபரவென்று
நக்மாவின்ஜாக்கெட்டை
கழட்டினேன்
அவளின்பெருத்த
முலைகளைபார்த்ததுமே
பிடித்துபிசைந்துஒரு
முலையில்வாய்வைத்து
சப்பினேன் .எதோஇப்பத்தபுதுசா
புண்டையவிரிச்சவலாட்ட
வெட்கபட்டா.
அப்புறம்பிசைவதும்,
சப்புவதுமாகஇருந்து ,
உதட்டில்முத்தம்வைத்து,
கடித்தேன் .
அப்படியேநன்றாககவ்வி
கொண்டால் .
நானும்அவனுக்கு
ஒத்துழைப்பு
கொடுத்தேன்.இதுக்கு
மேலநம்மாலகண்ட்ரோல்
பண்ணமுடியாதுன்னு
நெனச்சுஅவள்லிப்ஸ்ஒரு
கடிகடிச்சுமுத்தமிட்டு,
சேலையினைஅவுத்து
விட்டேன் .உள்பாவாடையோடு
இருக்க,
அதனையும்அவிழ்க்க
முயற்சிக்க,
அவளேஎழுந்துநின்று,
நாடாவைஅவிழ்க்க,
முக்கால்நிர்வானமாக
கோயம்புத்தூர்கவுண்டர்
முன்னாடிதமிழ்நாட்டின்
முன்னால்மற்றும்காம
ரசிகர்களின்எந்நாளும்
கனவுகன்னிவெறும்பிரா,
ஜட்டிஉடன்நின்றாள்.
அந்தகோலத்தில்அவளை
பார்த்தஎன்விழிகள்
விரிந்தன.
கண்களில்காமம்சீறியது.
சும்மாவா.
இடுப்புசும்மாசில்க்
ஸ்மிதாமாதிரிஅகன்று
பெருத்து ,அவமொலரெண்டும்
மாதுரிதீக்ஷித்மாதிரி ,அதன்நடுவேபாபிலோனா
மாதிரிஉப்பிய
புன்டையைபார்த்தால்,
ஆடிஅடங்கிய
கிழவனுக்கும்சுன்னிசீறி
கிளம்பிவிடும்.
கோயம்புத்தூர்லபொறந்து
வல்லாரலேகியத்தசும்மா
வளைச்சிவளைச்சி
சாப்புடுவைரம்பாஞ்ச
ஒடம்பு …
சும்மாஇருப்பேனா ..?
அப்பஎன்ஒடம்பு ,மனசுஎல்லாத்திலையும்
காமவெறிஏறிடுச்சு .
நக்மாவபாத்து ”
ஆஆஆஆஆஆஆஆ ”
னுவெறிவந்தஒருசைகோ
மாதிரிகத்தினேன் .முருகேறினஎன்ஒடம்பயும் ,தலைதூக்கியஎன்
கடப்பாரைசுன்னியையும் ,வெறியில்நான்கத்திய
கத்தையும்பார்த்து
கொஞ்சம்பயந்தேவிட்டால்.
அவளைஅப்படியே
...

...செவுத்துலசாய்த்து
முலையகசக்கிலிப்டுலிப் .பின்அவளைநன்றாக
மூடுக்குகொண்டு
வருவதற்காகபடுக்க
வைச்சுஅவளின்ஜட்டியை
கலட்டிஅவள்புண்டையில்
என்நடுவிரலைவிட்டு
நோண்டினேன் .மெதுவாகமுனக
ஆரம்பித்தாள்.
என்கிட்டஒருசின்னசுயநலம் .கூடஎவபடுத்தாலும்
கண்டிப்பாஎன்சாமானத்த
வாயிலவச்சிஐஸ்கிரீம்
சாப்டேஆகணும் .ஆனாநாஅவ
புண்டையிலேநாக்கு
போடவேமாட்டேன் .அவவாய்எவளவு
நாருனாலும்பரவாலே .என்வாய்நாரகூடது .
இதுஎன்பாலிசி .நக்மாவிஷயத்திலும்
அப்படிதான்.ஆனாஅவ
ரொம்பமூடுஎன்னவாய்
போடாசொன்னா.ஆனாஅவ
புண்டையவெரலால
நோண்டியேஅவலசெம
மூடுக்கு
கொண்டுவந்தேன் .அவள்சும்மாஹ்ம்..ஹ்ம்…
ஹ்ம்ம்அஆபடஆஆஆஆஆஆஅ
என்றுமுனகிகொண்டே
எனக்கும்சேத்துமூடு
ஏத்திகொண்டுஇருந்தாள்.
கட்டிலில்படுத்து
கால்களைவிரித்து
வைத்துஎனக்குநல்ல
புன்டையைகாட்டியபடி
இருக்க, நான்சரசரவென
கால்களுக்குஇடையில்
அமர்ந்து,
அவசரஅவசரமாகஎன்
சுன்னியைபுன்டைமேல்
வைத்துஅழுத்த, ஏற்கனவே
ஊறியிருந்ததால்சிரமம்
இல்லாமல்அவளுக்குள்
நுழைந்தது.
இடுப்பைஆட்டிஅவளை
ஒழுக்கஆரம்பித்தேன் .
அவசரஅவசரமாகஆனால்
அதிவேகமாககுத்தினேன் . முதன்முதலாகஒரு
நடிகையை ,அதுவும்ஊரேஒள்போடா
துடிக்கும்ஒருத்தியை ,பலதொழில்அதிபர்களும் ,அமைச்சர்களும்போடா
துடிக்கும்ஒருத்தியைசர
சரவெனநான்போட்டு
துவைத்துகொண்டிருக்கிறேன்என்றுநினைத்த
பொழுதேஎன்வேகம்
அதிகரித்து ..
துடித்துதுடித்து,
அவள்கூதிக்குஅசுரபசி.
என்சுன்னியைமுழுசாக
விழுங்கியது.
அவள்புண்டைவாயை
பிளந்துபிளந்துஎன்
சுன்னியைவிழுங்கி
கொண்டிருந்தது .
என்கடப்பாறைகுத்தை
வாங்கியது.
உதட்டைகடித்துஎன்
சுன்னியின்குத்தினை
புன்டைக்குள்வாங்கியபடி
கண்மூடிரசித்துகொண்டிருந்தாள் .
பதினைந்துநிமிடம்
இருக்கும்.
விடாமல்குத்தியகுத்தில்
அவளுக்குஇன்பரசம்பீய்ச்சி
அடிக்க, அதேசமயத்தில்என்
சுன்னியும்விந்தைபீய்ச்ச,
இருவரும்சுகத்தில்
மிதந்தோம்…
கொஞ்சநேரம்ஓய்வுஎடுக்க
ரெண்டுபெரும்முழு
நிர்வாணமாகட்டிபுடிச்சி
படுத்துகெடந்தோம் …
நான்தயாராகஇருந்தேன்
அடுத்தஆட்டத்துக்கு.
என்னைபார்த்துநக்மா
...
..எச்சில்விழுங்கினான்.
தலைஅசைத்துஅவளை
இன்னும்அருகில்
வருமாறுசொல்ல,
இழுத்துபிடித்து
உதடுகளைகவ்வி
சப்பினேன்.
அவளும்விடாமல்சப்ப,
அவளின்ஒருகை,
என்சாமணத்தின்மேல்
தடவியது.
அப்படியேமேலேபடுத்தால் . அவள்உதடுகளும்என்
உதடுகளும்ஒன்றைஒன்று
விடாமல்கவ்விசுவைக்க,
அவள்புன்டையின்மேல்என்
சுன்னிபெருத்து
அழுந்தியது.
என்நெஞ்சில்அவள்
முலைகள்பிதுங்கின.
அவளைஇறுக
கட்டிப்பிடித்துகால்களுடன்
பின்னிக்கொண்டேன்.
மறுபடியும்என்
சுன்னியைபுன்டைக்குள்
வைத்துஅழுத்த,
அதுவிழுக்கென்று
உள்ளேசென்றது.
என்சுன்னிநக்மாவின்
புந்திக்குள்புகுந்து
புகுந்துவிட ,
விடாமல்குத்தினேன் .
மூச்சிறைக்ககுத்தகுத்த,
இடுப்பைதூக்கி
கொடுத்துஅவள்
சுன்னியைபுன்டைக்குள்
வாங்கினாள்
இன்ப அவஸ்தை..சுகம்.
மிதப்பது போல இருக்க,
நான் வேகவேகமா
அடித்தேன் . குத்தினேன் .
கடைந்தேன் முடிவில்
விந்தை பீய்ச்ச அவளின்
கருப்பைக்குள்
நுழைந்தது. அப்படியே
அருகில் படுத்து. அவளை
என்னுடன்
அணைத்துக்கொண்டேன். ,
அவளை கீழே போக
சொல்லி படுத்து கிடந்த
சுன்னியை வாய்க்குள்
வைத்து குதப்ப குதப்ப
அது மீண்டும் படம் எடுத்து
ஆட, நக்மா என் மேலே
உக்காந்து என் சுன்னியில்
மீண்டும் அவள்
புண்டையை அழுத்த
மறுபடியும் ஒரு
குத்தாட்டம் .ஏற்கனவே
ரெண்டு ரவுண்டு
போனதில் மூன்றாவதாக
எட்டு நிமிடத்தில்
இருவரும் தயிர் கடித்து
விட்டோம் …அன்னைக்கு
ராத்திரி முழுசும்
நக்மாவ கசக்கி அவ
புண்டைய பிளந்தேன் .
இரண்டு பேரும் சுமார்
காலைல மூணு மணி
வரைக்கும் மூச்சு
விடக்கூட விடாமல்
அசராமல் ஓத்தோம். என்
சுன்னியை உள்ள வாங்கி
வாங்கி அவள் புண்டை
சிவந்தே போனது …இந்த
நிகழ்ச்சிக்கு பிறகு
அடிக்கடி ரூம் போட்டு
ஏகப்பட்ட நடிகைகள் ,துணை நடிகைகள் ,சீரியல்
நடிகைகள் எல்லோரையும்
போட்டு தள்ளி கொண்டு
இருக்கிறேன்……..
( குறிப்பு : தற்போது
நக்மா எனக்கு தூரத்து
சொந்தகாரி
ஆயிட்டா…..நல்லா
யோசிச்சால் ஏன் என்று
புரியும் …)

Wednesday, May 24, 2017

நக்சலைட்டுகளிடம் மாட்டிகொண்ட மைனா டீச்சர்



இருட்டில் தட்டு தடுமாறி எழுந்து பூட்டியிருந்த கதவைத்தட்டினாள். ஐந்து நொடிகளுக்கு பிறகு ஒரு பூட்ஸ் சத்தம் கேட்டது. சட்டென்று கதவு திறக்கப்பட்டது. மைனா பயந்து போய் பின்வாங்கினாள். வந்தவன் விளக்கை போட்டான். மைனாவின் முகம் மலர்ந்தது. ஹாய் நவீன். நீயா. என்னாச்சு நவீன்? நான் எப்படி இங்க வந்தேன்? இது எந்த இடம்? எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொன்னாள்.

டீச்சர் டோன்ட் பீ பாணிக். ஜஸ்ட் ரிலாக்ஸ். safe ah தான் இருக்கீங்க. உக்காருங்க டீச்சர். இல்ல நவீன் எனக்கு பயமா இருக்கு நாம எங்க இருக்கோம்? என மைனா கேட்டாள். டீச்சர் இது ஒதுக்குபுறமான ஏரியா. ஆந்திர பிரதேசம். உங்கள இங்க கடத்திட்டு வந்துருக்காங்க டீச்சர் என்றான் நவீன். புரியுது நவீன். நீ என்ன காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்துருக்க. சரிதானே நவீன் என்றாள். இப்போது நவீன் முகம் மாறியது. தீர்கமான குரலில் சொன்னான். இல்ல டீச்சர். இது நான் இருக்குற இடம் தான். பட் நா உங்கள காப்பாத்தல. இன்பாக்ட் நீங்க இன்னும் நக்சலைட் பிடியில் தான் இருக்கீங்க. என்ன சொல்ற நவீன்? அப்புறம் நீ எப்படி இங்க? மன்னிச்சுருங்க டீச்சர். நானும் நக்சலைட் ல் ஒருத்தன் தான். மைனா தலையில் இடி விழுந்தது போல இருந்தது. இதயம் வேகமாக துடித்தது.


டீச்சர். தெளிவா சொல்றேன். நீங்க விசாகபட்டினம் பீச்ல இருந்து ஆட்டோ புடிச்சு நீங்க தங்கியிருந்த ரீஜென்ட் ஹோட்டல் கு போனிங்க. வழில நல்ல மழை. மயக்க மருந்து ஸ்ப்ரே அடிச்சு உங்கள அந்த ஆட்டோ டிரைவர் பத்தாயிரம் ரூபாய்க்கு கை மாத்திட்டான். நான் இங்க communication head ஆ இருக்கேன். வொர்க் முடிச்சு வர்றப்ப எங்க ஆளுங்க உங்கள அப்போதான் ஆம்னி கார்ல இருந்து இறக்குனாங்க. இது எங்க maths டீச்சர் நான் பாத்துக்கறேன் நு சொல்லி என் ரூம் கு ஷிப்ட் பண்ணிட்டேன். இப்போ புரியுதா டீச்சர்? ஓகே நவீன் இது என்ன இடம்? இது ஒரு பிரைவேட் காம்ப்ளெக்ஸ். சிட்டி லிமிட்ல இருந்து ட்வென்டி கிலோமீட்டர்ஸ் தள்ளி இருக்கு. இங்க எல்லாருமே நக்சலைட் தான். சரி நவீன் நீ எப்படி இங்க வந்த? என மைனா கேட்டாள். அதற்கு நவீன் "five years back நீங்க fresh MSC graduate ah எங்களுக்கு plus two maths எடுத்தீங்க. நான் அப்புறம் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு ரெண்டு வருசமா இங்கதான் வொர்க் பண்றேன். இங்க என்ன போல நிறைய பேர் இருக்காங்க.

மைனா: ஏன் இங்க வேல செய்யுற? இங்க கம்ப்யூட்டர் படிச்சு உனக்கு அப்பிடி என்ன வேல இருக்கு?

நவீன்: டீச்சர் இது பெரிய நெட்வொர்க். trading, share, business, abduction (கடத்தல்) , Prostitution (விபசாரம்), கட்ட பஞ்சாயத்து, மிரட்டல், கொலை, அப்பிடின்னு எல்லா வொர்க்கும் நடக்கும். இதுல involve ஆகியிருக்குற எல்லார்க்கும் ஒரு username and password குடுத்து எல்லாரோட டெய்லி வொர்க்கும் சர்வர் ள அப்டேட் ஆகும். ஒவ்வொருத்தரும் digital reach la தான் இருப்பாங்க. அதும் 24x7 monitor பண்ணுவாங்க. நாம பேசிட்டு இருக்குறது கூட இங்க இருக்குற CCTV Camera லைவ் வ பாத்துட்டு இருக்காங்க.


மைனா: ஐயோ .. அப்டினா நீ உன் வேலைய விட்டுட்டு இங்க இருக்குறது தெரிஞ்சா பிரச்சினையாயிடும். முதல்ல என்ன வெளில கூட்டிட்டு போ நவீன்.

நவீன்: டீச்சர் ஜோக் பண்ணாதீங்க. இங்க உள்ள வரது ஈசி. வெளில போறது ரொம்ப கஷ்டம். அதுவும் லேடீஸ் அஹ இருந்தா வெளில போக சான்சே இல்ல. ஒன் மோர் திங். நான் இப்ப கூட இங்க என்னோட வேலையத்தான் பாத்துகிட்டிருக்கேன். அதாவது duty la தான் இருக்கேன்.

மைனா: ஐயோ கடவுளே? என்ன சொல்ற? எனக்கு புரியல நவீன்.

நவீன்: புதுசா கடத்திட்டு வர்ற பெண்கள் கிட்ட first introduce ஆகி, இங்க பெண்களுக்கு என்னென்ன rules and regulation இருக்குனு எக்ஸ்ப்ளைன் பண்றதும் என் வேலைதான். அதனாலதான் நீங்க இப்போ இங்க இருக்கீங்க.




இப்போது மைனாவிற்கு அனைத்தும் தெளிவாக புரிந்தது. தன்னை எதற்காக கடத்தி வந்துள்ளனர் என்பது. கண்டிப்பா பணத்திற்காக இல்லை என்பதும்உ தெளிவாக புரிந்தது.உடல் நடுங்க மைனா அழ ஆரம்பித்தாள்.


நவீன்: ஐயோ டீச்சர். என்ன இப்போவே அழ ஆரம்பிச்சுடீங்க. உங்கள என்னென்னவெல்லாம் பண்ண வேண்டியுருக்கு தெரியுமா? கொஞ்சம் அழுகாச்ச மிச்சம் வையுங்க. முதல்ல ரூல்ஸ் அண்ட் Regulation தெளிவா சொல்லிடறேன். நல்ல கவனிங்க. இங்க உங்களுக்கு ரெண்டு விதமான வொர்க் இருக்கலாம். பட் at a time ள ஒரு போஸ்டிங் ள தான் இருக்க முடியும். போஸ்ட் நம்பர் ஒன்: personal service assistant (PSA) போஸ்ட் நம்பர் டூ: General Service Assistant (GSA)






GSA வோட ரூல்ஸ்:

உங்கள நிர்வாணமாகவும் கவர்ச்சி ஆடைகளிலும் போட்டோ சூட் எடுத்து ஆல்பம் ரெடி பண்ணுவாங்க.

உங்கள போல இங்க இருக்கற எல்லா கேர்ள்ஸ் கும் தனித்தனி ஆல்பம் இருக்கு. அதுல உங்க வயது, ஸ்டேட், கலர் ஹிப் சைஸ், முளை சைஸ், ஹேர் கலர், ஹேர் லென்த், எத்தன பேரு உங்கள இதுவரை ஒத்தாங்க என எல்லா டீடெயில் உங்க அல்பம் ள இருக்கும். அத பாத்துதான் உங்கள ஒக்க செலக்ட் பண்ணுவாங்க.






போட்டோ சூட் முடிஞ்சதும் மெடிக்கல் செக் நடக்கும். அப்புறம் ஒரு வாரம் கதற கதற ட்ரைனிங் தரப்படும். அந்த ஒரு வாரத்தில் உங்களளுக்கு டிரஸ் கிடையாது. ஆல் டைப் ஆப் செக்ஸ் சொல்லி தரப்படும். ட்ரைனிங் பீரியட் ள உங்கள யார் வேணா எப்ப வேணா எப்டி வேணா ஓக்கலாம். பட் ட்ரைனிங் முடிஞ்ச பின்னால புக்கிங் பண்ணத்தான் ஒக்க முடியும்.

இங்கேயே நல்ல உணவும் மருத்துவமும் வழங்கப்படும். என்ன டீச்சர் புரிஞ்சுதா?




மைனா வெலவெலத்து போனாள்.

நவீன்: டீச்சர். இன்னும் இருக்கு. உங்கள யார் யாரெல்லாம் புக் பண்ண வருவாங்க தெரியுமா?

1. இங்க வொர்க் பண்றவங்க. எட்டு மணிநேரம்.

2. இங்க வொர்க் பண்றவங்க மூலமா வெளில இருந்து வர்ற நபர்கள்.

3. ஒரே கம்பெனி இல்ல ஆபீஸ் ள வேல செய்யுற பத்து பேர் ஒரு புல் நைட் Gangrape காக புக் பண்ணுவாங்க.

4. பணக்கார வீட்டு பசங்க தங்களோட friends ஓட வந்து GSA கேப்பாங்க.

5. Public disgrace நு ஒரு குரூப் இறுக்கு. அவங்க உங்க கண் கையெல்லாம் கட்டி போட்டுட்டு பப்ளிக் ள ஒப்பாங்க.

6. torture பண்ணி ஒக்கர குரூப் பும் இருக்கு. புது GSA அவங்களும் உங்கள கேப்பாங்க.

7. Anal Fuck பண்றதுக்கு புக் பண்ணுவாங்க.

8. எல்லாத்துக்கும் மேல எங்க பாஸ் மற்றும் ரெண்டு டீம் லீடர்ஸ் உங்கள எப்ப வேணாலும் ஒக்க வருவாங்க. அவங்களுக்கு மட்டும் புக்கிங் தேவையில்ல.

9. கடைசியா ஒன்னு. எங்க இயக்கத்தோட other state branch ள இருந்து இங்க விசிட் பண்ண வர்றப்ப உங்கள குரூப் செக்ஸ் காக கேப்பாங்க. பத்து ரவுண்டு அஹ சேர் ள உக்காந்துகுவாங்க. நீங்க புல் dress ள ஒவ்வொருத்தர் முன்னால கிட்டயும் போய் முட்டி போட்டு பூல ஊம்பனும். அவங்க உங்க குடுவைல அறையுவாங்க. உடனே அடுத்த ஆள் கிட்ட போய் இதே மாறி பண்ணனும். அடுத்த ரவுண்டு ள இதே வேலைய டூ பீஸ் டிரஸ் ள பண்ணனும். கடைசி ரவுண்டு டிரஸ் இல்லாம பண்ணனும். அப்புறம் உங்கள குரூப் ஆ ஒப்பாங்க.






இதுல நீங்க முக்கயமா கத்துக்க வேண்டியது என்னன்னா குண்டியடித்தல், ஊம்புதல், குண்டியில் மற்றும் உடல் முழுவதும் பிரம்பு மற்றும் கையால் அடி வாங்குதல், லைட் கரென்ட் ஷாக் செக்ஸ், முளைல ள குண்டூசி, double fuck, mouth fuck, விந்து குடித்தல். இவ்ளோ தான் டீச்சர்.




அடுத்து Personal service Assistant (PSA) பத்தி சொல்றேன். இது ஸ்பெஷல் கேடகரி. ஒரு செக்ஸ் சுயம்வரம். election மாதிரி வச்சு எங்க கிட்ட இருக்கற செல் போன் மூலமா வோட் பண்ணி செலக்ட் பண்ணுவாங்க.




PSA வோட ஹாட் ரூல்ஸ் அடுத்த பாகத்தில். பை பிரண்ட்ஸ்.


PSA means பர்சனல் சர்வீஸ் அசிஸ்டன்ட். இதோட ரூல்ஸ் பின்வருமாறு.

நவீன்: இங்க இருக்கிற நக்சலைட் சிலருக்கு possessiveness அதிகம். கூச்ச சுபாவம் அதிகம். ஒருத்தர் யூஸ் பண்ண பொருள தொட கூட மாட்டாங்க. அப்படிபடவங்களுக்கும் ஒரு சேன்ஜ் வேணும் னு expect பண்றவங்க பி எஸ் எ மூலமா ஒரு பொண்ண செலக்ட் பண்ணிக்குவாங்க. இதோட ரூல்ஸ் கேளுங்க டீச்சர்.

மைனா அழுது கொண்டே கேட்டுகொண்டிருந்தால்.




*பி எஸ் எ கு ஆல்பம் கிடையாது. நீங்களே Jenune அதாவது டிசன்ட் ஆ புடவை சாரி கட்டிட்டு பூ வச்சுக்கிட்டு ப்ரீ ஹேர் ஓட Conference Hall ள walk பண்ணனும். Electeral Candidate கு நாங்களே வோட் பண்ணி செலக்ட் பண்ணிடுவோம். செலெக்சன் முடிஞ்ச உடனே உங்களுக்கு ID கார்டு குடுத்துடுவாங்க. அந்த கார்டு இருந்தா நீங்க இங்க சுதந்திர பறவையா எங்க வேணாலும் போலாம். இங்கேயே தியேட்டர் இருக்கு. ஸ்விம்மிங் பூல் இருக்கு. லைப்ரரி அப்டின்னு நெறைய things இருக்கு. பகல் பூரா ஜாலி தான். ராத்திரி உங்க ஓனர் எப்டி சொல்றாரோ அப்பிடி நடந்துக்கணும். PSA வோட சர்வீஸ் டைம் உங்க ஓனர் அ பொருத்தது. ஓனர் கு உங்கள பிடிக்காம போச்சுனா GSA கு ரேகமேண்டு பண்ணி ட்ரைனிங் அனுப்பிடுவார். இன்னும் நிறைய ரூல்ஸ் இருக்கு. இப்போ டைம் ஆச்சு. வாங்க டீச்சர். பிரஸ்ட் PSA Selection. கடவுள வேண்டிக்குங்க. யாரவது உங்கள செலக்ட் பண்ணனும்னு. இல்லாட்டி நீங்க GSA கு தான் போகணும்.


நவீன்: டீச்சர். நேரா போய் லேபிட் ள போங்க. அங்க பாத்ரூம் இருக்கு. அங்கியே உங்களோட பேக் லக்கேஜ் எல்லாமே இருக்கு. குளிச்சுட்டு அழகா வாங்க. ஒன் hour டைம். கம் ஆன். கெட் ரெடி டீச்சர்.

மைனா: டேய் நவீன். இதுல இருந்து தப்பிக்க வழியே இல்லியா? உன்னால கூட என்ன காப்பாத்த முடியாதா?

நவீன்: முடியும் டீச்சர். பட் ரொம்ப கஷ்டம். முதல்ல ரெடி ஆகுங்க. இல்லாட்டி என்னைத்தான் கேப்பாங்க.




இப்போது மைநாவைப்பற்றி சில விஷயங்கள்.


மைனா. வயது 27. சராசரி உயரம். நல்ல கலர். அவளோட சிறப்பு அழகே முடி தான். குண்டி குண்டிவரை வளர்த்த நீண்ட அழகிய முடி. தட்டையான வயிறு. முட்ட வைக்கும் முலைகள். மிக மிக கரெக்ட் ஆன ஸ்ட்ரக்சர் அவளோடது. எம்.எஸ்.சி முடுச்சு ப்ளஸ் டூ பசங்களுக்கு மத்ஸ் கிளாஸ் எடுக்க வந்தா. அதுல ஒருத்தன் தான் நவீன். பிளஸ் டூ பசங்க அத்தன பேரும் மைனாவ நினைச்சு கையடிக்காத நாளே இல்ல. அவள சைட் அடிக்குரதுக்குனே கிளாஸ் கட் பண்ணாம வந்தாங்க. கனவுல அவள விதம் விதமா ஒத்தாங்க. ஓகே. கதைக்கு போவோம்.




அது ஒரு பெரிய ஹால். மேடைல மைனா பயத்துடன் நின்று கொண்டிருந்தாள். அத்துணை பேரும் அங்கு கூடியிருந்தனர். மைக்கில் ஒருத்தன் அறிவித்தான். இங்கே களத்தில் மூன்று பேர் மைனாவுக்காக போட்டி போடுகின்றனர். நீங்க உங்களோட மொபைல் ள இருந்து வோட் பண்ணுங்க. போட்டியாளர்கள். ஜான்சன், நாதிர்சா மற்றும் நவீன். கம் ஒன. வோட் பார் தெம்.




போட்டியின் முடிவில் ஒரு வோட் வித்தியாசத்தில் நவீன் ஜெயிக்கிறான். மைனாவுக்கோ கொஞ்சம் நிம்மதி பிறந்தது. நடக்கபோகும் விபரீதம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.


மற்ற நக்ஸ்லைட்டுகள் நவீனுக்கு கை குலுக்கினர். நவீன் எங்கள ஷோ கு இன்வைட் பண்ண மறந்துடாத என்றனர்.

நவீன்: கண்டிப்பா. உங்களுக்கு எல்லாம் செம்ம ஷோ காத்திருக்கு.

பிரண்ட்ஸ்: ஏன் இவள செலக்ட் பண்ணுன?

நவீன்: நான் தினமும் நினைச்சு கையடிக்கிற பொண்ணே இவதான். இன்னிக்கு முழுசா கிடைச்சுருக்கா. விட முடியுமா? அதனாலதான் போட்டி போட்டேன். அஞ்சு வருசமா கனவுல ஒத்த இவள ரியல் ஆ ஒக்க போறேன். Function ku இன்வைட் பண்றேன். மறக்காம Fucking Hall ku வந்துடுங்க. ஓகே பாய்.




அப்பொழுதே மைனாவுக்கு id card தரப்பட்டது. அவள் நவீனோட புல் அடிமை ஆனால். மைனாவுக்கு இன்னும் PSA வோட சில ரூல்ஸ் நவீன் சொல்லவில்லை.






இரவானது. மைனா நவீனின் அறைக்குள் அனுப்பபட்டாள். உள்ளே நவீன் இருந்தான்.

நவீன்: வாங்க டீச்சர்.

மைனா: தேங்க்ஸ் நவீன். என்னை நீயே செலக்ட் பண்ணதுக்கு. இப்போதான் கொஞ்சம் தைரியமா இருக்கு.

நவீன்: இங்க பாருங்க டீச்சர். உங்கள காப்பாத்ததான் நான் செலக்ட் பண்ணேன். உங்கள ஓக்கறதுக்கும் கூட தான் செலக்ட் பண்ணேன். பிளஸ் டூ படிக்கறப்பவே நீங்கதான் எங்களோட கனவு கன்னி. அதானால் உங்கள செலக்ட் பண்ணேன். நீங்க விர்ஜின் நு தெரியும். அதனால பெரிய Fucking Function ku ஏற்பாடு பண்ணியிருக்கேன். வாங்க போலாம்.

மைனா: யு. bastard. என்ன நல்லா ஏமாத்திட்டியே டா.

நவீன்: அதெல்லாம் பேச நேரமில்ல. போலாமா?

மைனா: எங்க?

நவீன்: Fucking hall. அங்கதான் உங்கள சீல் உடைக்க போறேன். அங்க போறதுக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு. டிரஸ் இல்லாம தான் அங்க போகணும்.

மைனா நடுங்கி கொண்டே என்னடா ரூல்ஸ் இது?

நவீன்: PSA வ இருந்தா தினமும் கதற கதற ஓக்கணும். ஒக்கும் போது பார்வையாளர்கள் மற்றும் பங்கேடுப்பலர்களை இன்வைட் பண்ணனும். பி டி எஸ் எம் ஸ்டைல் ள ஓக்கணும். அதுக்கு BDSM டூல்ஸ் ஸ்டோர் ள இருந்து வாங்கணும். கயிறு, கீ செயின், டில்டோ, ஸ்மால் சைஸ் பிரம்பு. லுப்ரிகேடர், வைப்ரேடர் நு எல்லாமே வாங்கணும்.

முதல்ல டிரஸ் கழட்டுங்க. ப்ரா ஜட்டி மட்டும் போதும். நான் ஏன் இதெல்லாம் பண்றேன்னா நம்மள இங்க இருக்கிற CCTV காமெரால வாட்ச் பண்ணுவாங்க. உங்கள சரியா ஒக்கலன்னா நான் மாட்டிக்குவேன். சரியா ஒத்துளைசீங்கன்ன மூணு மாசத்துல தப்பிச்சுடலாம். டிரஸ் கலடுன்ங்க.






மைனா ஆடைகளை கழட்டி டூ பீஸ் ல் நின்றாள்.

நவீன்: டீச்சர் வந்து முட்டி போட்டு என் பூல ஊம்புங்க.

மைனா: சீ. என்னால முடுயாது.

படாரென்று மைனா குந்தியில் ஒரு அடி விழுந்தது.

நவீன்: ஹெல்பெர்ஸ் வாங்க.

நவீன் அழைத்தவுடன் ரெண்டு நர்ஸ் வந்து மைனாவை இறுக பிடித்து கொண்டு குனிய வைத்தார்கள். நவீன் ஒரு பிரம்பு எடுத்து மைனாவின் குண்டி மற்றும் தொடையில் அடிக்க ஆரம்பித்தான். மைனா வலி தாங்காமல் கதறினால். போட்டிருந்த ஜட்டியும் மீறி குண்டியில் அடி இறங்கியது.


சிறிது நேரத்தில் மைனாவின் குண்டி பழுத்தது. நவீன் அடிப்பதை நிறுத்தினான். மைனாவின் கதறலும் நின்றது. டீச்சர். நான் சொல்றதை கேளுங்க. கொஞ்சம் ஒத்துளைங்க. இல்லனா இப்படிதான். சரி. இந்த டூ பீஸ் டிரஸ் லையே புறபடுங்க. பக்கிங் ஹால் கு போகணும். தற்போது மைனா அடிக்கு பயந்து தலையாட்டினாள். நவீன், மைனா மற்றும் இரண்டு நர்ஸ் கள் அந்த பெரிய ஹால் கு வந்தடைந்தனர். மைனா அந்த ஹால் லை சுற்றிலும் நோட்டமிட்டாள். சுற்றிலும் எல்லா சுவர்களிலும் காம ஓவியங்களும் வித விதமான செக்ஸ் போசிசியன் களும் இருந்தன. மேலும் வன் புணர்ச்சி படங்களும் இருந்தன.













அறையின் நடுவில் சற்று பள்ளமாக ஒரு கட்டில் போடப்பட்டு இருந்தது. சுற்றிலும் வரிசையாக நூற்றுக்கணக்கான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. டிவி யில் காட்டப்படும் குத்துசண்டை மைதானம் போல இருந்தது. இதை பார்த்ததும் மைனாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. தன்னை அனைவர் முன்னிலையிலும் ஒக்க போகிறான் என்பது புரிந்தது. இவ்வாறாக யோசித்து கொண்டிருக்கையில் ஒவ்வொருவராக அறைக்குள் வர ஆரம்பித்தனர்.


உள்ளே வந்ததும் கவர்ச்சி ஆடையில் உள்ள மைனாவின் கன்னத்தை தட்டி செக்சி அண்ட் பியூடிபுள் கேர்ள் என்று கூறி விட்டு இருக்கையில் அமர்ந்தனர். தப்பித்தவறி கூட யாரும் மைனாவின் கன்னத்தை தவிர பிற இடங்களில் தொடவில்லை. ஆனால் அவ்வபோது அவளை ஓரக்கண்னால் காம வெறியோடு பார்த்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அரை முழுவதும் நிரம்பியது. அறையில் கணிசமான அளவு பெண்களும் நிறைந்திருந்தனர். அவர்கள் பிற நக்சலைட் களின் பி எஸ். எ ஆவர். திடீரென்று அனைவரும் எழுந்து நின்றனர். மைனா எட்டி பார்த்தாள். அவர்களும் டீம் லீடர் உள்ளே நுழைந்தார். அவருடன் நவீனும் வந்தான். டீம் லீடர் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு நவீனை பார்த்து. ஒரு வழியா உன் கனவு கன்னிய புடிச்சிட்ட. ஆல் தி பெஸ்ட். இது வரைக்கும் அவங்களுக்கு என்ன பண்ணியிருக்க? என்று கேட்டார். அதற்கு நவீன் சார். இன்ஸ்ரக்க்சன் சொல்லி இருக்கேன். டூ பீஸ் ள குண்டிய பழுக்க வச்சுருக்கேன் என்று கூறினான். அதற்கு லீடர், என்ன நவீன்? ஒரு பி.எஸ்.எ வ இப்படியா ஹேண்டில் பண்றது? இந்நேரம் bdsm கே போயிருக்கனும். உன் கனவு கன்னி அப்டிங்கரதால இவ்ளோ சாப்ட் ஆ நடந்துக்கிரியா? என்று கேட்டார். சரி சரி ஸ்டார்ட் பண்ணு என்று கூறினார்.
லீடர் அனுமது கொடுத்தவுடன் இரண்டு நர்ஸ் கள் மைனாவை இழுத்து சென்று அந்த தாழ்வான மேடையில் நிற்க வைத்தனர். கண்களை கருப்பு ரிப்பன் கொண்டு கட்டினர். பிறகு அவளது கைகளை உயர்த்தி கட்டி கூரையிலிருந்து இணைக்கப்பட்டுள்ள சங்கிலியுடன் இணைத்தனர். பிறகு கால்களை அகல விரித்து பிடித்து கொண்டனர். இப்போது நவீன் ஒரு சவுக்கை எடுத்து அடிக்க ஆரம்பித்தான். கண்கள் கட்டப்பட்ட நிலையில் எங்கிருந்து அடி விழுகிறது என்றே மைனாவுக்கு தெரியவில்லை. வலியில் துடிக்க ஆரம்பித்தாள். பிறகு அவள் புண்டையிலும் சற்று மெதுவாக அடி விழுந்தது. அதில் அவளது ஜட்டியும் கிழிந்தது. நவீன் அடிப்பதை நிறுத்தி விட்டு கட்டுகளை கழட்டினான். கூட்டம் முழுவதும் மைனாவையே பார்த்து கொண்டிருன்ன்தது.






இப்போது நவீன் மைனாவை மண்டியிட செய்து தனது பூளை ஊம்ப கொடுத்தான். அதே வேளை ஒரு நர்ஸ் ஒரு vibrating Dildo வை எடுத்து அவளது புன்டையில் சொருகினாள். மேல்வாயிலும் கீல்வாயிலும் சுன்னிகள் நிறைந்திருக்க மைனா தனது முதலாவது உச்சத்தை அடைந்தாள். அவளது உடலின் நடுக்கங்கள் மூலம் தெளிவாக தெரிந்தது. அப்போது லீடர் வெரி குட் நவீன் break the seal என்று கூறினார். உடனே நவீன் மைனாவை மல்லாக்க படுக்க வைத்து தனது பூளை புண்டையில் சொருகி ஓக்க ஆரம்பித்தான்.






சரியாக பத்து நிமிடங்களில் மைனாவும் நவீனும் உச்சத்தை அடைந்தனர். நவ்வேன் வெடுக்கென்று தனது பூளை வெளியே எடுத்து ரத்தம் கலந்த விந்து முழுவதையும் மைனாவின் வாயில் ஊற்றினான். வேறு வழியில்லாமல் மைனாவும் அதை விழுங்கினாள்.






இதனை பார்த்து கொண்டிருந்த கூட்டத்தினர் பலர் மைனாவை பார்த்து கையடித்து கொண்டிருந்தனர். பெண்கள் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர். லீடர் next is Horse Riding என்று கூறினார். உடனே நர்ஸ் கள் lubricating oil எடுத்து வந்து மைனாவின் குண்டி ஓட்டையில் தடவி அவளை doggie position ல் நிற்க வைத்தனர். இப்போது நவீன் மைனாவின் குண்டி ஓட்டையில் தனது பூளை சொருகினான். மைனாவின் tight ஆன குண்டி ஓட்டை நவீனின் பூளை இறுக பிடித்தது. முதன் முதலில் குண்டி ஓட்டை விரிக்கப்பட்டவுடன் மினாவுக்கு உயிர் போகுமளவிற்கு வலித்தது. ஆனால் நவீன் அதை பற்றியெல்லாம் கவலை படாமல் குண்டியில் போர் போட தொடங்கினார். சிறுது நேரம் கழித்து மைனாவின் நீண்ட கூந்தலை இழுத்து பிடித்து அவளை குனிந்தபடியே நிற்க வைத்தான். குண்டியில் சுன்னி இருக்க குனித நிலையில் கூந்தலை கயிறு போல் பிடித்தபடி அவளை நடக்க வைத்தான். இப்போது பார்வையாளர்களுக்கு ஒரு குதிரையை ஓட்டுவது போல் தெரியும். இந்த நிலையில் மைனாவை அந்த மேடை முழுவதும் சுற்றி வர செய்தான்.






சரியாக பதினைந்து நிமிடங்களில் மைனா மயங்கி சரிந்தாள். கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர். fantastic show நவீன் என்று பாராட்டினர். மயக்கம் தெளிந்து பார்க்கும் போது நவீனின் அறையில் மைனா நிர்வாணமாக இருந்தாள். மைனாவுக்கு புண்டையும் குண்டியும் வின் விண்ணென்று வலித்தது. லேசாக தலையை தூக்கி பார்த்தாள். நவீன் அருகில் டிவி பார்த்து கொண்டிருந்தான். உற்று கவனித்ததில் அந்த டிவி யில் மைனா ஒக்கப்பட்ட காட்சி பல வித கோணங்களில் hd தரத்தில் படம் பிடிக்கப்பட்டு இருந்தது. மைனா கஷ்டப்பட்டு பேசினாள். நவீன் என்ன இது? நவீன். டீச்சர். இது எங்களுக்கு வருமானம். இந்த anal fuck cum public disgrace video வெளிநாட்டுல லட்ச கணக்கில் விலை போகும். போக போக உங்கள பின்னி பெடல் எடுத்து இத விட ஹாட் ஆ பிலிம் தயார் செய்ய லீடர் சொல்லி இருக்கார்.






போதும் என்ன விட்ருங்க. என்னால தாங்க முடியல. அதற்கு நவீன். நல்லா யோசிச்சு பாருங்க. நான் மட்டும் தான் உங்கள ஒத்தேன். என்னோட விருப்பம் இல்லாமல் யாரும் உங்கள தொட மாட்டாங்க. cooperate பண்ணிதான் ஆகணும் டீச்சர். இன்னிக்கு full ஆ உங்களுக்கு ரெஸ்ட் தான். இன்னிக்கு நைட் group sex இருக்கு. யார் யாரெல்லாம் வர போறாங்க தெரியுமா டீச்சர். நம்ம கிளாஸ் ள படிச்ச ஏழு பேர் கூப்பிடலாம் னு இருக்கேன். அதுக்கு முதல்ல அவங்களுக்கு whatsapp இன்விடேசன் அனுப்பனும். அதுக்கு உங்க ஹெல்ப் வேணும் டீச்சர் என்றன். மைனா - நான் என்ன பண்ணனும்? என்ன விட்ருங்க. நவீன் - நான் மைனா டீச்சர பிடிச்சுட்டேன் னு சொன்னா யாரும் நம்ப மாட்டேன்குறாங்க. அதனால் உங்க சம்மததோட உங்கள மஜா பண்ற மாதிரி ரொம்ப sexy ஆ போட்டோ எடுத்து அனுப்பனும். அப்போதான் வருவாங்க. எங்களுக்கும் வருமானம் வரும். Evening போட்டோ செசன் இருக்கு டீச்சர். அது வரைக்கும் ரெஸ்ட் எடுங்க என்று கூறி விட்டு நவீன் சென்று விட்டான். மைனா தனக்கு என்ன நடக்கிறது? இது கனவா நிஜமா என்று கூட புரியாமல் அப்படியே உறங்கி போனாள்.






Photo Session மற்றும் Groupsex நண்பர்களது பொன்னான ஆதரவு Comment களுக்கு பின்னரே போடப்படும். கவர்ச்சி போடோக்கள் எப்படி பதிவுவிடுவது என்ற யாரவது எனக்கு கூறுங்கள். இது கதைக்கு இன்னும் வலு சேர்க்கும்.













Featured Post

கக்கோல்ட் மகனின் ஆசைகள் 4

  முத்துவுக்கு மறுபடியும் எந்திரிக்கவே இல்லை . இல்ல ரேவதி எனக்கு கொஞ்ச நேரம் டைம் கூட திரும்பவும் எந்திரிக்கும் , அப்புறம் பாரு ...